Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
முல்லை பெரியாறு -142 அடி உயர்த்த தடை இல்லை -உச்ச நீதிமன்றம்
3 posters
Page 1 of 1
முல்லை பெரியாறு -142 அடி உயர்த்த தடை இல்லை -உச்ச நீதிமன்றம்
முல்லை பெரியாறு -142 அடி உயர்த்த தடை இல்லை -உச்ச நீதிமன்றம்
புதுடில்லி : முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு சார்பில் தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், அணை நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த தடையில்லை என்றும் நீதிபதிகள் கூறி உள்ளனர். இதனால் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசுக்கு மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தமிழக விவசாயிகளின் நலன் கருதி முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை நீர்தேக்க அனுமதி அளிக்குமாறு தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து கேரள அரசும் மனு தாக்கல் செய்தது. 2006ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த இந்த வழக்கில், 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என தமிழக அரசுக்கு ஆதரவாக மே மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தக்கோரியும், கேரள அரசின் அணை பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய உத்தரவிட வலியுறுத்தியும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் இறுதி தீர்ப்பை 5 பேர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் மே 07ம் தேதி வழங்கியது. இதில் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் எனவும், கேரள அரசின் முல்லை பெரியாறு பாதுகாப்பு சட்டம் செல்லாது எனவும், தமிழக அரசிற்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் சமீபத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் முல்லை பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகள் பெய்த கனமழை காரணமாக அணையின் நீர்மட்டம், 142 அடியை எட்டியது. இதனை தமிழக விவசாயிகள் பொங்கல் வைத்தும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர். இந்நிலையில், அணையின் நீர்மட்டம் மொத்த 142 அடியை எட்டி உள்ளதால், கேரள மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும், கேரள மக்களின் பாதுகாப்பு கருதி அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேரள அரசு மறுசீராய்வு மனுதாக்கல் செய்தது. இந்த மனு இன்று (டிசம்பர் 03ம் தேதி ) விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்கக் கோரி கேரள அரசு தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள முடியாது. அணையின் நீர்மட்டத்தை குறைப்பதற்கு ஏற்ற முகாந்திரம் ஏதும் மனுவில் இல்லை. அதனால் அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெற முடியாது என தெரிவித்து, கேரள அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், தமிழக அரசு அணையில் 142 அடிக்கு நீர் தேக்குவதற்கு எந்த தடையும் இல்லை என நீதிபதிகள் தீ்ர்ப்பளித்தனர்.
நன்றி தினமலர்
ரமணியன்
புதுடில்லி : முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு சார்பில் தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், அணை நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த தடையில்லை என்றும் நீதிபதிகள் கூறி உள்ளனர். இதனால் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசுக்கு மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தமிழக விவசாயிகளின் நலன் கருதி முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை நீர்தேக்க அனுமதி அளிக்குமாறு தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து கேரள அரசும் மனு தாக்கல் செய்தது. 2006ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த இந்த வழக்கில், 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என தமிழக அரசுக்கு ஆதரவாக மே மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தக்கோரியும், கேரள அரசின் அணை பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய உத்தரவிட வலியுறுத்தியும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் இறுதி தீர்ப்பை 5 பேர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் மே 07ம் தேதி வழங்கியது. இதில் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் எனவும், கேரள அரசின் முல்லை பெரியாறு பாதுகாப்பு சட்டம் செல்லாது எனவும், தமிழக அரசிற்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் சமீபத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் முல்லை பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகள் பெய்த கனமழை காரணமாக அணையின் நீர்மட்டம், 142 அடியை எட்டியது. இதனை தமிழக விவசாயிகள் பொங்கல் வைத்தும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர். இந்நிலையில், அணையின் நீர்மட்டம் மொத்த 142 அடியை எட்டி உள்ளதால், கேரள மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும், கேரள மக்களின் பாதுகாப்பு கருதி அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேரள அரசு மறுசீராய்வு மனுதாக்கல் செய்தது. இந்த மனு இன்று (டிசம்பர் 03ம் தேதி ) விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்கக் கோரி கேரள அரசு தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள முடியாது. அணையின் நீர்மட்டத்தை குறைப்பதற்கு ஏற்ற முகாந்திரம் ஏதும் மனுவில் இல்லை. அதனால் அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெற முடியாது என தெரிவித்து, கேரள அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், தமிழக அரசு அணையில் 142 அடிக்கு நீர் தேக்குவதற்கு எந்த தடையும் இல்லை என நீதிபதிகள் தீ்ர்ப்பளித்தனர்.
நன்றி தினமலர்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Re: முல்லை பெரியாறு -142 அடி உயர்த்த தடை இல்லை -உச்ச நீதிமன்றம்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
solomon- பண்பாளர்
- பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்: கேரள அரசு சட்டத்திற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
» வங்கி கணக்கு தொடங்க ஆதார் கட்டாயம் இல்லை- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
» புதிய முல்லை பெரியாறு அணை: ரூ.50 கோடி ஒதுக்கீடு
» மனைவியுடன் சேர்ந்து வாழும்படி கணவனை நீதிமன்றம் வலியுறுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
» கறைபடிந்த அலகாபாத் உயர் நீதிமன்றம் : உச்ச நீதிமன்றம் சூடு!
» வங்கி கணக்கு தொடங்க ஆதார் கட்டாயம் இல்லை- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
» புதிய முல்லை பெரியாறு அணை: ரூ.50 கோடி ஒதுக்கீடு
» மனைவியுடன் சேர்ந்து வாழும்படி கணவனை நீதிமன்றம் வலியுறுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
» கறைபடிந்த அலகாபாத் உயர் நீதிமன்றம் : உச்ச நீதிமன்றம் சூடு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|