புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:50 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Aug 18, 2024 11:34 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:20 pm

» பூப்பறிக்க…(ஒரு பக்க கதை)
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:17 pm

» கல்யாணம்-ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:16 pm

» வரதட்சணை-ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:15 pm

» உடம்புக்கு என்ன?
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:12 pm

» தோசை கிடையாது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_m10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10 
15 Posts - 56%
ayyasamy ram
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_m10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10 
11 Posts - 41%
mini
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_m10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_m10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10 
368 Posts - 59%
heezulia
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_m10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10 
213 Posts - 34%
mohamed nizamudeen
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_m10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10 
19 Posts - 3%
prajai
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_m10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_m10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10 
5 Posts - 1%
mini
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_m10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_m10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_m10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_m10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10 
2 Posts - 0%
Guna.D
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_m10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Nov 12, 2014 10:47 am

கவிக்கோ அப்துல் ரகுமான், வைரபாரதி, ஈரோடு தமிழன்பன், சென்னிமலை தண்டபாணி, கவியருவி ம.ரமேஷ் அவர்களின் கஸல் கண்ணிகளின் தொடர் இது.

“நான்
பாவமும் செய்திருக்கிறேன்
புண்ணியமும் செய்திருக்கிறேன்
அதற்காகத்தான்
உன்னை
எனக்குக் கொடுத்திருக்கிறான்
இறைவன்” (அப்துல் ரகுமான், ரகசியப் பூ (கஸல்), ப.51)



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Nov 12, 2014 10:47 am

காதல்
வாழ்க்கைக்கான ஒரு சிறகு
அதன் மறு சிறகைத்
தேடிக் கண்டுபிடிப்பதற்குள்
மனிதனை சிறைக்குள் அடைக்கிறது
மரணம் (வைரபாரதி, தூரிகை அம்புகள்(கஸல்), ப.9)



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Nov 12, 2014 10:48 am

நான்
கதறி அழத் தொடங்கும் முன்னே
கடவுள்
உறங்க ஆரம்பித்துவிடுகிறான்
எங்கே நான் விடும் சாபம்
காதில்
கேட்டுவிடுமோ என்று பயந்து
(ம. ரமேஷ், சத்தியம் எல்லாம் சும்மா(கஸல்), ப.72



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Nov 12, 2014 10:48 am

எனையேந்தித் தெருத்தெருவாய் எந்தவினாப் போகும்?
என் வாழ்க்கை விடைபெறுநாள் விடையொன்று தருமா?
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.25)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Nov 12, 2014 10:49 am

எங்கிருப் பாயோ எனநான் ஏங்கினேன்
ஏங்கிய படிநான் வாழ்வில் தேங்கினேன்…
மலர்ச்சரம் போலுன் பார்வை தாங்கிநான்
ஒவ்வொரு நொடியும் நெஞ்சம் வீங்கினேன்…
உன் நினை வென்னும் சுகந்தம் பட்டுப்
பகலினில் எல்லாம் இரவாய்த் தூங்கினேன்…
உன்மொழி அமுதம் சுவைத்துப் பார்த்து
மரணம் வெல்ல வாழ்வை நீங்கினேன்…
உன்னை நினைத்துத் தவித்தே கிடக்க
விருப்பத் தோடு தனிமை வாங்கினேன்…
(சென்னிமலை தண்டபாணி, உனக்காக உதிர்ந்த கஜல்கள், ப.33)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Nov 12, 2014 10:52 am

கவியருவி ம.ரமேஷ் wrote:நான்
கதறி அழத் தொடங்கும் முன்னே
கடவுள்
உறங்க ஆரம்பித்துவிடுகிறான்
எங்கே நான் விடும் சாபம்
காதில்
கேட்டுவிடுமோ என்று பயந்து
(ம. ரமேஷ், சத்தியம் எல்லாம் சும்மா(கஸல்), ப.72
மேற்கோள் செய்த பதிவு: 1102708

தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் 3838410834 தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் 3838410834 சூப்பருங்க



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 13, 2014 8:00 am

“இந்தக் காம்பில்
இந்தப் பூ
எப்படி மலர்ந்ததென்று
என் கவிதையைப் பார்த்து
உலகம் வியக்கிறது
அதற்குத் தெரியாது
விதையாக இருந்தது
நீ என்று” (அப்துல் ரகுமான், ரகசியப் பூ, ப. 68)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 13, 2014 8:01 am

என் விருப்பங்கள்
என்னை கைவிட்டு விடும்போது
இறைவா!
அனுபவ ரேகைகளை
நீதான்
என் இதயத்திற்குள் அழுத்துகிறாய் (வைரபாரதி, தூரிகை அம்புகள், ப.53)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 13, 2014 8:02 am

மலர்செய்யும் காயமொரு காதல் பெண்ணின்
கொடையென்றால் வருகவந்தத் துயர மாயம்!
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.33)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 13, 2014 8:02 am

‘அன்பால்
உலகையே வெல்லலாம்’ என்கிறார்கள்
ஆனால்,
உன் ஒருத்தியை
என்னால்
வெல்ல முடியாமல்
போய்விட்டதே!  (ம. ரமேஷ், மீண்டும் ஆணாகப் பிறக்கக்கடவாய், ப.1)



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக