புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  Poll_c10காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  Poll_m10காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  Poll_c10 
106 Posts - 65%
heezulia
காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  Poll_c10காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  Poll_m10காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  Poll_c10 
37 Posts - 23%
வேல்முருகன் காசி
காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  Poll_c10காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  Poll_m10காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  Poll_c10காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  Poll_m10காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  Poll_c10 
6 Posts - 4%
viyasan
காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  Poll_c10காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  Poll_m10காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  Poll_c10காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  Poll_m10காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  Poll_c10 
1 Post - 1%
eraeravi
காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  Poll_c10காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  Poll_m10காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  Poll_c10காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  Poll_m10காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  Poll_c10 
283 Posts - 45%
heezulia
காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  Poll_c10காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  Poll_m10காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  Poll_c10 
232 Posts - 37%
mohamed nizamudeen
காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  Poll_c10காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  Poll_m10காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  Poll_c10காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  Poll_m10காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  Poll_c10காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  Poll_m10காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  Poll_c10 
19 Posts - 3%
prajai
காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  Poll_c10காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  Poll_m10காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  Poll_c10காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  Poll_m10காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  Poll_c10காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  Poll_m10காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  Poll_c10காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  Poll_m10காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  Poll_c10 
7 Posts - 1%
mruthun
காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  Poll_c10காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  Poll_m10காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 29, 2014 9:43 am

காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  7O4kjoERTEKz0Wqrn7b0+7c5fa-varnammg3002572528102529
-

பகல் முழுதும் தன்னை

விரட்டும் ஒளியையும்
இரவில் தன்னுள் அணைத்து

இளைப்பாற்றுகிறது இருள்

0
உலகத்திலேயே சுயநலமற்றது எது

என்று யோசித்தேன்.

தாய்மையைத் தவிர வேறொன்றும்

தோன்றவில்லை.

0
காயங்களை மறைக்க புன்னகைக்க தெரிந்த எனக்கு
அந்த காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ
தெரியவில்லை…

0
அருவியில் விழும் நீரை

வலிக்காமல் தாங்கிக் கொள்கிறது

ஏற்கனவே விழுந்து அடிபட்ட நீர் !!!

0===============================


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 29, 2014 9:47 am

எல்லாமே முத்துக்கள்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Nov 29, 2014 2:23 pm

அருமை..அருமை....



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Nov 29, 2014 3:15 pm

காயங்களை மறக்க புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…  103459460

ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது !
ஒரு கணக்கு அலுவலர் என்னிடம் சொன்னார்- “நம் இயக்குநரிடம் கணக்குகளைக் காட்டிக்கொண்டிருந்தேன் சார் ! அப்போது ஒரு பொருள் தொடர்பாக , பலமாகக் கூடச் சிரிக்கவில்லைசார் , மெதுவாகத்தான் புன்னகைத்தேன் ! அதற்குப் பிடித்துக்கொண்டார் சார் ! ஏன் சிரித்தாய்? ஏன் சிரித்தாய்? என்று கடி கடி என்று கடிக்கிறார் சார் !”
அதைக் கேட்ட நான் ‘ஹா ஹா’ என்று எனக்கே உரிய பாணியில் பலமாகச் சிரித்தேன் !
அப்போது கணக்கர்- “இதுதான் சார் சிரிப்பு என்பது ! இதில் என்ன சார் தப்பு ?”
ஐயாசாமி ராம் புன்னகை பற்றி எழுதியதைப் படித்ததும் இதுதான் நினைவுக்கு வந்தது !
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக