Latest topics
» கருத்துப்படம் 20/09/2024by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ந.க.துறைவன் பித்தப்பூக்கள்...!!.
+2
ayyasamy ram
ந.க.துறைவன்
6 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
ந.க.துறைவன் பித்தப்பூக்கள்...!!.
First topic message reminder :
நித்திய வாழ்க்கை…!!
*
நல்ல காலம் பிறந்து விட்டதென்று
அவசர அவசரமாய் கல்யாணப்
பொறுப்புகளைப் படபடவென்று
பார்க்கத் தொடங்கினர்.
ஜாதகம் பார்ப்பதில் தொடங்கியது
ஒன்பது பொருத்தம் பார்த்தனர்.
இலட்சங்களை வாரி இரைத்து
இறுமாப்போடு ஊர்ப் போற்றும்
சீர்வரிசையோடு
திருமணம் செய்து முடித்தனர்.
எத்தனை நொடிகள்? நிமிடங்கள்?
எத்தனை நாள்கள்? மாதங்கள்?
எத்தனை வருடங்கள்?
தாம்பத்ய வாழ்க்கையில்
திருப்தியோடு வாழ்ந்தாய்.
சின்னச் சின்னச் சிணுங்களின்
சிக்கல்களில் விழுந்தாய்.
சிந்தைத் தடுமாறினாய்
மனஇறுக்கமானாய்
மனமுறிவு கேட்கும்
முயற்சிக்கு ஆளானாய்.
இப்பொழுது, இருவருமே
எந்த மனப் பொருத்தமும்
பொருந்தி வரவில்லையென்று
வருந்தி விலகியிருக்க
வழக்குத் தொடுத்து
வாங்கிக் கொண்டீர்கள்
விவாகரத்து.
விவாகரத்தில் இல்லை
மணவாழ்க்கை
விவேகத்தில் மட்டுமே
விதிக்கப்பட்டிருக்கிறது
நித்திய வாழ்க்கை…!!
நித்திய வாழ்க்கை…!!
*
நல்ல காலம் பிறந்து விட்டதென்று
அவசர அவசரமாய் கல்யாணப்
பொறுப்புகளைப் படபடவென்று
பார்க்கத் தொடங்கினர்.
ஜாதகம் பார்ப்பதில் தொடங்கியது
ஒன்பது பொருத்தம் பார்த்தனர்.
இலட்சங்களை வாரி இரைத்து
இறுமாப்போடு ஊர்ப் போற்றும்
சீர்வரிசையோடு
திருமணம் செய்து முடித்தனர்.
எத்தனை நொடிகள்? நிமிடங்கள்?
எத்தனை நாள்கள்? மாதங்கள்?
எத்தனை வருடங்கள்?
தாம்பத்ய வாழ்க்கையில்
திருப்தியோடு வாழ்ந்தாய்.
சின்னச் சின்னச் சிணுங்களின்
சிக்கல்களில் விழுந்தாய்.
சிந்தைத் தடுமாறினாய்
மனஇறுக்கமானாய்
மனமுறிவு கேட்கும்
முயற்சிக்கு ஆளானாய்.
இப்பொழுது, இருவருமே
எந்த மனப் பொருத்தமும்
பொருந்தி வரவில்லையென்று
வருந்தி விலகியிருக்க
வழக்குத் தொடுத்து
வாங்கிக் கொண்டீர்கள்
விவாகரத்து.
விவாகரத்தில் இல்லை
மணவாழ்க்கை
விவேகத்தில் மட்டுமே
விதிக்கப்பட்டிருக்கிறது
நித்திய வாழ்க்கை…!!
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Re: ந.க.துறைவன் பித்தப்பூக்கள்...!!.
அஃக் மார்க்….!!
*
நீ என்னை
மதிப்பீடு செய்தாய்.
நான் உன்னை
மதிப்பீடு செய்தேன்.
இருவரும் இணைவதற்கு
அம்மதிப்பீட்டு
மார்க் தான்
நம் காதலுக்கான
அஃக் மார்க்கோ….?
ந.க. துறைவன்.
*
*
நீ என்னை
மதிப்பீடு செய்தாய்.
நான் உன்னை
மதிப்பீடு செய்தேன்.
இருவரும் இணைவதற்கு
அம்மதிப்பீட்டு
மார்க் தான்
நம் காதலுக்கான
அஃக் மார்க்கோ….?
ந.க. துறைவன்.
*
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Re: ந.க.துறைவன் பித்தப்பூக்கள்...!!.
அணைந்தச் சுடர்…!!.
*
குடும்பத்திற்கு
விளக்கேற்ற வந்தக்
குலமகள் என்று
உன்னை
வரவேற்று புகழ்ந்தார்கள்.
என்ன விவகாரத்திற்காக?
உன்
உயிர்ச் சுடரை
அணைத்து விட்டார்கள்?
ந.க. துறைவன்.
*
*
குடும்பத்திற்கு
விளக்கேற்ற வந்தக்
குலமகள் என்று
உன்னை
வரவேற்று புகழ்ந்தார்கள்.
என்ன விவகாரத்திற்காக?
உன்
உயிர்ச் சுடரை
அணைத்து விட்டார்கள்?
ந.க. துறைவன்.
*
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Re: ந.க.துறைவன் பித்தப்பூக்கள்...!!.
சீதை என்ற (மீண்டும் உயிர்த்தெழுவாள்)
நம்பிக்கையில் எரித்திருப்பார்கள்...!
-
நம்பிக்கையில் எரித்திருப்பார்கள்...!
-
Re: ந.க.துறைவன் பித்தப்பூக்கள்...!!.
பாராட்டுக்கு மிக்க நன்றி சார்....
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Re: ந.க.துறைவன் பித்தப்பூக்கள்...!!.
அறிதல்….!!
*
உன்னிதயச் சுவரில்
சித்திரமாய் வரைந்து
வைத்திருக்கிறாயே?
அவன் உருவம்.
அது யாருக்குமே
வெளியில் தெரியாமல்
வழிப்பட்டு, நீயெங்யோ?
வாழ்ந்துக் கொண்டிருப்பது
அனுமானிக்க முடிகிறது.
அறிந்தவனுக்குத் தெரியும்
அது உனக்கும் புரியும்….!!
*
*
உன்னிதயச் சுவரில்
சித்திரமாய் வரைந்து
வைத்திருக்கிறாயே?
அவன் உருவம்.
அது யாருக்குமே
வெளியில் தெரியாமல்
வழிப்பட்டு, நீயெங்யோ?
வாழ்ந்துக் கொண்டிருப்பது
அனுமானிக்க முடிகிறது.
அறிந்தவனுக்குத் தெரியும்
அது உனக்கும் புரியும்….!!
*
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Re: ந.க.துறைவன் பித்தப்பூக்கள்...!!.
துக்கப் பால்…!!
*
உன் மரணச் செய்தி
உடனடியாய் அறிந்து
பரபரப்பாய் சுடலைக்கு வந்து
புன்னகைச் சிந்திய
உன் வாய்க்கு
வாக்கரிசிப் போட்டான்.
நன்றியோடு
இன்பத்துப் பால்
ஊட்டிய உனக்குத்
துக்கப் பால்
ஊற்றுகிறான் பார்….!!
*
*
உன் மரணச் செய்தி
உடனடியாய் அறிந்து
பரபரப்பாய் சுடலைக்கு வந்து
புன்னகைச் சிந்திய
உன் வாய்க்கு
வாக்கரிசிப் போட்டான்.
நன்றியோடு
இன்பத்துப் பால்
ஊட்டிய உனக்குத்
துக்கப் பால்
ஊற்றுகிறான் பார்….!!
*
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Re: ந.க.துறைவன் பித்தப்பூக்கள்...!!.
மேற்கோள் செய்த பதிவு: 1121997ந.க.துறைவன் wrote:துக்கப் பால்…!!
*
உன் மரணச் செய்தி
உடனடியாய் அறிந்து
பரபரப்பாய் சுடலைக்கு வந்து
புன்னகைச் சிந்திய
உன் வாய்க்கு
வாக்கரிசிப் போட்டான்.
நன்றியோடு
இன்பத்துப் பால்
ஊட்டிய உனக்குத்
துக்கப் பால்
ஊற்றுகிறான் பார்….!!
*
அருமை ஐயா ........................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ந.க.துறைவன் பித்தப்பூக்கள்...!!.
சுமுகமானத் தீர்வு…!!
*
எப்பொழுதுப் பிரச்சினைகள் எவரால் வெடித்து
எழுமென்று யாரும் எதிர்ப்பார்க்க முடியாது
எதிர்ப்பார்த்து நிகழ்வதுமல்ல பிரச்சினைகள்
எதிர்பாராமல் நொடியில் நடந்தேறி
எல்லோரையும் கதிகலங்கச் செய்து
எல்லோர் முகங்களிலும் துயர ரேகை
படர விட்டு மற்றவர்கள் எள்ளி நகையாட
செவ்வாய்க்கு கிடைக்கும் அவலாய்
அமைந்து விடுகின்றது பிரச்சினைகள்.
தேடினால் கிடைப்பதில்லை
பிரச்சினைக்குத் தீர்வு
தேடாமலேயே சுயமாய் உதிக்கிறது
சுமுகமானத் தீர்வு….!!
*
*
எப்பொழுதுப் பிரச்சினைகள் எவரால் வெடித்து
எழுமென்று யாரும் எதிர்ப்பார்க்க முடியாது
எதிர்ப்பார்த்து நிகழ்வதுமல்ல பிரச்சினைகள்
எதிர்பாராமல் நொடியில் நடந்தேறி
எல்லோரையும் கதிகலங்கச் செய்து
எல்லோர் முகங்களிலும் துயர ரேகை
படர விட்டு மற்றவர்கள் எள்ளி நகையாட
செவ்வாய்க்கு கிடைக்கும் அவலாய்
அமைந்து விடுகின்றது பிரச்சினைகள்.
தேடினால் கிடைப்பதில்லை
பிரச்சினைக்குத் தீர்வு
தேடாமலேயே சுயமாய் உதிக்கிறது
சுமுகமானத் தீர்வு….!!
*
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Re: ந.க.துறைவன் பித்தப்பூக்கள்...!!.
மலரின் அழுகை…!!
*
கண்ணிமைகளின் நுனியில் - அப்
பெண்ணின் கண்ணீர்த் துளிகள்
திரண்டு ஈரம் படிந்திருக்கின்றது
மறைவாய் போய் துடைத்து
வெளிக் காட்டாமல் இயல்பாய்
அழுகையை உள்ளுக்குள்
அமுக்கி அடக்கிக் கொண்டு
யாரிடமும் எதையும் சொல்லாமல்
இப்படியும் அப்படியும் உலவி
மறைத்து வருகின்றாள் பல நாளாய்
அவளின் நடவடிக்கையைச்
சந்தேகித்து கவனித்து வருகின்ற
தாயோ தங்கையோ கேட்பதற்கு
அஞ்சி மௌனமாய் வாடிய முகமாய்
அவரவர் வேலைகளைக் கவனிப்பர்
அவளின் உள்மனதில் புழுங்கும்
அந்த இம்சையின் வேதனையின்
முகாரி ராகம் நரம்பின் வழியே
புடைத்து எழும்பிடும்போது
அவளுள் ஆத்திரமான ஆவேசம்
வெளிப்படுத்த எண்ணுகையில்
அதனை வெளிப்படுத்தாமல்
தவிர்த்து விம்மி விம்மி பொருமி
முந்தானையால் மறைத்து மறைத்து…
கல்லென கனத்து விட்ட மனதில்
எதற்கான அழுகையென்று
எவருக்கும் இன்னும் அணுவளவும்
தெரியாமல் ரகசியமாய் நெஞ்சில்
புதைத்து வெம்பிக் கொண்டிருக்கிறாள்.
அவளின் கண்ணீர்த் துளியில் தான்
மையங் கொண்டிருக்கிறதோ
அவளின் காதல் துயரக் கதை…!!
ந.க. துறைவன்.
*
*
கண்ணிமைகளின் நுனியில் - அப்
பெண்ணின் கண்ணீர்த் துளிகள்
திரண்டு ஈரம் படிந்திருக்கின்றது
மறைவாய் போய் துடைத்து
வெளிக் காட்டாமல் இயல்பாய்
அழுகையை உள்ளுக்குள்
அமுக்கி அடக்கிக் கொண்டு
யாரிடமும் எதையும் சொல்லாமல்
இப்படியும் அப்படியும் உலவி
மறைத்து வருகின்றாள் பல நாளாய்
அவளின் நடவடிக்கையைச்
சந்தேகித்து கவனித்து வருகின்ற
தாயோ தங்கையோ கேட்பதற்கு
அஞ்சி மௌனமாய் வாடிய முகமாய்
அவரவர் வேலைகளைக் கவனிப்பர்
அவளின் உள்மனதில் புழுங்கும்
அந்த இம்சையின் வேதனையின்
முகாரி ராகம் நரம்பின் வழியே
புடைத்து எழும்பிடும்போது
அவளுள் ஆத்திரமான ஆவேசம்
வெளிப்படுத்த எண்ணுகையில்
அதனை வெளிப்படுத்தாமல்
தவிர்த்து விம்மி விம்மி பொருமி
முந்தானையால் மறைத்து மறைத்து…
கல்லென கனத்து விட்ட மனதில்
எதற்கான அழுகையென்று
எவருக்கும் இன்னும் அணுவளவும்
தெரியாமல் ரகசியமாய் நெஞ்சில்
புதைத்து வெம்பிக் கொண்டிருக்கிறாள்.
அவளின் கண்ணீர்த் துளியில் தான்
மையங் கொண்டிருக்கிறதோ
அவளின் காதல் துயரக் கதை…!!
ந.க. துறைவன்.
*
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» ந.க. துறைவன் பித்தப்பூக்கள்...!!.
» ந.க.துறைவன் பித்தப்பூக்கள்...!!
» ந.க.துறைவன் பித்தப்பூக்கள்...!!.
» ந.க.துறைவன் புதுக்கவிதை
» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
» ந.க.துறைவன் பித்தப்பூக்கள்...!!
» ந.க.துறைவன் பித்தப்பூக்கள்...!!.
» ந.க.துறைவன் புதுக்கவிதை
» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|