புதிய பதிவுகள்
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_vote_lcapகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_voting_barகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_vote_rcap 
28 Posts - 53%
heezulia
கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_vote_lcapகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_voting_barகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_vote_rcap 
12 Posts - 23%
Dr.S.Soundarapandian
கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_vote_lcapகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_voting_barகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_vote_rcap 
6 Posts - 11%
T.N.Balasubramanian
கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_vote_lcapகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_voting_barகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_vote_rcap 
3 Posts - 6%
ஆனந்திபழனியப்பன்
கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_vote_lcapகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_voting_barகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_vote_rcap 
1 Post - 2%
prajai
கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_vote_lcapகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_voting_barகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_vote_rcap 
1 Post - 2%
rajuselvam
கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_vote_lcapகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_voting_barகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_vote_lcapகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_voting_barகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_vote_lcapகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_voting_barகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_vote_rcap 
216 Posts - 43%
heezulia
கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_vote_lcapகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_voting_barகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_vote_rcap 
200 Posts - 40%
Dr.S.Soundarapandian
கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_vote_lcapகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_voting_barகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_vote_rcap 
24 Posts - 5%
i6appar
கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_vote_lcapகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_voting_barகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_vote_rcap 
16 Posts - 3%
mohamed nizamudeen
கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_vote_lcapகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_voting_barகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_vote_rcap 
14 Posts - 3%
Anthony raj
கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_vote_lcapகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_voting_barகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_vote_rcap 
13 Posts - 3%
T.N.Balasubramanian
கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_vote_lcapகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_voting_barகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_vote_rcap 
12 Posts - 2%
prajai
கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_vote_lcapகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_voting_barகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_vote_rcap 
5 Posts - 1%
Guna.D
கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_vote_lcapகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_voting_barகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_vote_lcapகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_voting_barகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா?


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Nov 28, 2014 10:49 am

பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி. கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.

இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும். நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா? அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும். இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும் என்று.

அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.

மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான். அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம்.

இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.

அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது. இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை.

இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம். கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.

கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான்.

கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான். நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட். எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம்.

அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது. கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது. அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ்.

அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர். அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால் எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம். இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.

சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான், நியதி. கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி. சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி.

கோயில்களின் மூலஸ்தானத்தின் கோபுரங்கள் முக்கோன வடிவில் ( பிரமிட் ) இருப்பதால் .... அதன் கலசம் வழியே பிரபஞ்ச மின் காந்த ஆற்றல் மூலஸ்தானதிற்குள் ஊடுருவி நிற்கும் .... இது பிரம்ம முகூர்த்ததில் அதிகமாக இருக்கும் மற்றும் உச்சி வேலை நடை சாத்திய பிறகு இருக்கும் ...... பிரம்ம முகூர்த்ததில் சென்று முதல் ஆராதனையின் போது வழிபட்டால் நன்மை அதிகம்..... பின் உச்சி வேலை பிறகு வழிபடவேண்டும் .

தஞ்சை , கங்கை கொண்ட சோழபுரம் மூலஸ்தானத்தின் கோபுரங்கள் பெரிதாக இருப்பதால் .... ஆற்றல் அதிகம் தில்லை ஆலய மூலஸ்தானத்தின் கோபுரம் பெரிய முக்கோண வடிவில் இருப்பதால் ..... ஆற்றல் மிக அதிகம் இது போலவே .... பிற அணைத்து ஆலயங்களும் ஆகும் . வடலூர் சத்தியஞான சபை எண்கோண வடிவுடன் , உச்சி முக்கோண வடிவில் இருப்பதால் .... எல்லா ஆற்றல்களும் அடங்கும் .. பூச நாட்கள் மற்றும் தை பூச நாட்களில் அறியலாம். மேலும் நவ கோள்களின் கதிர்கள் , பூமியில் மனிதருடன் தொடர்பு உடையது பற்றியும் ... அவைகளின் ஆலயங்களில் ஆற்றல் எவ்வாறு கிரகிக்கபடுகிறது , எவ்வாறு வெளி ஏறுகிறது பற்றி .... விஞ்ஞானம் விரைவில் நிரூபிக்கும் .

நன்றி:தினகரன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 28, 2014 12:20 pm

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? 2YUtCI7OTkuxY1bPDuPA+mahabs_2223319g
-
கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா? 103459460

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக