புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தப் பொண்ணுங்க இருக்காங்களே...
Page 1 of 1 •
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
அவங்க சோகமா இருக்கும் போது , ஏன் சோகமா இருக்கேன்னு நாம கேட்டா, ஒண்ணுமில்லையேன்னு பதில் வரும். சரி நாமளும்
ஒண்ணுமில்லை தானேன்னு நெக்ஸ்ட் டாபிக் ஓபன் பண்ணினா, நான் வருத்தமா இருக்கேன் ஆனா நீ அதைப் பத்தி கொஞ்சம் கூட கண்டுக்க
மாட்டே இல்ல...இப்ப எல்லாம் உனக்கு என்மேல லவ்வே இல்லைன்னு அணு குண்டை தூக்கி அசால்ட்டா நம்ம மேல போட்டுருவாளுங்க.
அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல நீ சொல்லுன்னு சொன்னா, அதெல்லாம் ஒன்னுமில்லைன்னு சொல்லிட்டு வீட்டுக்கு போய்டுவாங்க.
நாம ஏதாவது கேட்டு மசேஜ் பண்ணினா, ம்ம், ஓகே, யா...இப்படியே ரிப்ளை பண்ணி கடுப்பேத்துவாங்க...கொலைவெறியாகி என்னன்னு
கேட்டுடலாமான்னு வாயத் தொறக்குற நேரத்துல உனக்கு என்னை பிடிக்கல, நீ என்னை மதிக்கல, நான் உனக்கு இம்பார்டன்ட் இல்லை..இது
மாதிரி ஏதாவது டபுள் மீனிங்ல பார்வர்ட் மசேஜ் அனுப்பிடுவாளுங்க..
வாழ்க்கையே வெறுத்துப் போய் இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு கேட்டுடலாம்ன்னு மொபைல்ல டயல் பண்ணினா, அது பாட்டுக்கு
பாலன்ஸ் முடிஞ்சு போச்சுன்னு சொல்லும்...
மொறைக்கிற பிரெண்ட்கிட்டேயோ, அம்மா, அப்பாகிட்டயோ கெஞ்சி கூத்தாடி இல்லாட்டி போனா, திருடியாவது ரீ லோடு பண்ணி...என்ன
தான் உன் பிரச்சனைன்னு கேட்போம்...இப்ப எல்லாம் நான் உனக்கு பிரச்சனையா போயிட்டேன்ல ..இப்படி ரிப்ளை வரும்..இதுல ஆரம்பிச்சு
மூணாம் உலகப் போர் தோத்துப் போற ரேஞ்சுல சண்டை போட்டு முடிவுல சரி போனை வைன்னு சொல்லுவோம்...
நீ தானே கால் பண்ணினே, நீயே வைன்னு பதில் வரும்...நாம வைக்கலாமா வேணாமான்னு யோசிக்கும் போதே, எதுக்கு மறுபடி
பிரச்சனைன்னு பாலன்ஸ் தீர்ந்து போய் அதுவே கட் ஆகிடும்..
நாம தான் இளிச்சவாய்கள் ஆச்சே...பிரச்னையை அவ்ளோ சீக்கிரமா முடிச்சிடுவோமா...விடாம சட்டை பாக்கெட்ல தேடி பொறுக்கி ஒரு
ரூபாய் காயினை கண்டு பிடிச்சு மறுபடி கால் பண்ணினா, நோ ரெஸ்பான்ஸ் ...சரிதான் போடின்னு வீம்பா வீட்டுல வந்து படுத்த அடுத்த
செக்கனே ஒரு எஸ்எம்எஸ் வரும்...கால் கட் பண்ணுற அளவுக்கு பெரியாளாயிட்டேன்னு...
பதறியடிச்சு...இல்லை மொபைல் பாலன்ஸ் தீர்ந்து போச்சுன்னு ஒரு குய்க் எஸ்எம்எஸ் தட்டி விட்டுட்டு கடைல கட்டி தொங்க விட்ட
இறைச்சியை நாய் பார்க்கிற மாதிரி மொபைலையே பார்த்துட்டிருப்போம் ரிப்ளை பண்ணுவாள்ன்னு...ம்ஹூம்...வழக்கம் போலவே நோ
ரெஸ்பான்ஸ் தான்...
நைட் முழுக்க, நம்ம லவ் இப்படி சொதப்பிட்டுதேன்னு பீல் பண்ணி எப்ப தூங்குறோம்ன்னு தெரியாம தூங்கி எந்திரிச்சு காலைல மொபைல்
பார்த்தா, சாரின்னு ஒரு எஸ்எம்எஸ் வந்திருக்கும்...ச்சே ச்சே நான் நேத்தே அதெல்லாத்தையும் மறந்துட்டேன்னு பதில் அனுப்பிட்டு அவளை
பார்க்கலாம்ன்னு ஆசை ஆசையா கிளம்பி போய் நிப்போம்.
அங்க என்ன நடக்கும் தெரியுமா? மறுபடியும் முதல் வரியை படியுங்க...
இதுல இருந்து நாம தெரிஞ்சுகிற விஷயம் என்னன்னா...பிரச்சனை என்னன்னே சொல்லாம பிரச்சனை பண்ண பொண்ணுங்களால மட்டும்
தான் முடியும்ப்பா...
சாம் மகேந்திரன்
இந்தப் பொண்ணுங்க இருக்காங்களே...
அவங்க சோகமா இருக்கும் போது , ஏன் சோகமா இருக்கேன்னு நாம கேட்டா, ஒண்ணுமில்லையேன்னு பதில் வரும். சரி நாமளும்
ஒண்ணுமில்லை தானேன்னு நெக்ஸ்ட் டாபிக் ஓபன் பண்ணினா, நான் வருத்தமா இருக்கேன் ஆனா நீ அதைப் பத்தி கொஞ்சம் கூட கண்டுக்க
மாட்டே இல்ல...இப்ப எல்லாம் உனக்கு என்மேல லவ்வே இல்லைன்னு அணு குண்டை தூக்கி அசால்ட்டா நம்ம மேல போட்டுருவாளுங்க.
அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல நீ சொல்லுன்னு சொன்னா, அதெல்லாம் ஒன்னுமில்லைன்னு சொல்லிட்டு வீட்டுக்கு போய்டுவாங்க.
நாம ஏதாவது கேட்டு மசேஜ் பண்ணினா, ம்ம், ஓகே, யா...இப்படியே ரிப்ளை பண்ணி கடுப்பேத்துவாங்க...கொலைவெறியாகி என்னன்னு
கேட்டுடலாமான்னு வாயத் தொறக்குற நேரத்துல உனக்கு என்னை பிடிக்கல, நீ என்னை மதிக்கல, நான் உனக்கு இம்பார்டன்ட் இல்லை..இது
மாதிரி ஏதாவது டபுள் மீனிங்ல பார்வர்ட் மசேஜ் அனுப்பிடுவாளுங்க..
வாழ்க்கையே வெறுத்துப் போய் இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு கேட்டுடலாம்ன்னு மொபைல்ல டயல் பண்ணினா, அது பாட்டுக்கு
பாலன்ஸ் முடிஞ்சு போச்சுன்னு சொல்லும்...
மொறைக்கிற பிரெண்ட்கிட்டேயோ, அம்மா, அப்பாகிட்டயோ கெஞ்சி கூத்தாடி இல்லாட்டி போனா, திருடியாவது ரீ லோடு பண்ணி...என்ன
தான் உன் பிரச்சனைன்னு கேட்போம்...இப்ப எல்லாம் நான் உனக்கு பிரச்சனையா போயிட்டேன்ல ..இப்படி ரிப்ளை வரும்..இதுல ஆரம்பிச்சு
மூணாம் உலகப் போர் தோத்துப் போற ரேஞ்சுல சண்டை போட்டு முடிவுல சரி போனை வைன்னு சொல்லுவோம்...
நீ தானே கால் பண்ணினே, நீயே வைன்னு பதில் வரும்...நாம வைக்கலாமா வேணாமான்னு யோசிக்கும் போதே, எதுக்கு மறுபடி
பிரச்சனைன்னு பாலன்ஸ் தீர்ந்து போய் அதுவே கட் ஆகிடும்..
நாம தான் இளிச்சவாய்கள் ஆச்சே...பிரச்னையை அவ்ளோ சீக்கிரமா முடிச்சிடுவோமா...விடாம சட்டை பாக்கெட்ல தேடி பொறுக்கி ஒரு
ரூபாய் காயினை கண்டு பிடிச்சு மறுபடி கால் பண்ணினா, நோ ரெஸ்பான்ஸ் ...சரிதான் போடின்னு வீம்பா வீட்டுல வந்து படுத்த அடுத்த
செக்கனே ஒரு எஸ்எம்எஸ் வரும்...கால் கட் பண்ணுற அளவுக்கு பெரியாளாயிட்டேன்னு...
பதறியடிச்சு...இல்லை மொபைல் பாலன்ஸ் தீர்ந்து போச்சுன்னு ஒரு குய்க் எஸ்எம்எஸ் தட்டி விட்டுட்டு கடைல கட்டி தொங்க விட்ட
இறைச்சியை நாய் பார்க்கிற மாதிரி மொபைலையே பார்த்துட்டிருப்போம் ரிப்ளை பண்ணுவாள்ன்னு...ம்ஹூம்...வழக்கம் போலவே நோ
ரெஸ்பான்ஸ் தான்...
நைட் முழுக்க, நம்ம லவ் இப்படி சொதப்பிட்டுதேன்னு பீல் பண்ணி எப்ப தூங்குறோம்ன்னு தெரியாம தூங்கி எந்திரிச்சு காலைல மொபைல்
பார்த்தா, சாரின்னு ஒரு எஸ்எம்எஸ் வந்திருக்கும்...ச்சே ச்சே நான் நேத்தே அதெல்லாத்தையும் மறந்துட்டேன்னு பதில் அனுப்பிட்டு அவளை
பார்க்கலாம்ன்னு ஆசை ஆசையா கிளம்பி போய் நிப்போம்.
அங்க என்ன நடக்கும் தெரியுமா? மறுபடியும் முதல் வரியை படியுங்க...
இதுல இருந்து நாம தெரிஞ்சுகிற விஷயம் என்னன்னா...பிரச்சனை என்னன்னே சொல்லாம பிரச்சனை பண்ண பொண்ணுங்களால மட்டும்
தான் முடியும்ப்பா...
ஒண்ணுமில்லை தானேன்னு நெக்ஸ்ட் டாபிக் ஓபன் பண்ணினா, நான் வருத்தமா இருக்கேன் ஆனா நீ அதைப் பத்தி கொஞ்சம் கூட கண்டுக்க
மாட்டே இல்ல...இப்ப எல்லாம் உனக்கு என்மேல லவ்வே இல்லைன்னு அணு குண்டை தூக்கி அசால்ட்டா நம்ம மேல போட்டுருவாளுங்க.
அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல நீ சொல்லுன்னு சொன்னா, அதெல்லாம் ஒன்னுமில்லைன்னு சொல்லிட்டு வீட்டுக்கு போய்டுவாங்க.
நாம ஏதாவது கேட்டு மசேஜ் பண்ணினா, ம்ம், ஓகே, யா...இப்படியே ரிப்ளை பண்ணி கடுப்பேத்துவாங்க...கொலைவெறியாகி என்னன்னு
கேட்டுடலாமான்னு வாயத் தொறக்குற நேரத்துல உனக்கு என்னை பிடிக்கல, நீ என்னை மதிக்கல, நான் உனக்கு இம்பார்டன்ட் இல்லை..இது
மாதிரி ஏதாவது டபுள் மீனிங்ல பார்வர்ட் மசேஜ் அனுப்பிடுவாளுங்க..
வாழ்க்கையே வெறுத்துப் போய் இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு கேட்டுடலாம்ன்னு மொபைல்ல டயல் பண்ணினா, அது பாட்டுக்கு
பாலன்ஸ் முடிஞ்சு போச்சுன்னு சொல்லும்...
மொறைக்கிற பிரெண்ட்கிட்டேயோ, அம்மா, அப்பாகிட்டயோ கெஞ்சி கூத்தாடி இல்லாட்டி போனா, திருடியாவது ரீ லோடு பண்ணி...என்ன
தான் உன் பிரச்சனைன்னு கேட்போம்...இப்ப எல்லாம் நான் உனக்கு பிரச்சனையா போயிட்டேன்ல ..இப்படி ரிப்ளை வரும்..இதுல ஆரம்பிச்சு
மூணாம் உலகப் போர் தோத்துப் போற ரேஞ்சுல சண்டை போட்டு முடிவுல சரி போனை வைன்னு சொல்லுவோம்...
நீ தானே கால் பண்ணினே, நீயே வைன்னு பதில் வரும்...நாம வைக்கலாமா வேணாமான்னு யோசிக்கும் போதே, எதுக்கு மறுபடி
பிரச்சனைன்னு பாலன்ஸ் தீர்ந்து போய் அதுவே கட் ஆகிடும்..
நாம தான் இளிச்சவாய்கள் ஆச்சே...பிரச்னையை அவ்ளோ சீக்கிரமா முடிச்சிடுவோமா...விடாம சட்டை பாக்கெட்ல தேடி பொறுக்கி ஒரு
ரூபாய் காயினை கண்டு பிடிச்சு மறுபடி கால் பண்ணினா, நோ ரெஸ்பான்ஸ் ...சரிதான் போடின்னு வீம்பா வீட்டுல வந்து படுத்த அடுத்த
செக்கனே ஒரு எஸ்எம்எஸ் வரும்...கால் கட் பண்ணுற அளவுக்கு பெரியாளாயிட்டேன்னு...
பதறியடிச்சு...இல்லை மொபைல் பாலன்ஸ் தீர்ந்து போச்சுன்னு ஒரு குய்க் எஸ்எம்எஸ் தட்டி விட்டுட்டு கடைல கட்டி தொங்க விட்ட
இறைச்சியை நாய் பார்க்கிற மாதிரி மொபைலையே பார்த்துட்டிருப்போம் ரிப்ளை பண்ணுவாள்ன்னு...ம்ஹூம்...வழக்கம் போலவே நோ
ரெஸ்பான்ஸ் தான்...
நைட் முழுக்க, நம்ம லவ் இப்படி சொதப்பிட்டுதேன்னு பீல் பண்ணி எப்ப தூங்குறோம்ன்னு தெரியாம தூங்கி எந்திரிச்சு காலைல மொபைல்
பார்த்தா, சாரின்னு ஒரு எஸ்எம்எஸ் வந்திருக்கும்...ச்சே ச்சே நான் நேத்தே அதெல்லாத்தையும் மறந்துட்டேன்னு பதில் அனுப்பிட்டு அவளை
பார்க்கலாம்ன்னு ஆசை ஆசையா கிளம்பி போய் நிப்போம்.
அங்க என்ன நடக்கும் தெரியுமா? மறுபடியும் முதல் வரியை படியுங்க...
இதுல இருந்து நாம தெரிஞ்சுகிற விஷயம் என்னன்னா...பிரச்சனை என்னன்னே சொல்லாம பிரச்சனை பண்ண பொண்ணுங்களால மட்டும்
தான் முடியும்ப்பா...
சாம் மகேந்திரன்
இந்தப் பொண்ணுங்க இருக்காங்களே...
அவங்க சோகமா இருக்கும் போது , ஏன் சோகமா இருக்கேன்னு நாம கேட்டா, ஒண்ணுமில்லையேன்னு பதில் வரும். சரி நாமளும்
ஒண்ணுமில்லை தானேன்னு நெக்ஸ்ட் டாபிக் ஓபன் பண்ணினா, நான் வருத்தமா இருக்கேன் ஆனா நீ அதைப் பத்தி கொஞ்சம் கூட கண்டுக்க
மாட்டே இல்ல...இப்ப எல்லாம் உனக்கு என்மேல லவ்வே இல்லைன்னு அணு குண்டை தூக்கி அசால்ட்டா நம்ம மேல போட்டுருவாளுங்க.
அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல நீ சொல்லுன்னு சொன்னா, அதெல்லாம் ஒன்னுமில்லைன்னு சொல்லிட்டு வீட்டுக்கு போய்டுவாங்க.
நாம ஏதாவது கேட்டு மசேஜ் பண்ணினா, ம்ம், ஓகே, யா...இப்படியே ரிப்ளை பண்ணி கடுப்பேத்துவாங்க...கொலைவெறியாகி என்னன்னு
கேட்டுடலாமான்னு வாயத் தொறக்குற நேரத்துல உனக்கு என்னை பிடிக்கல, நீ என்னை மதிக்கல, நான் உனக்கு இம்பார்டன்ட் இல்லை..இது
மாதிரி ஏதாவது டபுள் மீனிங்ல பார்வர்ட் மசேஜ் அனுப்பிடுவாளுங்க..
வாழ்க்கையே வெறுத்துப் போய் இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு கேட்டுடலாம்ன்னு மொபைல்ல டயல் பண்ணினா, அது பாட்டுக்கு
பாலன்ஸ் முடிஞ்சு போச்சுன்னு சொல்லும்...
மொறைக்கிற பிரெண்ட்கிட்டேயோ, அம்மா, அப்பாகிட்டயோ கெஞ்சி கூத்தாடி இல்லாட்டி போனா, திருடியாவது ரீ லோடு பண்ணி...என்ன
தான் உன் பிரச்சனைன்னு கேட்போம்...இப்ப எல்லாம் நான் உனக்கு பிரச்சனையா போயிட்டேன்ல ..இப்படி ரிப்ளை வரும்..இதுல ஆரம்பிச்சு
மூணாம் உலகப் போர் தோத்துப் போற ரேஞ்சுல சண்டை போட்டு முடிவுல சரி போனை வைன்னு சொல்லுவோம்...
நீ தானே கால் பண்ணினே, நீயே வைன்னு பதில் வரும்...நாம வைக்கலாமா வேணாமான்னு யோசிக்கும் போதே, எதுக்கு மறுபடி
பிரச்சனைன்னு பாலன்ஸ் தீர்ந்து போய் அதுவே கட் ஆகிடும்..
நாம தான் இளிச்சவாய்கள் ஆச்சே...பிரச்னையை அவ்ளோ சீக்கிரமா முடிச்சிடுவோமா...விடாம சட்டை பாக்கெட்ல தேடி பொறுக்கி ஒரு
ரூபாய் காயினை கண்டு பிடிச்சு மறுபடி கால் பண்ணினா, நோ ரெஸ்பான்ஸ் ...சரிதான் போடின்னு வீம்பா வீட்டுல வந்து படுத்த அடுத்த
செக்கனே ஒரு எஸ்எம்எஸ் வரும்...கால் கட் பண்ணுற அளவுக்கு பெரியாளாயிட்டேன்னு...
பதறியடிச்சு...இல்லை மொபைல் பாலன்ஸ் தீர்ந்து போச்சுன்னு ஒரு குய்க் எஸ்எம்எஸ் தட்டி விட்டுட்டு கடைல கட்டி தொங்க விட்ட
இறைச்சியை நாய் பார்க்கிற மாதிரி மொபைலையே பார்த்துட்டிருப்போம் ரிப்ளை பண்ணுவாள்ன்னு...ம்ஹூம்...வழக்கம் போலவே நோ
ரெஸ்பான்ஸ் தான்...
நைட் முழுக்க, நம்ம லவ் இப்படி சொதப்பிட்டுதேன்னு பீல் பண்ணி எப்ப தூங்குறோம்ன்னு தெரியாம தூங்கி எந்திரிச்சு காலைல மொபைல்
பார்த்தா, சாரின்னு ஒரு எஸ்எம்எஸ் வந்திருக்கும்...ச்சே ச்சே நான் நேத்தே அதெல்லாத்தையும் மறந்துட்டேன்னு பதில் அனுப்பிட்டு அவளை
பார்க்கலாம்ன்னு ஆசை ஆசையா கிளம்பி போய் நிப்போம்.
அங்க என்ன நடக்கும் தெரியுமா? மறுபடியும் முதல் வரியை படியுங்க...
இதுல இருந்து நாம தெரிஞ்சுகிற விஷயம் என்னன்னா...பிரச்சனை என்னன்னே சொல்லாம பிரச்சனை பண்ண பொண்ணுங்களால மட்டும்
தான் முடியும்ப்பா...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
அடிபட்டு வந்துருக்கார் , கண்டுகாதீங்க ,பானு !
இன்னு ரெண்டு நாளைக்கி இப்படிதான் !!
ரமணியன்
இன்னு ரெண்டு நாளைக்கி இப்படிதான் !!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1107377T.N.Balasubramanian wrote:அடிபட்டு வந்துருக்கார் , கண்டுகாதீங்க ,பானு !
இன்னு ரெண்டு நாளைக்கி இப்படிதான் !!
ரமணியன்
அப்படினா சரி
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
மேற்கோள் செய்த பதிவு: 1107371ஜாஹீதாபானு wrote:என்ன பாலா ஒரே பெனாத்தலா இருக்கு என்ன விசயம்.
என்ன பண்றதுனே தெரியல பயமாவே இருக்கு நாள் நெருங்க நெருங்க அதான்
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
மேற்கோள் செய்த பதிவு: 1107377T.N.Balasubramanian wrote:அடிபட்டு வந்துருக்கார் , கண்டுகாதீங்க ,பானு !
இன்னு ரெண்டு நாளைக்கி இப்படிதான் !!
ரமணியன்
அப்டிலாம் ஒன்னுமில அய்யா , சும்மா தான் :
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1107394mbalasaravanan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1107371ஜாஹீதாபானு wrote:என்ன பாலா ஒரே பெனாத்தலா இருக்கு என்ன விசயம்.
என்ன பண்றதுனே தெரியல பயமாவே இருக்கு நாள் நெருங்க நெருங்க அதான்
அப்படித் தான் இருக்கும் அப்புறம் பழகிடும்
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
மேற்கோள் செய்த பதிவு: 1107403ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1107394mbalasaravanan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1107371ஜாஹீதாபானு wrote:என்ன பாலா ஒரே பெனாத்தலா இருக்கு என்ன விசயம்.
என்ன பண்றதுனே தெரியல பயமாவே இருக்கு நாள் நெருங்க நெருங்க அதான்
அப்படித் தான் இருக்கும் அப்புறம் பழகிடும்
இத தான் எல்லாரும் சொல்றாங்க நன்றி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|