புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்போது…
Page 1 of 1 •
முல்லைக் கொடிகளை
முறித்துப் போட்டுப்போகும்
பாரிகளின் கார்கள்!
மாபெரும் விருந்துகளில்
மயில் கறி கேட்கும்
பேகன்கள்!
அவ்வையைக் கண்டதும்
அதிசய நெல்லிக்கனியை
ஒளித்து வைக்கும்
அதியமான்கள்!
ஆட்சியை பிடிக்க
தம்பியின் தலை கேட்கும்
குமணர்கள்!
மணியடித்த பசுவிடம்
பேரம் பேசும்
மனுநீதிச் சோழர்கள்!
காரியம் நடக்க
காசு கேட்கும்
காரிகளும், ஓரிகளும்!
சமாதான புறாக்களின்
சதைகளை ருசி பார்க்கும்
சிபி ராஜாக்கள்!
கவச குண்டலங்களை
டாஸ்மாக் கடைகளில் அடகு வைக்கும்
கர்ண வீரர்கள்!
இப்போது…
கண்ணன் காண்டீபம் ஏந்தி நிற்க…
அர்ஜுனன் கீதை சொல்கிறான்!
-
———————————————
— இளசை சுந்தரம்,
மதுரை.
நன்றி–வாரமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எல்லாம் ஓகே,.....கடைசி இல் இது தான் புரியலை................
//இப்போது…
கண்ணன் காண்டீபம் ஏந்தி நிற்க…
அர்ஜுனன் கீதை சொல்கிறான்!//
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1105711krishnaamma wrote:
எல்லாம் ஓகே,.....கடைசி இல் இது தான் புரியலை................
//இப்போது…
கண்ணன் காண்டீபம் ஏந்தி நிற்க…
அர்ஜுனன் கீதை சொல்கிறான்!//
கரெக்டாகதானே இருக்கிறது !
தலை கீழாக / நேர்மாறாக நடப்பதாக
கவிஞரின் கற்பனை .
மூலத்தில் ,கண்ணன் கீதோபதேசம்
அர்ஜுனன் காண்டீபம் பிடித்தல் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1105757T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1105711krishnaamma wrote:
எல்லாம் ஓகே,.....கடைசி இல் இது தான் புரியலை................
//இப்போது…
கண்ணன் காண்டீபம் ஏந்தி நிற்க…
அர்ஜுனன் கீதை சொல்கிறான்!//
கரெக்டாகதானே இருக்கிறது !
தலை கீழாக / நேர்மாறாக நடப்பதாக
கவிஞரின் கற்பனை .
மூலத்தில் ,கண்ணன் கீதோபதேசம்
அர்ஜுனன் காண்டீபம் பிடித்தல் .
ரமணியன்
அவர் சொல்வது எல்லாமே இப்போது நடப்பது தானே ஐயா?...........இதில் எங்கே பார்த்தார் அவர் அர்ச்சுனன் கீதை சொல்வது போல??????????????????????......பார்க்கதாதை சொல்லுவானேன் ...................எதுக்கு இதுக்கெல்லாம் சம்பந்தமே இல்லாமல் கிருஷ்ணரை இழுப்பானேன்?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மற்ற உபமான உபமேயங்களை ரசிக்கும் போது .......................
கவிதைக்கு பொய் அழகு என்று ஒத்துக் கொள்ளும் போது ,
மறுப்பெதற்கு இந்த உபமானதிற்கு ?
கவிஞர் பதில் என்ன , காத்திருக்கிறேன் !
ரமணியன்
கவிதைக்கு பொய் அழகு என்று ஒத்துக் கொள்ளும் போது ,
மறுப்பெதற்கு இந்த உபமானதிற்கு ?
கவிஞர் பதில் என்ன , காத்திருக்கிறேன் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1105821T.N.Balasubramanian wrote:மற்ற உபமான உபமேயங்களை ரசிக்கும் போது .......................
கவிதைக்கு பொய் அழகு என்று ஒத்துக் கொள்ளும் போது ,
மறுப்பெதற்கு இந்த உபமானதிற்கு ?
கவிஞர் பதில் என்ன , காத்திருக்கிறேன் !
ரமணியன்
கவிஞர் பதில் கிடைக்காது ---மறுபதிவு என்பதால் .
என்னப் பண்ணலாம் ???
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
யமதர்மனும் அவர் சிஷ்யனும் பூமிக்கு வந்து
அல்லல்படுவதை திரைப்படமாக பார்த்து
ரசித்தவர்களுக்கு இது அவ்வளவு மன வலியைத் தராது...!
-
கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்
அவன் காதலித்து வேதனையில் சாக வேண்டும்
-
என்று ஒரு கவிஞர் பாடும்போது ...
காதலால் மனம் ஒடிந்தவன் பாடுவதாக எடுத்துக் கொள்கிறோம்..
-
எல்லாம் கலிகாலம் என்று எடுத்துக்கொள்ளலாம்...!!
-
ஈகரை கவிஞர்கள் என்ன சொல்லுகிறார்கள் என பார்க்கலாம்
-
அல்லல்படுவதை திரைப்படமாக பார்த்து
ரசித்தவர்களுக்கு இது அவ்வளவு மன வலியைத் தராது...!
-
கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்
அவன் காதலித்து வேதனையில் சாக வேண்டும்
-
என்று ஒரு கவிஞர் பாடும்போது ...
காதலால் மனம் ஒடிந்தவன் பாடுவதாக எடுத்துக் கொள்கிறோம்..
-
எல்லாம் கலிகாலம் என்று எடுத்துக்கொள்ளலாம்...!!
-
ஈகரை கவிஞர்கள் என்ன சொல்லுகிறார்கள் என பார்க்கலாம்
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:மற்ற உபமான உபமேயங்களை ரசிக்கும் போது .......................
கவிதைக்கு பொய் அழகு என்று ஒத்துக் கொள்ளும் போது ,
மறுப்பெதற்கு இந்த உபமானதிற்கு ?
கவிஞர் பதில் என்ன , காத்திருக்கிறேன் !
ரமணியன்
ஐயா இது ரசித்த கவிதைகள், எனவே நாமே தான்பேசி முடிக்கணும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1105826ayyasamy ram wrote:யமதர்மனும் அவர் சிஷ்யனும் பூமிக்கு வந்து
அல்லல்படுவதை திரைப்படமாக பார்த்து
ரசித்தவர்களுக்கு இது அவ்வளவு மன வலியைத் தராது...!
-
கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்
அவன் காதலித்து வேதனையில் சாக வேண்டும்
-
என்று ஒரு கவிஞர் பாடும்போது ...
காதலால் மனம் ஒடிந்தவன் பாடுவதாக எடுத்துக் கொள்கிறோம்..
-
எல்லாம் கலிகாலம் என்று எடுத்துக்கொள்ளலாம்...!!
-
ஈகரை கவிஞர்கள் என்ன சொல்லுகிறார்கள் என பார்க்கலாம்
-
காத்திருக்கலாம் ராம் அண்ணா, என்றாலும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் 'அவரை' என் வம்பு செய்கிறார்கள்.................. ....மேலே நீங்கள் குறிப்பட்டது பொதுவான 'கடவுள்' என்கிற வார்த்தை ......ஆனால் இது ..............
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
உண்மை தானே! மேற்சொன்னவைகள் தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
நல்லவேளை, கண்ணன் காண்டீபம் ஏந்தி நிற்க… அர்ஜுனன் கீதை சொல்வதோடு கவிஞர் நிறுத்தியிருக்கிறார்.
உவமானம் - மேயம் நிறைந்த அழகான கவிதை.
நல்லவேளை, கண்ணன் காண்டீபம் ஏந்தி நிற்க… அர்ஜுனன் கீதை சொல்வதோடு கவிஞர் நிறுத்தியிருக்கிறார்.
உவமானம் - மேயம் நிறைந்த அழகான கவிதை.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|