புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குட்டி போலீஸ்
Page 1 of 1 •
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
கேரளாவைக் கலக்கும் குட்டி போலீஸ்
கேரளாவில் காவல் துறையால் நடைமுறைப்படுத்தப்பட்ட 'குட்டி போலீஸ்' திட்டம், தேசிய அளவில் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. அது என்ன குட்டி போலீஸ்..? ஆர்வம் உள்ள 14 முதல் 18 வயது வரையிலான பள்ளி மாணவர்கள் போலீஸாக செயல்பட வகை செய்வதுதான் 'மாணவர் போலீஸ் படை' திட்டம். இதில் அங்கம் வகிக்கும் சுட்டிகளையே 'குட்டி போலீஸ்' என்று செல்லமாக அழைக்கின்றனர்.
இத்திட்டத்தில் சேரும் சுட்டிகள், நிஜப் போலீஸைப் போல யூனிஃபார்ம் அணிந்துகொண்டு பள்ளி தொடங்குவதற்கு முன்பும், மாலை வேளைகளிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பள்ளிகளுக்கு அருகே போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது, பெண்களைக் கிண்டல்செய்பவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பது, புகையிலைப் பொருட்கள் விற்கப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பது போன்ற பணிகளை அவர்கள் செய்துவருகிறார்கள்.
கடந்த 2010- ஆம் ஆண்டில் கோழிக்கோடு கமிஷனர் பி.விஜயனின் முயற்சியால் குட்டி போலீஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது கேரளாவில் 127 பள்ளிகளைச் சேர்ந்த 11,000 சுட்டிகள் வலுவான 'மாணவர் போலீஸ் படை'யாக வலம் வருகிறார்கள்
nandri:முகநூல்
-
சிங்கப்பூரிலும், துபாயிலும் காவல்துறையினரையே
பார்க்க முடியாது...
-
ஏதாவது விபத்து நடந்தால் மட்டுமே விரைந்து அந்த
இடத்துக்கு வருவார்கள்..
-
மற்றபடி வாகனங்கள் அனைத்தும் விதி மீறல் இல்லாமல்
ஓடுகிறதா என்பதை கண்காணிப்பு கேமராவில்
கண்காணிப்பார்கள்...
-
துபாயில் ஒரு சாலையில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட
அதிக வேகமாக சென்றால் , கண்காணிப்பு கேமராவில்
அந்த விபரம் பதியப்பட்டு விடும்...
-
அபராதம் செலுத்த உத்தரவு ஈ மெயிலில் வரும்...
-
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1106584ayyasamy ram wrote:
-
சிங்கப்பூரிலும், துபாயிலும் காவல்துறையினரையே
பார்க்க முடியாது...
-
ஏதாவது விபத்து நடந்தால் மட்டுமே விரைந்து அந்த
இடத்துக்கு வருவார்கள்..
-
மற்றபடி வாகனங்கள் அனைத்தும் விதி மீறல் இல்லாமல்
ஓடுகிறதா என்பதை கண்காணிப்பு கேமராவில்
கண்காணிப்பார்கள்...
-
துபாயில் ஒரு சாலையில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட
அதிக வேகமாக சென்றால் , கண்காணிப்பு கேமராவில்
அந்த விபரம் பதியப்பட்டு விடும்...
-
அபராதம் செலுத்த உத்தரவு ஈ மெயிலில் வரும்...
-
நம் நாட்டில் இந்த நாள் என்று வரும் .
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மேற்கோள் செய்த பதிவு: 1106584ayyasamy ram wrote:
-
சிங்கப்பூரிலும், துபாயிலும் காவல்துறையினரையே
பார்க்க முடியாது...
-
ஏதாவது விபத்து நடந்தால் மட்டுமே விரைந்து அந்த
இடத்துக்கு வருவார்கள்..
-
மற்றபடி வாகனங்கள் அனைத்தும் விதி மீறல் இல்லாமல்
ஓடுகிறதா என்பதை கண்காணிப்பு கேமராவில்
கண்காணிப்பார்கள்...
-
துபாயில் ஒரு சாலையில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட
அதிக வேகமாக சென்றால் , கண்காணிப்பு கேமராவில்
அந்த விபரம் பதியப்பட்டு விடும்...
-
அபராதம் செலுத்த உத்தரவு ஈ மெயிலில் வரும்...
-
அட போங்கப்பா இங்க (துபாயில்) அபராதாம் போட்டாலும் செய்ற தப்பை செய்துகிட்டெ தான் இருந்தாங்க. யார் மோசமா டிரைவிங் பண்றாங்கன்னு இங்க ஒரு சர்வே எடுத்து இருக்காங்க.அதோட ரிசல்ட் என்ன தெரியுமா? முதலிடத்தில் இந்தியர்களும்,. இரண்டாம் இடத்தில் பாகிஸ்தானியர்களும், மூன்றாம் இடத்திலும் அரபிகளும்.
இப்ப இங்க ப்ளாக்பாயிண்ட் என்ற ஒரு முறைய கொண்டு வந்து இருக்காங்க. 24 ப்ளாக் பாயிண்ட் எடுத்தால் வண்டி பறிமுதல் செய்யபடும் என்று. அதனால கொஞ்சம் விதிமீறல்கள் கொஞ்சம் குறைஞ்சு இருக்கு. அதிலும் அரபிகள் இதை பற்றி பயப்படுவது இல்லை. ஏன்னா அவங்களிடம் ஒரு காரை பறிமுதல் செய்தால் அடுத்த கார் வாங்குற அளவு பணம் இருக்கு.
அது மட்டும் இல்லை. இது பரப்பளவில் சென்னை அளவு கூட இல்லாத நாடு. அதனால
கட்டுபடுத்துதல் எளிது. நம்ம நாடு பரப்பளவுக்கு கட்டுபடுத்துவது கொஞ்சம் கடினமான வேலை
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
US இல் , வாகன விதி முறைகளை மீறினால் அபராதம் தான் . அது மாத்திரம் அல்ல . லைசென்சில் ரிமார்க் விழும் . அதனால் அடுத்த ஆண்டு இன்சூரன்ஸ் எடுக்கும் போது அதிக பிரிமியம் கட்டவேண்டும் . சில சலுகைகள் பறிக்கப்படும் . சர்வேலேன்ஸ் கேமிரா எல்லா இடத்திலும் இருப்பதால் , பொய் சொல்லி தப்பிக்க முடியாது . ஆகவேதான் , ரோடு கிளியராக இருந்தாலும் , ரெட் லைட் எரிந்தால், நின்று , பச்சை வந்தால்தான் , வண்டியை கிளப்புவார்கள் .
மக்கள் புரிந்து கொள்ளவேண்டியது ஒரே ஒரு சமாச்சாரம்தான் . ஒரு நிமிடத்தில் நீ அடையபோவது அதிகம் ஒன்றும் இல்லை . மீறினால் அனாவசியமாக அரை மணி நேரம் தண்டமாக செலவழியும் . பணமும் நஷ்டமாகும் .
மீறுபவர்கள் பணக்கொழுப்பு பிடித்தவர்களும் , அரசியல்வாதிகளின் வாரிசுகளும் , அவர்களின் அடிஆட்களும்தான் .
ரமணியன்
மக்கள் புரிந்து கொள்ளவேண்டியது ஒரே ஒரு சமாச்சாரம்தான் . ஒரு நிமிடத்தில் நீ அடையபோவது அதிகம் ஒன்றும் இல்லை . மீறினால் அனாவசியமாக அரை மணி நேரம் தண்டமாக செலவழியும் . பணமும் நஷ்டமாகும் .
மீறுபவர்கள் பணக்கொழுப்பு பிடித்தவர்களும் , அரசியல்வாதிகளின் வாரிசுகளும் , அவர்களின் அடிஆட்களும்தான் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|