புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_c10நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_m10நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_c10நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_m10நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_c10நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_m10நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_c10நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_m10நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம்


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 28, 2014 1:51 pm

நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் VcvY7RJAQja8YVOif95B+06d42-images55555555
--

பொதுவாகவே மனிதர்களுக்கு நாற்பது வயது
வந்த உடன் அவர்கள் கொஞ்சம் சிடுசிடு என்று
பேசினாலும் உடனே வீட்டிலிருப்பவர்கள்
“அவர்களுக்கு நாற்பது வயது ஆகிவிட்டது
இல்லையா…? அதனால் நாய் குணம் வந்து விட்டது…
அப்படித்தான் இருப்பார்கள்…” என்று சொல்லி
மேலும் அவர்களை கோபப் படுத்துவார்கள்…
-
இது நம் வீடுகளிலேயே கண்கூடாகக் கண்பது
தான்.
-
ஆனால் இதில் உண்மையும் இருக்கிறது தான்.
அதனால் தான் இந்தப் பழமொழியை நம்
முன்னோர்கள் காரணமாகவே சொல்லி
இருக்கிறார்கள் என்பது இந்த விளக்கத்தைப்
படித்தால் உங்களுக்கும் விளங்கும்.
-
பொதுவாக நாயின் குணங்கள் என்று பார்த்தால்
– நாய் நன்றி உள்ளது.
– நாய் வீட்டைக் காக்கும்.
– நாய் அன்பானது… இப்படி நிறைய நல்ல
விசயங்கள் நாயிடம் இருக்கிறது.
-
ஆனால் நாயிடம் ஒரே ஒரு கெட்டப்பழக்கமும்
இருக்கிறது. அது என்ன வென்றால்… நாய் தான்
உண்ட உணவு அதற்கு மிகவும் பிடித்திருந்தால்
அதைத் திரும்பவும் வெளியே கக்கி (வாந்தி எடுத்து)
திரும்பவும் அதே உணவை ரசித்துச் சுவைத்து
உண்ணும்.
இப்படி செய்வது நம் யாருக்கும் பிடிக்க வில்லை
என்றாலும் இதுவும் நாயின் குணங்களில் ஒன்றே.
-
அதே போல, தான் அனுபவித்த இன்பங்களை
மீண்டும் அனுபவிக்க வேண்டும் என்ற உணர்வு
தங்களின் நாற்பது வயதிற்கு மேல் மனிதர்களுக்குத்
தோன்றுமாம். அப்படி கிடைக்காத பட்சத்தில்
அவர்கள் கொஞ்சம் கோபத்துடனும் சிடுசிடுப்பாகவும்
இருப்பார்களாம்.
-
அதனால் தான் மனிதனுக்கு “நாற்பது வயதில்
நாய் குணம்“ வரும் என்று பழமொழியாக வழங்கப்
படுகிறது.
-
இப்படி எந்தத் தவறான எண்ணமும் வராமல் ஒரு
சிலர் இருக்கலாம். அவர்கள் தெய்வகுணம்
நிரம்பியவர்கள் என்றே நாம் எண்ண வேண்டும்.
-
இதுவும் என் தாத்தா சொன்னது தான்.
-
நன்றி.
அருணா செல்வம்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Nov 28, 2014 3:13 pm

கதை புதுசா இருக்கு - எனக்கு தெரிந்தவரை நாய் கக்கி மீண்டும் சாப்பிடும் என்பதை பார்த்ததே இல்லியே!!!!!!!!!!!!!!!!!!




soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Fri Nov 28, 2014 4:23 pm

யினியவன் wrote:கதை புதுசா இருக்கு - எனக்கு தெரிந்தவரை நாய் கக்கி மீண்டும் சாப்பிடும் என்பதை பார்த்ததே இல்லியே!!!!!!!!!!!!!!!!!!
மேற்கோள் செய்த பதிவு: 1106712

பார்த்திருக்கிறேன் அய்யோ, நான் இல்லை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 28, 2014 4:53 pm

யினியவன் wrote:கதை புதுசா இருக்கு - எனக்கு தெரிந்தவரை நாய் கக்கி மீண்டும் சாப்பிடும் என்பதை பார்த்ததே இல்லியே!!!!!!!!!!!!!!!!!!
மேற்கோள் செய்த பதிவு: 1106712

நானும் பார்த்திருக்கேன் அண்ணா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 28, 2014 5:00 pm

நாய் கக்குவதை கண்டுள்ளேன் .
அதையே திரும்பவும் உண்ணுவதை கண்டதில்லை .
யார் கண்டது இந்த உண்மையை , அறிந்ததில்லை !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 28, 2014 5:01 pm

இப்போது அறிந்து கொண்டேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Nov 28, 2014 8:22 pm

நாய் கக்க வேண்டு மென்றால் அது அருகம்புல்லை சற்று தின்னும் பிறகு அது கக்கிடும்.........மீண்டும் நுகர்ந்து பார்க்கும் தின்பதை பார்க்கவில்லை ராம் சொன்னதை கவனித்து பார்க்கனும்..............

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 28, 2014 8:40 pm

P.S.T.Rajan wrote:நாய் கக்க  வேண்டு  மென்றால்  அது அருகம்புல்லை  சற்று தின்னும்  பிறகு  அது கக்கிடும்.........மீண்டும் நுகர்ந்து பார்க்கும் தின்பதை  பார்க்கவில்லை ராம் சொன்னதை கவனித்து பார்க்கனும்..............
மேற்கோள் செய்த பதிவு: 1106737

இல்லையே ராஜன் , ராம் அவர்கள்
நாய் தான்
உண்ட உணவு அதற்கு மிகவும் பிடித்திருந்தால்
அதைத் திரும்பவும் வெளியே கக்கி (வாந்தி எடுத்து)
திரும்பவும் அதே உணவை ரசித்துச் சுவைத்து
உண்ணும்.
 என்றுதானே இருக்கிறது

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 29, 2014 10:17 am

ayyasamy ram wrote:
ஆனால் நாயிடம் ஒரே ஒரு கெட்டப்பழக்கமும்
இருக்கிறது. அது என்ன வென்றால்… நாய் தான்
உண்ட உணவு அதற்கு மிகவும் பிடித்திருந்தால்
அதைத் திரும்பவும் வெளியே கக்கி (வாந்தி எடுத்து)
திரும்பவும் அதே உணவை ரசித்துச் சுவைத்து
உண்ணும்.
நாய் கக்கி எடுத்ததை மீண்டும் உண்ணுவதை பார்த்துள்ளேன் , ஆனால் அது சுவைக்காக தான் திரும்ப உண்ணுகிறது என்பதை ஏற்கமுடியவில்லை


அதேபோல
ayyasamy ram wrote:அதே போல, தான் அனுபவித்த இன்பங்களை
மீண்டும் அனுபவிக்க வேண்டும் என்ற உணர்வு
தங்களின் நாற்பது வயதிற்கு மேல் மனிதர்களுக்குத்
தோன்றுமாம். அப்படி கிடைக்காத பட்சத்தில்
அவர்கள் கொஞ்சம் கோபத்துடனும் சிடுசிடுப்பாகவும்
இருப்பார்களாம்.
இப்படி எந்தத் தவறான எண்ணமும் வராமல் ஒரு
சிலர் இருக்கலாம். அவர்கள் தெய்வகுணம்
நிரம்பியவர்கள் என்றே நாம் எண்ண வேண்டும்.
இதுவும் இட்டுகட்டிய கதையாதான் இருக்கவேண்டும் , இதில் அறிவியல் பூர்வ உண்மை இருப்பதாக தெரியவில்லை.

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Nov 29, 2014 4:40 pm

ஏதோ ஒன்று இருக்கட்டும் ...
நம் குடும்பத்தாரிடம் இதை தெரிந்து கொண்டு நாம் அவர்களின் விருப்பத்தை முடிந்த அளவு பூர்த்தி செய்ய வேண்டும்... புன்னகை புன்னகை



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக