Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா!
+2
ayyasamy ram
Powenraj
6 posters
Page 1 of 1
இரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா!
இன்றைய சூழ்நிலையில் ஒருவரின் வருமானத்தை வைத்து குடும்பத் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவது கொஞ்சம் சிரமமான காரியம் தான். எனவேதான் கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போகவேண்டிய சூழ்நிலையில் பல குடும்பங்கள் உள்ளன. இன்றைக்கு கிடைக்கக்கூடிய வருமானம், இன்றைய தேவை களை மட்டுமே நிறைவேற்றக் கூடியதாக உள்ளது. எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றுகிற மாதிரியான வருமானம் இன்றைக்கு பலருக்கும் இல்லை.
ஆனால், குடும்பத்தின் தேவை என்பது நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. குழந்தைகளின் உயர்கல்வி, திருமணம், மருத்துவச் செலவுகள் போன்ற தேவைகளை நிறைவேற்ற கடன் வாங்கவேண்டிய நிலை ஏற்படு கிறது. இதுபோன்ற சமயங்களில் ஏற்கெனவே கிடைத்துவரும் சம்பளம் தவிர, கூடுதலாக இன்னொரு வருமானம், அதாவது இரண்டாவது வருமானம் கிடைத்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றும். இரண்டாவது வருமானம் கிடைப்பதற்கான எளிய வழிமுறை களைச் சொல்ல முடியுமா என நிதி ஆலோசகர் யூ.என்.சுபாஷிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.
“இன்றைக்கு, வேலைக்குப் போகிறவர்களில் பெரும்பாலானவர்கள் கூடுதல் வருமானத்துக்கான வழிகள் என்ன என்பதைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதன் விளைவாக, இன்ஷூரன்ஸ் ஏஜென்ட், எம்எல்எம் பிசினஸ் போன்றவற்றைச் செய்கிறார்கள். புதுமையாக யோசித்து அதைச் செயல்படுத்த முடியாதவர்கள் இதுமாதிரியான ரிஸ்க் குறைந்த வேலைகளைச் செய்வதன் மூலம் ஓரளவுக்கு சம்பாதிக்க முடியும்.
இதுபோன்ற பல வாய்ப்புகள் இன்று உள்ளன. அதாவது, அனிமேஷன் தெரிந்தவர்கள் அலுவலக வேலை முடிந்தவுடன், பகுதி நேரமாக வேறு சில வேலைகளை செய்வதன் மூலம் கூடுதல் வருமானம் ஈட்ட முடியும். இதன் மூலமாகக் கிடைக்கும் பணத்தை இன்றைய தேவைக்குப் பயன்படுத்தாமல் எதிர்காலத்தில் இரண்டாவது வருமானத்துக்காக முதலீடு செய்யலாம்.
இப்போது நீங்கள் சம்பாதிக்கும் பணம் தவிர, கூடுதலாக மாதம் 5 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியும் எனில், அந்தப் பணத்தை சுமார் 12% வருமானம் தரக்கூடிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களில் அடுத்த இருபது வருடங்களுக்கு முதலீடு செய்தால், சுமார் 80 லட்சம் ரூபாய் கிடைக்கும். இந்தப் பணத்தைத் தேவைப்படும்போது எடுத்து வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்தால், வருடத்துக்கு ரூ.7 லட்சம் ரூபாய் கிடைக்கும். ஆக, மாதத்துக்கு 60-70 ஆயிரம் ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
ஹாபி:
சிலருக்கு பாட்டு, நடனம், செஸ் போன்ற ஹாபிகள் இருக்கும். இதன் மூலமாகவும் வருமானத்தை ஈட்ட முடியும். கவுரவம் பார்க்காமல் பக்கத்து வீடுகளில் இருக்கும் குழந்தைகளுக்கு இதைச் சொல்லிக்கொடுத்து குறைந்தபட்ச வருமானம் சம்பாதிக்க முடியும். அதாவது, மாதம் ஆயிரம் ரூபாய் கிடைத்தால்கூட அதை எஸ்ஐபி முறையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். 12 சதவிகித வருமானம் கிடைக்கும் திட்டங்களில் அடுத்த 20 வருடங்களுக்கு முதலீடு செய்தால் சுமார் 10 லட்சம் ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
கார் மூலம் வருமானம்:
பெரும்பாலான வீடுகளில் கார் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. ஆனால், காரை தினசரி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இந்த காரை வாடகைக்கு விடுவதன் மூலமாக குறிப்பிட்ட அளவு தொகை வருமானமாக ஒவ்வொரு மாதமும் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், நம்பகமான டிராவல் அல்லது நிறுவனத்தைக் கண்டுபிடித்து வாடகைக்கு விடுவது நல்லது.
விவசாய நிலம் மூலம் வருமானம்:
சென்னை போன்ற பெருநகரங்களில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர் களுக்கு பூர்வீக சொத்து அல்லது முதலீடு நோக்கில் வாங்கி வைத்த விவசாய நிலம் இருந்தால், அதில் நீண்ட கால பயிர்களைப் பயிரிடுவதன் மூலமாக குறிப்பிட்ட அளவு வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. சவுக்கு, தென்னை மற்றும் மரப் பயிர்களைப் பயிரிட்டு அதன் மூலமாக வருமானம் ஈட்ட முயற்சி செய்யலாம். பண்ணை விவசாயம், இயற்கை விவசாயத்தின் மூலமாகவும் குறிப்பிட்ட அளவு வருமானம் ஈட்ட முடியும்.
வீடு மூலம் வருமானம்:
ஏற்கெனவே வீடு உள்ளவர்கள் அல்லது இரண்டு வீடு வாங்க தகுதி உடையவர்கள் அதன் மூலமாகவும் வருமானம் ஈட்ட முடியும். ஒரு வீட்டை வாடகைக்கு விடுவதன் மூலமாக ஒவ்வொரு மாதமும் வாடகை கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், வீட்டின் மூலமாகக் கிடைக்கும் வருமானம் அதிக அளவில் இருக்கும் என்று சொல்ல முடியாது. அதாவது, ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய வீடு இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அந்த வீட்டை வாடகை விடுவதன் மூலம் அதிகபட்சமாக மாதத்துக்கு 15-20 ஆயிரம் ரூபாய்தான் வருமானம் கிடைக்கும். இதுவே, ஒரு கோடி ரூபாயை 8% வருமானம் தரக்கூடிய ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்தால், வருடத்துக்கு ரூ.9 லட்சம் வருமானம் கிடைக்கும். ஆனால், வாடகை மூலமாக வருடத்துக்கு அதிகபட்சமாக ரூ.2.4 லட்சம்தான் கிடைக்கும்.
காலி மனை மூலம் வருமானம்:
நகர மைய பகுதி அல்லது முக்கியமான இடத்தில் காலி மனை வைத்திருக்கிறீர்கள். அதில் தற்போது வீடு கட்டுவதற்கு வசதி இல்லை என்றால் அந்த காலி இடத்தில் கார் நிறுத்த, குடோன் அமைக்க வாடகைக்கு விடுவதன் மூலம் வருமானம் ஈட்டலாம். இப்படி பல வழிகளில் வருமானத்தை ஈட்ட முடியும்” என்றார்.
கூடுதலாக பணம் சம்பாதிக்க இன்றைய நிலையில் பல வழிகள் உள்ளன. இந்த வழிகளைப் பயன்படுத்தி இரண்டாவது வருமானத்தை எளிதாகப் பெறலாம். எதிர்காலத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ளலாம்.
Nandri:vikatan
ஆனால், குடும்பத்தின் தேவை என்பது நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. குழந்தைகளின் உயர்கல்வி, திருமணம், மருத்துவச் செலவுகள் போன்ற தேவைகளை நிறைவேற்ற கடன் வாங்கவேண்டிய நிலை ஏற்படு கிறது. இதுபோன்ற சமயங்களில் ஏற்கெனவே கிடைத்துவரும் சம்பளம் தவிர, கூடுதலாக இன்னொரு வருமானம், அதாவது இரண்டாவது வருமானம் கிடைத்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றும். இரண்டாவது வருமானம் கிடைப்பதற்கான எளிய வழிமுறை களைச் சொல்ல முடியுமா என நிதி ஆலோசகர் யூ.என்.சுபாஷிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.
“இன்றைக்கு, வேலைக்குப் போகிறவர்களில் பெரும்பாலானவர்கள் கூடுதல் வருமானத்துக்கான வழிகள் என்ன என்பதைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதன் விளைவாக, இன்ஷூரன்ஸ் ஏஜென்ட், எம்எல்எம் பிசினஸ் போன்றவற்றைச் செய்கிறார்கள். புதுமையாக யோசித்து அதைச் செயல்படுத்த முடியாதவர்கள் இதுமாதிரியான ரிஸ்க் குறைந்த வேலைகளைச் செய்வதன் மூலம் ஓரளவுக்கு சம்பாதிக்க முடியும்.
இதுபோன்ற பல வாய்ப்புகள் இன்று உள்ளன. அதாவது, அனிமேஷன் தெரிந்தவர்கள் அலுவலக வேலை முடிந்தவுடன், பகுதி நேரமாக வேறு சில வேலைகளை செய்வதன் மூலம் கூடுதல் வருமானம் ஈட்ட முடியும். இதன் மூலமாகக் கிடைக்கும் பணத்தை இன்றைய தேவைக்குப் பயன்படுத்தாமல் எதிர்காலத்தில் இரண்டாவது வருமானத்துக்காக முதலீடு செய்யலாம்.
இப்போது நீங்கள் சம்பாதிக்கும் பணம் தவிர, கூடுதலாக மாதம் 5 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியும் எனில், அந்தப் பணத்தை சுமார் 12% வருமானம் தரக்கூடிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களில் அடுத்த இருபது வருடங்களுக்கு முதலீடு செய்தால், சுமார் 80 லட்சம் ரூபாய் கிடைக்கும். இந்தப் பணத்தைத் தேவைப்படும்போது எடுத்து வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்தால், வருடத்துக்கு ரூ.7 லட்சம் ரூபாய் கிடைக்கும். ஆக, மாதத்துக்கு 60-70 ஆயிரம் ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
ஹாபி:
சிலருக்கு பாட்டு, நடனம், செஸ் போன்ற ஹாபிகள் இருக்கும். இதன் மூலமாகவும் வருமானத்தை ஈட்ட முடியும். கவுரவம் பார்க்காமல் பக்கத்து வீடுகளில் இருக்கும் குழந்தைகளுக்கு இதைச் சொல்லிக்கொடுத்து குறைந்தபட்ச வருமானம் சம்பாதிக்க முடியும். அதாவது, மாதம் ஆயிரம் ரூபாய் கிடைத்தால்கூட அதை எஸ்ஐபி முறையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். 12 சதவிகித வருமானம் கிடைக்கும் திட்டங்களில் அடுத்த 20 வருடங்களுக்கு முதலீடு செய்தால் சுமார் 10 லட்சம் ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
கார் மூலம் வருமானம்:
பெரும்பாலான வீடுகளில் கார் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. ஆனால், காரை தினசரி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இந்த காரை வாடகைக்கு விடுவதன் மூலமாக குறிப்பிட்ட அளவு தொகை வருமானமாக ஒவ்வொரு மாதமும் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், நம்பகமான டிராவல் அல்லது நிறுவனத்தைக் கண்டுபிடித்து வாடகைக்கு விடுவது நல்லது.
விவசாய நிலம் மூலம் வருமானம்:
சென்னை போன்ற பெருநகரங்களில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர் களுக்கு பூர்வீக சொத்து அல்லது முதலீடு நோக்கில் வாங்கி வைத்த விவசாய நிலம் இருந்தால், அதில் நீண்ட கால பயிர்களைப் பயிரிடுவதன் மூலமாக குறிப்பிட்ட அளவு வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. சவுக்கு, தென்னை மற்றும் மரப் பயிர்களைப் பயிரிட்டு அதன் மூலமாக வருமானம் ஈட்ட முயற்சி செய்யலாம். பண்ணை விவசாயம், இயற்கை விவசாயத்தின் மூலமாகவும் குறிப்பிட்ட அளவு வருமானம் ஈட்ட முடியும்.
வீடு மூலம் வருமானம்:
ஏற்கெனவே வீடு உள்ளவர்கள் அல்லது இரண்டு வீடு வாங்க தகுதி உடையவர்கள் அதன் மூலமாகவும் வருமானம் ஈட்ட முடியும். ஒரு வீட்டை வாடகைக்கு விடுவதன் மூலமாக ஒவ்வொரு மாதமும் வாடகை கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், வீட்டின் மூலமாகக் கிடைக்கும் வருமானம் அதிக அளவில் இருக்கும் என்று சொல்ல முடியாது. அதாவது, ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய வீடு இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அந்த வீட்டை வாடகை விடுவதன் மூலம் அதிகபட்சமாக மாதத்துக்கு 15-20 ஆயிரம் ரூபாய்தான் வருமானம் கிடைக்கும். இதுவே, ஒரு கோடி ரூபாயை 8% வருமானம் தரக்கூடிய ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்தால், வருடத்துக்கு ரூ.9 லட்சம் வருமானம் கிடைக்கும். ஆனால், வாடகை மூலமாக வருடத்துக்கு அதிகபட்சமாக ரூ.2.4 லட்சம்தான் கிடைக்கும்.
காலி மனை மூலம் வருமானம்:
நகர மைய பகுதி அல்லது முக்கியமான இடத்தில் காலி மனை வைத்திருக்கிறீர்கள். அதில் தற்போது வீடு கட்டுவதற்கு வசதி இல்லை என்றால் அந்த காலி இடத்தில் கார் நிறுத்த, குடோன் அமைக்க வாடகைக்கு விடுவதன் மூலம் வருமானம் ஈட்டலாம். இப்படி பல வழிகளில் வருமானத்தை ஈட்ட முடியும்” என்றார்.
கூடுதலாக பணம் சம்பாதிக்க இன்றைய நிலையில் பல வழிகள் உள்ளன. இந்த வழிகளைப் பயன்படுத்தி இரண்டாவது வருமானத்தை எளிதாகப் பெறலாம். எதிர்காலத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ளலாம்.
Nandri:vikatan
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: இரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா!
மிக, மிக உபயோகமான பதிவு...
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: இரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா!
நல்ல பதிவு .. பகிர்வுக்கு நன்றி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா!
பகிர்வுக்கு நன்றி ...
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: இரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா!
நல்ல உபயோகமான பதிவு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா!
மியூச்சுவல் ஃபண்டு என்பது ரிஸ்க் உள்ள முதலீடு
ஆகும்....
-
நிரந்தர வருமானம் உறுதி செய்யப்படாதது...!
-
ஆகவே இந்த திட்டம் நடுத்தர மக்களுக்கு ஏற்றதல்ல...
ஆகும்....
-
நிரந்தர வருமானம் உறுதி செய்யப்படாதது...!
-
ஆகவே இந்த திட்டம் நடுத்தர மக்களுக்கு ஏற்றதல்ல...
Similar topics
» ஆபத்து காலத்தில் கைகொடுக்கும் ஐஸ் எண்
» இந்தியாவில் ஃபார்முலா 1: முதன் முறையாக - பரபரக்கிறது நாடு
» எப்போதும் கைகொடுக்கும் எவர்கிரீன் தொழில்கள்!
» கைகொடுக்கும் நட்புலகம்
» கைகொடுக்கும் மக்கள் கல்வி நிறுவனங்கள்
» இந்தியாவில் ஃபார்முலா 1: முதன் முறையாக - பரபரக்கிறது நாடு
» எப்போதும் கைகொடுக்கும் எவர்கிரீன் தொழில்கள்!
» கைகொடுக்கும் நட்புலகம்
» கைகொடுக்கும் மக்கள் கல்வி நிறுவனங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|