புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பணிவு- சிறுகதை Poll_c10பணிவு- சிறுகதை Poll_m10பணிவு- சிறுகதை Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
பணிவு- சிறுகதை Poll_c10பணிவு- சிறுகதை Poll_m10பணிவு- சிறுகதை Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பணிவு- சிறுகதை Poll_c10பணிவு- சிறுகதை Poll_m10பணிவு- சிறுகதை Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
பணிவு- சிறுகதை Poll_c10பணிவு- சிறுகதை Poll_m10பணிவு- சிறுகதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பணிவு- சிறுகதை Poll_c10பணிவு- சிறுகதை Poll_m10பணிவு- சிறுகதை Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
பணிவு- சிறுகதை Poll_c10பணிவு- சிறுகதை Poll_m10பணிவு- சிறுகதை Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பணிவு- சிறுகதை Poll_c10பணிவு- சிறுகதை Poll_m10பணிவு- சிறுகதை Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
பணிவு- சிறுகதை Poll_c10பணிவு- சிறுகதை Poll_m10பணிவு- சிறுகதை Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணிவு- சிறுகதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 02, 2014 11:59 am

பணிவு- சிறுகதை XzN6QDPUSfivWdaGz9Y9+800px-Tree,_chaste_tree
-

ஒருமுறை கடல் தன்னிடம் என்னென்ன மரங்கள்
வந்து சேர்கின்றன என்று யோசித்துக் கொண்டிருந்தது.

“ஆறுகள் வெள்ளப் பெருக்கெடுத்து வரும்போது
எல்லா வகையான மரங்களையும் இழுத்து வருகின்றன.
பெரிய பெரிய ஆல மரங்களும், அரச மரங்களும்
அவற்றிடம் தப்பிப்பது இல்லை. இதுவரை எந்த
ஆறும் நீர் நொச்சி மரத்தை என்னிடம் கொண்டு
வந்தது இல்லை. என்ன காரணமாக இருக்கும்?’
என்று சிந்தித்தது.
-
அதனால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.
எல்லா ஆறுகளையும் அழைத்தது அது.
-
“நீங்கள் எல்லா வகையான மரங்களையும் இழுத்து
வந்து என்னிடம் சேர்க்கிறீர்கள். அந்த மரங்களில்
நீர் நொச்சி மரத்தை மட்டும் நான் பார்த்தது இல்லை.
அந்த மரம் சிறிய மரம். உங்களை எதிர்த்து நிற்கும்
ஆற்றல் அதற்கு இல்லை. நீங்கள் ஏன் அந்த
மரங்களைக் கொண்டு வருவது இல்லை? அவை
உங்களுக்கு ஏதேனும் உதவி செய்து உள்ளனவா?
நன்றியாக நீங்கள் அவற்றைப் பிடுங்குவது
இல்லையா? காரணம் தெரிந்து கொள்ளவே உங்களை
அழைத்தேன்!” என்றது.
-
அதற்கு கங்கை ஆறு, “”கடல் அரசே! நாங்கள்
இழுத்து வந்த மரங்கள் எல்லாம் தற்பெருமை
கொண்டவை. தங்கள் வலிமையால் எங்களை
எதிர்த்து நின்றவை. அதனால் அவற்றை வேரோடு
பிடுங்கி இழுத்து வந்தோம். நீர் நொச்சி மரங்களோ
நாங்கள் வெள்ளப் பெருக்காக வருவதைப் பார்த்து,
எங்களைப் பணிவாக வணங்குகின்றன. பிறகு தலை
நிமிர்ந்து நிற்கின்றன. பணிவு உடையவர்கள் என்றும்
அழிவது இல்லை; அவமானப்படுவதும் இல்லை.
இது உங்களுக்குத் தெரியாதா?” என்றது.

“நீ சொல்வது உண்மைதான். பணிவு உடையவர்களை
யாராலும் அழிக்கமுடியாது!” என்றது கடல்.
-
========================================
நன்றி: சிறுவர் மலர்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Dec 02, 2014 12:13 pm

அருமை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 03, 2014 9:44 pm

சூப்பர் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Dec 03, 2014 10:39 pm

பணிவு- சிறுகதை 3838410834



பணிவு- சிறுகதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபணிவு- சிறுகதை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பணிவு- சிறுகதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக