புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரொம்ப அழகான உரையாடல் அவசியம் படியுங்கள் Poll_c10ரொம்ப அழகான உரையாடல் அவசியம் படியுங்கள் Poll_m10ரொம்ப அழகான உரையாடல் அவசியம் படியுங்கள் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரொம்ப அழகான உரையாடல் அவசியம் படியுங்கள் Poll_c10ரொம்ப அழகான உரையாடல் அவசியம் படியுங்கள் Poll_m10ரொம்ப அழகான உரையாடல் அவசியம் படியுங்கள் Poll_c10 
284 Posts - 45%
heezulia
ரொம்ப அழகான உரையாடல் அவசியம் படியுங்கள் Poll_c10ரொம்ப அழகான உரையாடல் அவசியம் படியுங்கள் Poll_m10ரொம்ப அழகான உரையாடல் அவசியம் படியுங்கள் Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
ரொம்ப அழகான உரையாடல் அவசியம் படியுங்கள் Poll_c10ரொம்ப அழகான உரையாடல் அவசியம் படியுங்கள் Poll_m10ரொம்ப அழகான உரையாடல் அவசியம் படியுங்கள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரொம்ப அழகான உரையாடல் அவசியம் படியுங்கள் Poll_c10ரொம்ப அழகான உரையாடல் அவசியம் படியுங்கள் Poll_m10ரொம்ப அழகான உரையாடல் அவசியம் படியுங்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ரொம்ப அழகான உரையாடல் அவசியம் படியுங்கள் Poll_c10ரொம்ப அழகான உரையாடல் அவசியம் படியுங்கள் Poll_m10ரொம்ப அழகான உரையாடல் அவசியம் படியுங்கள் Poll_c10 
19 Posts - 3%
prajai
ரொம்ப அழகான உரையாடல் அவசியம் படியுங்கள் Poll_c10ரொம்ப அழகான உரையாடல் அவசியம் படியுங்கள் Poll_m10ரொம்ப அழகான உரையாடல் அவசியம் படியுங்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ரொம்ப அழகான உரையாடல் அவசியம் படியுங்கள் Poll_c10ரொம்ப அழகான உரையாடல் அவசியம் படியுங்கள் Poll_m10ரொம்ப அழகான உரையாடல் அவசியம் படியுங்கள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ரொம்ப அழகான உரையாடல் அவசியம் படியுங்கள் Poll_c10ரொம்ப அழகான உரையாடல் அவசியம் படியுங்கள் Poll_m10ரொம்ப அழகான உரையாடல் அவசியம் படியுங்கள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ரொம்ப அழகான உரையாடல் அவசியம் படியுங்கள் Poll_c10ரொம்ப அழகான உரையாடல் அவசியம் படியுங்கள் Poll_m10ரொம்ப அழகான உரையாடல் அவசியம் படியுங்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ரொம்ப அழகான உரையாடல் அவசியம் படியுங்கள் Poll_c10ரொம்ப அழகான உரையாடல் அவசியம் படியுங்கள் Poll_m10ரொம்ப அழகான உரையாடல் அவசியம் படியுங்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரொம்ப அழகான உரையாடல் அவசியம் படியுங்கள்


   
   
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Nov 27, 2014 12:17 pm


ரொம்ப அழகான உரையாடல் அவசியம் படியுங்கள்
---------------------------------------------------------------------------
நேற்றிரவு,
தூங்கும் முன் என் மகள் என்னிடம் கேட்டாள்.
"ஏன் அப்பா கொசு ராத்திரிலமட்டும் நிறைய கடிக்கவருது....
அது எப்ப அப்பா தூங்கும்?"
"அது தூக்கம் வரும்போது தூங்கும்..."
"எப்ப தூக்கம் வரும்பா?"
"அது சாப்பிட்டவுடன் தூங்கும்..."
"கொசுக்கு வீடு எங்கப்பா?"
"அதுக்கு வீடே இல்லை..."
"ஏம்பா வீடே இல்லை?"
"அது ரொம்ப சின்னதா இருக்கே... அதான் வீடு இல்ல..."
"நான் ரொம்ப சின்ன பிள்ளைதானே ... எனக்கு வீடு இருக்கே....."
"இது அப்பா உனக்கு கட்டி தந்தது..."
"அப்போ கொசுவுக்கு அப்பா அம்மா இல்லையா அப்பா."
"அந்த அப்பா அம்மா கொசுவும் ரொம்ப சின்னதா இருக்குமா
அதான் அதுக்கு வீடு இல்ல..."
"கொசுவுக்கு கொசுன்னு யாருப்பா பேர் வைச்சது?"
"கடவுள்..."
"கடவுளைக் கொசு கடிக்குமா அப்பா ?"
"கடிக்காது..."
"ஏம்பா கடிக்காது?"
"கடிச்சா கடவுள் தண்டிச்சிடுவார்..."
"அப்போ கடவுளுக்கு கோவம் வருமா அப்பா ?"
"வரும். தப்பு செய்தா கடவுள் அடிப்பாரு..."
"கடவுள் நல்லவராப்பா?"
"ரொம்ப நல்லவர்...."
"அப்புறம் ஏம்பா கொசுவை அடிக்கிறாரு?"
"அது அப்படித்தான் நீ தூங்கு..."
"கொசு ஏம்பா நம்மளைக் கடிக்குது?"
"அதுக்கு பசிக்குது..."
"கொசு இட்லி சாப்பிடுமா?"
"அதெல்லாம் பிடிக்காது..."
"கொசு கூல்ட்ரிங்க்ஸ் குடிக்குமா?"
"வாயை மூடிட்டு தூங்குடா செல்லம்..."
"ஒரே ஒரு கேள்வி அப்பா ?"
"கேட்டுத் தொலை"
"கொசுவுக்கு எத்தனை பல் இருக்கும்?"
"அதுக்கு பல்லே இல்லை..."
"பிறகு எப்படி கடிக்கும்?"
"அய்யோ ஏண்டா உசுர வாங்குற?
இப்ப நீ வாய மூடாட்டி பேய்கிட்ட புடிச்சுக் கொடுத்திடுவேன்..."
"பேயைக் கொசு கடிக்குமா அப்பா?"
"இப்ப நீ வாயை மூடிட்டு தூங்க போறியா இல்லையா??"
"நாம தூங்கும் போது வாயும் தூங்குமா அப்பா..?"
இன்றிலிருந்து தினமும் இரவு வேலைக்கு
போகலாம்னு முடிவு பண்ணி, வேலை
தேடிகிட்டிருக்கேன்... இருந்தால் சொல்லுங்கள்!!!!
குழந்தைகள் உலகம் அழகானது மட்டுமல்ல. ஆழமானதும் கூட. எம்மால் நம் குழந்தைகள் இழந்தவை மிக அதிகம் என்றே எண்ணத் தோன்றுகிறது...ஒரு குழந்தையின் கேள்வி ஞானத்திற்க்கு முன் நாம் எல்லாம் முட்டாள்கள் தான்.

நன்றி:முகநூல்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 27, 2014 12:24 pm

படித்த உரையாடல் தான் பகிர்வுக்கு நன்றி புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 27, 2014 12:58 pm

ரொம்ப அழகான உரையாடல் அவசியம் படியுங்கள் 103459460 ரொம்ப அழகான உரையாடல் அவசியம் படியுங்கள் 103459460

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Nov 27, 2014 1:01 pm

இப்படித்தான் எங்க மாமா அங்கள் அவரு பொண்ணுகிட்ட மாட்டிக்கிட்டு படாத பாடு பட்டு கிட்டு இருக்காரு. ரெண்டு காதும் அவருக்கு வீங்கி போச்சாம், விசயம் வேற ஒன்னுமில்ல, பொண்ணு பிடிச்சி இருக்கிறதால. பாவம் எஙெக மாமா அங்கள்.


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 27, 2014 1:03 pm

ரொம்ப அழகான உரையாடல் அவசியம் படியுங்கள் 3838410834 ஒரு சில விஷயங்களை தவிர (உதாரணத்திற்கு பாலியல் சம்பந்தப்பட்டது) புன்னகை
அறிவுபூர்வமான சந்தேகங்களுக்கு ஓரளவு குழந்தைகள் புரிந்துகொள்ளும்படி விளக்கி கூறுவது இது போன்ற எடக்குமடக்கு உரையாடலை குறைக்கும் என்பது எனது கருத்து.



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 27, 2014 1:45 pm

நல்ல பதிவு .

புதிய விஷயம் தெரிந்து கொள்ள வேண்டும் எனில் "குழந்தையாய் " இரு , என்பது management experts கூறும் வேத மொழி . அப்பிடி என்றால் , குழந்தை போல் , என்ன , எதற்கு , எப்பிடி , ஏன், ஏன் கூடாது , செய்தால் என்ன ஆகும் என்று குழந்தைகள் போல் பல கேள்விகள் கேட்டு கேட்டு , அதற்கான பல பட்ட பதில்களை நம் மூளையில் வாங்கிக்கொண்டு ,நம்மை செம்மை/ பதப்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறுவர்.

பொதுவாக , நம்மால் , சரியான பதில் கூறமுடியாத போது , கேள்வி கேட்டவரை , சிறியவராக இருந்தால் வாயை மூடிக்கொள்ள சொல்லுகிறோம் , சமமானவராக இருந்தால் அலட்சியப்படுத்துகிறோம் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Nov 27, 2014 2:15 pm

ரொம்ப அழகான உரையாடல் அவசியம் படியுங்கள் 3838410834 ரொம்ப அழகான உரையாடல் அவசியம் படியுங்கள் 3838410834



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Nov 27, 2014 4:36 pm

T.N.Balasubramanian wrote:நல்ல பதிவு .

புதிய விஷயம் தெரிந்து கொள்ள வேண்டும் எனில் "குழந்தையாய் " இரு , என்பது management experts கூறும் வேத மொழி . அப்பிடி என்றால் , குழந்தை போல் , என்ன , எதற்கு , எப்பிடி , ஏன், ஏன் கூடாது , செய்தால் என்ன ஆகும் என்று குழந்தைகள் போல் பல கேள்விகள் கேட்டு கேட்டு , அதற்கான பல பட்ட பதில்களை நம் மூளையில் வாங்கிக்கொண்டு ,நம்மை செம்மை/ பதப்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறுவர்.

பொதுவாக , நம்மால் , சரியான பதில் கூறமுடியாத போது , கேள்வி கேட்டவரை , சிறியவராக இருந்தால் வாயை மூடிக்கொள்ள சொல்லுகிறோம் , சமமானவராக இருந்தால் அலட்சியப்படுத்துகிறோம் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1106596
உங்களின் கருத்து உண்மை தான் , அந்த தவறை நானும் செய்திருக்கிறேன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக