புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_m10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10 
60 Posts - 45%
ayyasamy ram
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_m10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10 
54 Posts - 40%
T.N.Balasubramanian
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_m10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_m10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10 
3 Posts - 2%
prajai
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_m10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_m10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_m10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_m10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_m10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_m10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_m10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10 
420 Posts - 48%
heezulia
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_m10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_m10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_m10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_m10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10 
28 Posts - 3%
prajai
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_m10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_m10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_m10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_m10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_m10தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Nov 12, 2014 10:47 am

கவிக்கோ அப்துல் ரகுமான், வைரபாரதி, ஈரோடு தமிழன்பன், சென்னிமலை தண்டபாணி, கவியருவி ம.ரமேஷ் அவர்களின் கஸல் கண்ணிகளின் தொடர் இது.

“நான்
பாவமும் செய்திருக்கிறேன்
புண்ணியமும் செய்திருக்கிறேன்
அதற்காகத்தான்
உன்னை
எனக்குக் கொடுத்திருக்கிறான்
இறைவன்” (அப்துல் ரகுமான், ரகசியப் பூ (கஸல்), ப.51)



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Nov 12, 2014 10:47 am

காதல்
வாழ்க்கைக்கான ஒரு சிறகு
அதன் மறு சிறகைத்
தேடிக் கண்டுபிடிப்பதற்குள்
மனிதனை சிறைக்குள் அடைக்கிறது
மரணம் (வைரபாரதி, தூரிகை அம்புகள்(கஸல்), ப.9)



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Nov 12, 2014 10:48 am

நான்
கதறி அழத் தொடங்கும் முன்னே
கடவுள்
உறங்க ஆரம்பித்துவிடுகிறான்
எங்கே நான் விடும் சாபம்
காதில்
கேட்டுவிடுமோ என்று பயந்து
(ம. ரமேஷ், சத்தியம் எல்லாம் சும்மா(கஸல்), ப.72



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Nov 12, 2014 10:48 am

எனையேந்தித் தெருத்தெருவாய் எந்தவினாப் போகும்?
என் வாழ்க்கை விடைபெறுநாள் விடையொன்று தருமா?
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.25)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Nov 12, 2014 10:49 am

எங்கிருப் பாயோ எனநான் ஏங்கினேன்
ஏங்கிய படிநான் வாழ்வில் தேங்கினேன்…
மலர்ச்சரம் போலுன் பார்வை தாங்கிநான்
ஒவ்வொரு நொடியும் நெஞ்சம் வீங்கினேன்…
உன் நினை வென்னும் சுகந்தம் பட்டுப்
பகலினில் எல்லாம் இரவாய்த் தூங்கினேன்…
உன்மொழி அமுதம் சுவைத்துப் பார்த்து
மரணம் வெல்ல வாழ்வை நீங்கினேன்…
உன்னை நினைத்துத் தவித்தே கிடக்க
விருப்பத் தோடு தனிமை வாங்கினேன்…
(சென்னிமலை தண்டபாணி, உனக்காக உதிர்ந்த கஜல்கள், ப.33)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Nov 12, 2014 10:52 am

கவியருவி ம.ரமேஷ் wrote:நான்
கதறி அழத் தொடங்கும் முன்னே
கடவுள்
உறங்க ஆரம்பித்துவிடுகிறான்
எங்கே நான் விடும் சாபம்
காதில்
கேட்டுவிடுமோ என்று பயந்து
(ம. ரமேஷ், சத்தியம் எல்லாம் சும்மா(கஸல்), ப.72
மேற்கோள் செய்த பதிவு: 1102708

தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் 3838410834 தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் 3838410834 சூப்பருங்க



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 13, 2014 8:00 am

“இந்தக் காம்பில்
இந்தப் பூ
எப்படி மலர்ந்ததென்று
என் கவிதையைப் பார்த்து
உலகம் வியக்கிறது
அதற்குத் தெரியாது
விதையாக இருந்தது
நீ என்று” (அப்துல் ரகுமான், ரகசியப் பூ, ப. 68)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 13, 2014 8:01 am

என் விருப்பங்கள்
என்னை கைவிட்டு விடும்போது
இறைவா!
அனுபவ ரேகைகளை
நீதான்
என் இதயத்திற்குள் அழுத்துகிறாய் (வைரபாரதி, தூரிகை அம்புகள், ப.53)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 13, 2014 8:02 am

மலர்செய்யும் காயமொரு காதல் பெண்ணின்
கொடையென்றால் வருகவந்தத் துயர மாயம்!
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.33)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 13, 2014 8:02 am

‘அன்பால்
உலகையே வெல்லலாம்’ என்கிறார்கள்
ஆனால்,
உன் ஒருத்தியை
என்னால்
வெல்ல முடியாமல்
போய்விட்டதே!  (ம. ரமேஷ், மீண்டும் ஆணாகப் பிறக்கக்கடவாய், ப.1)



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக