புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? I_vote_lcapஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? I_voting_barஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? I_vote_rcap 
62 Posts - 63%
heezulia
எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? I_vote_lcapஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? I_voting_barஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? I_vote_rcap 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? I_vote_lcapஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? I_voting_barஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? I_vote_rcap 
6 Posts - 6%
mohamed nizamudeen
எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? I_vote_lcapஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? I_voting_barஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? I_vote_rcap 
4 Posts - 4%
sureshyeskay
எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? I_vote_lcapஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? I_voting_barஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? I_vote_rcap 
1 Post - 1%
viyasan
எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? I_vote_lcapஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? I_voting_barஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? I_vote_lcapஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? I_voting_barஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? I_vote_rcap 
254 Posts - 44%
heezulia
எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? I_vote_lcapஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? I_voting_barஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? I_vote_rcap 
221 Posts - 38%
mohamed nizamudeen
எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? I_vote_lcapஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? I_voting_barஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? I_vote_lcapஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? I_voting_barஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? I_vote_rcap 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? I_vote_lcapஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? I_voting_barஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? I_vote_rcap 
15 Posts - 3%
prajai
எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? I_vote_lcapஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? I_voting_barஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? I_vote_lcapஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? I_voting_barஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? I_vote_lcapஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? I_voting_barஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? I_vote_lcapஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? I_voting_barஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? I_vote_lcapஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? I_voting_barஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது?


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 01, 2014 7:26 pm

அப்படியென்றால் எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது?: சகாயம் ஐஏஎஸ்


நாமக்கல்: நேர்மையாக வாழ்ந்தால் ஒருவர் ஒட்டுமொத்த உலகத்தையும் வெல்லலாம் என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார். நேர்மைக்கு பேர் போனவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம். அவருடைய நேர்மையை அங்கீகரிக்கும் வகையில், கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரிக்க, நீதிமன்ற உத்தரவுபடி சகாயம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு மதுரை அருகே உள்ள மேலூர் உள்பட தமிழகத்தில் முழுவதும் கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரித்து வருகிறது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் விழா ஒன்றில் ஐ.ஏ.எஸ். சகாயம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் 'உலகம் நம்முடைய கையில்' என்ற தலைப்பில் பேசியதாவது,
"நீங்கள் திட்டமிட்டு வாழ்ந்தால் உலகில் ஒருபகுதியை அடையலாம். கடுமையாக உழைத்தால் உலகின் இன்னொரு பகுதியை அடையலாம். அசாத்தியத்திய திறமையுடன் வாழ்ந்தால் மற்றுமொரு பகுதியை அடையலாம். ஆனால் நீங்கள் நேர்மையாக இருந்தால் மட்டுமே ஒட்டுமொத்த உலகத்தையும் அடைய முடியும். நீங்கள் வழக்கமாக செய்யும் பணிகளில் இருந்து சற்று மாறுபட்டு பணியை செய்தால் மட்டுமே வரலாற்றில் இடம் பெறமுடியும். நான் நாமக்கல் மாவட்ட கலெக்டராக இருந்தபோது ஒரு நாள் மனு வாங்கி கொண்டிருந்தேன். அப்போது ஒரு பெண், 'அய்யா எனக்கு உதவி செய்யுங்கள்!' என்று முறையிட்டபடி என்னிடம் வந்தார். அந்த பெண்ணுக்கு 45 வயது இருக்கும். அந்த பெண்ணை பார்த்ததால் பசி பட்டியுடன் கூடிய வறுமையில் வாடியிருந்தது அவரது முகம். 'உனக்கு நான் என்ன உதவிம்மா செய்ய வேண்டும்?' என்று கேட்டேன். 'என் அப்பாவை மனதில் வைத்து எனக்கு என்ன உதவி செய்ய வேண்டும் என்பதை நீங்களே சொல்லுங்கள்!' என்றார். அந்த பெண்ணின் பெயர் உமாராணி. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவருடைய அப்பா ஒரு சுதந்திர போராட்ட தியாகி. நான் அதிர்ச்சியுற்றேன். ஒரு தியாகியினுடைய மகளுக்கு இப்படி ஒரு நிலைமையா என்று. உடனடியாக வட்டாட்சியரை அழைத்து மாதாமாதம் தியாகிகளுடைய குடும்பத்தினருக்கு கொடுக்கப்படக்கூடிய உதவித்தொகை கிடைக்கும்படி ஏற்பாடு செய்யச் சொன்னேன். அதற்கு அந்த வட்டாட்சியர், '25 வயதுக்குள் உள்ள பெண்களுக்குத்தான் உதவித்தொகை கொடுக்க அனுமதியிருக்கிறது. அந்த பெண்ணிற்கு 45 வயது என்பதால் உதவித்தொகை கொடுப்பதற்கு விதி இல்லை' என்று சொன்னார் அந்த வட்டாட்சியர். அப்படியென்றால் எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது என்று கேட்டேன். உடனடியாக, அரசுக்கு கடிதம் அனுப்பி அந்த பெண்ணுக்கு மாதா மாதம் 5000 ரூபாய் உதவித்தொகை கிடைக்கும் படி ஏற்பாடு செய்தேன். நான் கோ-ஆப் டெக்ஸில் இருந்து அறிவியல் மையத்திற்கு பணிமாறுதல் செய்யப்பட்ட அரை மணி நேரத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. ஒரு பெண்ணின் குரல், 'ஐயா இருக்காங்களா..?' என்றது. நான் தான் பேசுறேன்னு சொன்னதும், 'அண்ணா எப்படி இருக்கீங்க?' என்றது அந்த குரல். வேறு யாருமில்லை, அதே உமாராணிதான் பேசினார். 'நான் உங்களை பார்க்கணும் போல இருக்கிறது. நான் சென்னை வருகிறேன்' என்றார். 'நீ வரவேண்டாம்மா நானே உன்னை நேரில் வந்து பார்க்கிறேன்!' என்று சொன்னேன். அந்த உமாராணிக்கு இரண்டு கண்களுமே தெரியாது என்பதுதான் இதில் வியப்பான விஷயம். நான் இப்பொழுது இங்கு வருவதற்கு முன்பு அந்த பெண்ணை சென்று பார்த்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன். நான் என் அதிகாரத்தை விட்டு விலகி நின்றதால்தான் அந்த பெண்ணுக்கு அண்ணனானேன். நாம் செய்யும் பணியில் ஏதாவது புதுமை இருக்க வேண்டும். அது ஏழை எளியவர்களுக்கு உதவுவதாக இருக்க வேண்டும்" இவ்வாறு சகாயம் பேசினார்.

நன்றி :tamil.oneindia.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 01, 2014 7:28 pm

ஊழல் அரசியல்வாதிகளுக்கு சகாயம் செய்யாத , திரு சகாயம் இவர் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 01, 2014 7:32 pm

அருமையான பகிர்வு ஐயா புன்னகை.....இதை போல சிலர் இருப்பதால் தான் இன்னும் மழை பெய்கிறது புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 01, 2014 9:09 pm

நூற்றில் ஒருவர் இருக்கத்தான் செய்கிறார்கள்...
-
ஆனால் சுதந்திர போராட்ட தியாகிகளே ஒரு சிலர்
அரசு கேட்கும் ஆவணங்கள் இல்லாததால் உதவுத் தொகை
பெற முடியாத கொடுமையும் இருக்கத்தான் செய்கிறது...
-



M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Dec 01, 2014 9:55 pm

திரு. சகாயம் என் மாவட்டத்திற்கு கலெக்டராய் இருந்தார் என்பதில் எனக்கு பெருமை...

தங்கள் பணி மேலும் சிறக்கட்டும் அன்பு மலர் அன்பு மலர்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 01, 2014 10:50 pm

T.N.Balasubramanian wrote:ஊழல் அரசியல்வாதிகளுக்கு சகாயம் செய்யாத , திரு சகாயம் இவர் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1107134


எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? 3838410834 எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? 3838410834 எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? 3838410834




எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Mஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Uஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Tஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Hஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Uஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Mஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Oஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Hஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Aஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Mஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Eஎந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 02, 2014 10:37 am

'அண்ணா எப்படி இருக்கீங்க?' என்றது அந்த குரல். வேறு யாருமில்லை, அதே உமாராணிதான் பேசினார். 'நான் உங்களை பார்க்கணும் போல இருக்கிறது. நான் சென்னை வருகிறேன்' என்றார். 'நீ வரவேண்டாம்மா நானே உன்னை நேரில் வந்து பார்க்கிறேன்!' என்று சொன்னேன். அந்த உமாராணிக்கு இரண்டு கண்களுமே தெரியாது என்பதுதான் இதில் வியப்பான விஷயம். நான் இப்பொழுது இங்கு வருவதற்கு முன்பு அந்த பெண்ணை சென்று பார்த்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன். நான் என் அதிகாரத்தை விட்டு விலகி நின்றதால்தான் அந்த பெண்ணுக்கு அண்ணனானேன். நாம் செய்யும் பணியில் ஏதாவது புதுமை இருக்க வேண்டும். அது ஏழை எளியவர்களுக்கு உதவுவதாக இருக்க வேண்டும்" இவ்வாறு சகாயம் பேசினார்.


விவேகானந்தர் கேட்ட நூறு பேரில் ஒருவர் புன்னகை , திரு.சகாயம் அவர்களும் இவரை போன்ற அனைத்து நேர்மையான அதிகாரிகளும் நூறு வருடம் நோய் நொடியில்லாமல் வாழ இறைவன் அருள வேண்டும்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Dec 02, 2014 12:31 pm

இவரை போன்றவர்களை பாதுகாத்தாலே போதும் நாடு முன்னேறிவிடும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக