புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 11:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:16 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:02 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:56 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 6:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:29 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:49 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 3:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:03 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 2:51 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:38 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:02 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 2:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:09 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:08 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணவர் அடாவடி  Poll_c10மாணவர் அடாவடி  Poll_m10மாணவர் அடாவடி  Poll_c10 
44 Posts - 42%
heezulia
மாணவர் அடாவடி  Poll_c10மாணவர் அடாவடி  Poll_m10மாணவர் அடாவடி  Poll_c10 
33 Posts - 32%
mohamed nizamudeen
மாணவர் அடாவடி  Poll_c10மாணவர் அடாவடி  Poll_m10மாணவர் அடாவடி  Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
மாணவர் அடாவடி  Poll_c10மாணவர் அடாவடி  Poll_m10மாணவர் அடாவடி  Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
மாணவர் அடாவடி  Poll_c10மாணவர் அடாவடி  Poll_m10மாணவர் அடாவடி  Poll_c10 
5 Posts - 5%
Raji@123
மாணவர் அடாவடி  Poll_c10மாணவர் அடாவடி  Poll_m10மாணவர் அடாவடி  Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
மாணவர் அடாவடி  Poll_c10மாணவர் அடாவடி  Poll_m10மாணவர் அடாவடி  Poll_c10 
2 Posts - 2%
Barushree
மாணவர் அடாவடி  Poll_c10மாணவர் அடாவடி  Poll_m10மாணவர் அடாவடி  Poll_c10 
2 Posts - 2%
prajai
மாணவர் அடாவடி  Poll_c10மாணவர் அடாவடி  Poll_m10மாணவர் அடாவடி  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மாணவர் அடாவடி  Poll_c10மாணவர் அடாவடி  Poll_m10மாணவர் அடாவடி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாணவர் அடாவடி  Poll_c10மாணவர் அடாவடி  Poll_m10மாணவர் அடாவடி  Poll_c10 
169 Posts - 41%
ayyasamy ram
மாணவர் அடாவடி  Poll_c10மாணவர் அடாவடி  Poll_m10மாணவர் அடாவடி  Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
மாணவர் அடாவடி  Poll_c10மாணவர் அடாவடி  Poll_m10மாணவர் அடாவடி  Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
மாணவர் அடாவடி  Poll_c10மாணவர் அடாவடி  Poll_m10மாணவர் அடாவடி  Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
மாணவர் அடாவடி  Poll_c10மாணவர் அடாவடி  Poll_m10மாணவர் அடாவடி  Poll_c10 
8 Posts - 2%
prajai
மாணவர் அடாவடி  Poll_c10மாணவர் அடாவடி  Poll_m10மாணவர் அடாவடி  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மாணவர் அடாவடி  Poll_c10மாணவர் அடாவடி  Poll_m10மாணவர் அடாவடி  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மாணவர் அடாவடி  Poll_c10மாணவர் அடாவடி  Poll_m10மாணவர் அடாவடி  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மாணவர் அடாவடி  Poll_c10மாணவர் அடாவடி  Poll_m10மாணவர் அடாவடி  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மாணவர் அடாவடி  Poll_c10மாணவர் அடாவடி  Poll_m10மாணவர் அடாவடி  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவர் அடாவடி


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 03, 2014 3:54 pm

மாணவர் அடாவடி

சென்னை மதுரவாயல் சந்தை சாலையில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள். இந்த பள்ளியில் புளியந்தோப்பு வ.உ.சி. நகரை சேர்ந்த லட்சுமி (37). என்பவர் கம்ப்யூட்டர் ஆசிரியராக பணியாற்றுகிறார். நேற்று முன்தினம் மாலையில் பிளஸ் 2 வகுப்பில் கம்ப்யூட்டர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மாணவர் ஆசிரியர் சொல்லிக்கொடுத்ததுபோல செய்யா மல், கம்ப்யூட்டரை ஆப் செய்துவிட்டார்.

இதனால் ஆசிரியர் லட்சுமி அந்த மாணவரை கண்டித்தார். ஆத்திரம் அடைந்த மாணவன் ஆசிரியரின் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டார். இதைப் பார்த்த மற்ற மாணவர்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட் டனர்.

மாணவனின் செயலால் ஆசிரியர் லட்சுமி நிலை குலைந்துவிட்டார். ஆசிரியை தாக்கப்பட்ட தகவல் பள்ளி முழுவதும் பரவியது. அதைத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும், ஆசிரியரை தாக்கிய மாணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து பள்ளியின் முன்பு போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் ஆசிரியை லட்சுமி நேற்று காலையில் பள்ளிக்கு வந்து, காது வலிப்பதாக கூறி விடுமுறை எடுத்துக்கொண்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், காது சவ்வு கிழிந்து இருப்பதாகவும், இதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து ஆசிரியை லட்சுமி மதுரவாயல் போலீஸில் புகார் கொடுத்தார். காவல் ஆய்வாளர் ஆனந்த்பாபு விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட கல்வித் துறை அதிகாரி சுவாமிநாதன் நேற்று காலையில் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அந்த மாணவன் கடந்த 6 மாதத்துக்கு முன்பும் ஒரு பெண் ஆசிரியையை தாக்கியிருக்கிறார். அப்போது ஒரு கவுன்சிலர் தலையிட்டு பிரச்சினையை முடித்துவைத்திருக்கிறார். அந்த சம்பவத்துக்காக மாணவனிடம் இருந்து மன்னிப்பு கடிதமும் வாங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் அதே தவறை அந்த மாணவன் செய்ய அவரை பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நன்றி தி ஹிந்து

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 03, 2014 3:58 pm

பணத்திமிர் , உறவினர்- பதவி திமிர் இவை ஒன்று சேர , மாணவ சமுதாயம் கீழ் நோக்கி சென்று கொண்டு இருக்கிறது .
இது மாதிரி அடாவடி கேசுகளை , போலீசில் , கொலை செய்ய முயற்சி ,என்ற IPC இல் உள்ளே தள்ளினால் சரிபட்டு வரும் என நினைக்கிறேன் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 03, 2014 4:25 pm

இரு பக்கமும் தவறு இருக்க வாய்ப்புள்ளது.
-
வியாபார நிறுவனங்களில் வாடிக்கையாளரை எப்படி
கையாள வேண்டும் என்று பயிற்சி கொடுத்திருப்பார்கள்
-
அதே போல மாணவர்களை கையாள்வது எப்படின்னு
ஆசிரியர்களுக்கு பயிற்சி அவசியம்.
-
பொதுவாக ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களை விட
கணிப்பொறி பயிற்சி பெற்றவர்களுக்கு மாணவர்களை
கையாளும் திறன் குறைவாகவே இருக்கும்...!!
-
காலம் கலிகாலமாக இருக்கிறது...
-
தாயை வெறுத்த 3 வயது மகன், துப்பாக்கியால்
தாயையே  சுட்டுத் தள்ளுகிறான்...
-
ம்...ம்...என்னத்த சொல்ல!!
-
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 03, 2014 6:56 pm

ayyasamy ram wrote:இரு பக்கமும் தவறு இருக்க வாய்ப்புள்ளது.
-
வியாபார நிறுவனங்களில் வாடிக்கையாளரை எப்படி
கையாள வேண்டும் என்று பயிற்சி கொடுத்திருப்பார்கள்
-
அதே போல மாணவர்களை கையாள்வது எப்படின்னு
ஆசிரியர்களுக்கு பயிற்சி அவசியம்.
-
பொதுவாக ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களை விட
கணிப்பொறி பயிற்சி பெற்றவர்களுக்கு மாணவர்களை
கையாளும் திறன் குறைவாகவே இருக்கும்...!!
-
காலம் கலிகாலமாக இருக்கிறது...
-
தாயை வெறுத்த 3 வயது மகன், துப்பாக்கியால்
தாயையே  சுட்டுத் தள்ளுகிறான்...
-
ம்...ம்...என்னத்த சொல்ல!!
-
மேற்கோள் செய்த பதிவு: 1107655

மாதா, பிதா , குரு, தெய்வம் !
மாணவ மணிகளை எப்படி , வாத்யார் அடிக்கக்கூடாதோ ,
அதே போல் , வாத்யாரையும் , மாணவ மணிகள் அடிக்கக்கூடாது .
ஜவ்வு கிழிந்து விட்டது என்றால் , எவ்வளவு கொடூரமாக தாக்கப்பட்டு இருக்கவேண்டும்
மேலும் , அந்த மாணவன் இந்த குற்றத்தை ரெண்டாம் முறையாக செய்துள்ளான் .

இப்பவும் இரு பக்கமும் தவறு இருக்க வாய்ப்புள்ளதா , ராம் !
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 03, 2014 10:17 pm

T.N.Balasubramanian wrote:பணத்திமிர் , உறவினர்- பதவி திமிர் இவை ஒன்று சேர , மாணவ சமுதாயம் கீழ் நோக்கி சென்று கொண்டு இருக்கிறது .
இது மாதிரி அடாவடி கேசுகளை , போலீசில் , கொலை செய்ய முயற்சி ,என்ற IPC இல் உள்ளே தள்ளினால் சரிபட்டு வரும் என நினைக்கிறேன் .
ரமணியன்  

ஆமாம் ஐயா................... கோபம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Dec 04, 2014 1:46 pm

மாணவர்கள் ஆசிரியர்களை கொலை செய்யும் காலம் இது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 04, 2014 2:24 pm

ayyasamy ram wrote:இரு பக்கமும் தவறு இருக்க வாய்ப்புள்ளது.
-
வியாபார நிறுவனங்களில் வாடிக்கையாளரை எப்படி
கையாள வேண்டும் என்று பயிற்சி கொடுத்திருப்பார்கள்
-
அதே போல மாணவர்களை கையாள்வது எப்படின்னு
ஆசிரியர்களுக்கு பயிற்சி அவசியம்.
-
பொதுவாக ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களை விட
கணிப்பொறி பயிற்சி பெற்றவர்களுக்கு மாணவர்களை
கையாளும் திறன் குறைவாகவே இருக்கும்...!!
-
காலம் கலிகாலமாக இருக்கிறது...
-
தாயை வெறுத்த 3 வயது மகன், துப்பாக்கியால்
தாயையே  சுட்டுத் தள்ளுகிறான்...
-
ம்...ம்...என்னத்த சொல்ல!!
-
மாற்றுகருத்து இருக்க வேண்டியது தான் , அதுக்காக இதெல்லாம் கொஞ்சம் ஓவர்.

பள்ளியில் ஆசிரியர் மாணவனை கண்டிக்க முழு அதிகாரம் உள்ளது , இதில் ரெண்டு பக்கமும் தவறு இருக்கிறது என்று எதை வைத்து சொல்லுகிறீர்கள்.


எனக்கு தெரிந்தவரை இப்போ , சென்னையில் உள்ள அரசு பள்ளிகள் / கல்லூரிகள் எல்லாம் ரவுடிகள்,சமூக விரோதிகள் கூடும் இடமாக மாறிவிட்டது.

மற்ற மாவட்டங்கள் நிலைமை ஓரளவுக்கு தேவலாம்.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக