புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
இப்போது… Poll_c10இப்போது… Poll_m10இப்போது… Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இப்போது… Poll_c10இப்போது… Poll_m10இப்போது… Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
இப்போது… Poll_c10இப்போது… Poll_m10இப்போது… Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
இப்போது… Poll_c10இப்போது… Poll_m10இப்போது… Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இப்போது… Poll_c10இப்போது… Poll_m10இப்போது… Poll_c10 
21 Posts - 4%
prajai
இப்போது… Poll_c10இப்போது… Poll_m10இப்போது… Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இப்போது… Poll_c10இப்போது… Poll_m10இப்போது… Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இப்போது… Poll_c10இப்போது… Poll_m10இப்போது… Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இப்போது… Poll_c10இப்போது… Poll_m10இப்போது… Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இப்போது… Poll_c10இப்போது… Poll_m10இப்போது… Poll_c10 
7 Posts - 1%
mruthun
இப்போது… Poll_c10இப்போது… Poll_m10இப்போது… Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்போது…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 23, 2014 6:52 am

இப்போது… Feyt9BsaQ2mEQxMz2C9y+E_1416551159



முல்லைக் கொடிகளை
முறித்துப் போட்டுப்போகும்
பாரிகளின் கார்கள்!

மாபெரும் விருந்துகளில்
மயில் கறி கேட்கும்
பேகன்கள்!

அவ்வையைக் கண்டதும்
அதிசய நெல்லிக்கனியை
ஒளித்து வைக்கும்
அதியமான்கள்!

ஆட்சியை பிடிக்க
தம்பியின் தலை கேட்கும்
குமணர்கள்!

மணியடித்த பசுவிடம்
பேரம் பேசும்
மனுநீதிச் சோழர்கள்!

காரியம் நடக்க
காசு கேட்கும்
காரிகளும், ஓரிகளும்!

சமாதான புறாக்களின்
சதைகளை ருசி பார்க்கும்
சிபி ராஜாக்கள்!

கவச குண்டலங்களை
டாஸ்மாக் கடைகளில் அடகு வைக்கும்
கர்ண வீரர்கள்!

இப்போது…
கண்ணன் காண்டீபம் ஏந்தி நிற்க…
அர்ஜுனன் கீதை சொல்கிறான்!
-
———————————————

— இளசை சுந்தரம்,
மதுரை.
நன்றி–வாரமலர்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Nov 23, 2014 6:00 pm



எல்லாம் ஓகே,.....கடைசி இல் இது தான் புரியலை................சோகம்

//இப்போது…
கண்ணன் காண்டீபம் ஏந்தி நிற்க…
அர்ஜுனன் கீதை சொல்கிறான்!//




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 24, 2014 8:29 am

krishnaamma wrote:

எல்லாம் ஓகே,.....கடைசி இல் இது தான் புரியலை................சோகம்

//இப்போது…
கண்ணன் காண்டீபம் ஏந்தி நிற்க…
அர்ஜுனன் கீதை சொல்கிறான்!//
மேற்கோள் செய்த பதிவு: 1105711

கரெக்டாகதானே இருக்கிறது !
தலை கீழாக / நேர்மாறாக நடப்பதாக
கவிஞரின் கற்பனை .
மூலத்தில் ,கண்ணன் கீதோபதேசம்
அர்ஜுனன் காண்டீபம் பிடித்தல் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 24, 2014 1:28 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:

எல்லாம் ஓகே,.....கடைசி இல் இது தான் புரியலை................சோகம்

//இப்போது…
கண்ணன் காண்டீபம் ஏந்தி நிற்க…
அர்ஜுனன் கீதை சொல்கிறான்!//
மேற்கோள் செய்த பதிவு: 1105711

கரெக்டாகதானே இருக்கிறது !
தலை கீழாக / நேர்மாறாக நடப்பதாக
கவிஞரின் கற்பனை .
மூலத்தில் ,கண்ணன் கீதோபதேசம்
அர்ஜுனன் காண்டீபம் பிடித்தல் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1105757

அவர் சொல்வது எல்லாமே இப்போது நடப்பது தானே ஐயா?...........இதில் எங்கே பார்த்தார் அவர் அர்ச்சுனன் கீதை சொல்வது போல??????????????????????சோகம்......பார்க்கதாதை சொல்லுவானேன் ...................எதுக்கு இதுக்கெல்லாம் சம்பந்தமே இல்லாமல் கிருஷ்ணரை இழுப்பானேன்? கோபம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 24, 2014 1:42 pm

மற்ற உபமான உபமேயங்களை ரசிக்கும் போது .......................
கவிதைக்கு பொய் அழகு என்று ஒத்துக் கொள்ளும் போது ,
மறுப்பெதற்கு இந்த உபமானதிற்கு ?

கவிஞர் பதில் என்ன , காத்திருக்கிறேன் !
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 24, 2014 1:45 pm

T.N.Balasubramanian wrote:மற்ற உபமான உபமேயங்களை ரசிக்கும் போது .......................
கவிதைக்கு பொய் அழகு என்று ஒத்துக் கொள்ளும் போது ,
மறுப்பெதற்கு இந்த உபமானதிற்கு ?

கவிஞர் பதில் என்ன , காத்திருக்கிறேன் !
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1105821

கவிஞர் பதில் கிடைக்காது ---மறுபதிவு என்பதால் .
என்னப் பண்ணலாம் ???

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 24, 2014 1:48 pm

யமதர்மனும் அவர் சிஷ்யனும் பூமிக்கு வந்து
அல்லல்படுவதை திரைப்படமாக பார்த்து
ரசித்தவர்களுக்கு இது அவ்வளவு மன வலியைத் தராது...!
-
கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்
அவன் காதலித்து வேதனையில் சாக வேண்டும்
-
என்று ஒரு கவிஞர் பாடும்போது ...
காதலால் மனம் ஒடிந்தவன் பாடுவதாக எடுத்துக் கொள்கிறோம்..
-
எல்லாம் கலிகாலம் என்று எடுத்துக்கொள்ளலாம்...!!
-
ஈகரை கவிஞர்கள் என்ன சொல்லுகிறார்கள் என பார்க்கலாம்
-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 24, 2014 1:58 pm

T.N.Balasubramanian wrote:மற்ற உபமான உபமேயங்களை ரசிக்கும் போது .......................
கவிதைக்கு பொய் அழகு என்று ஒத்துக் கொள்ளும் போது ,
மறுப்பெதற்கு இந்த உபமானதிற்கு ?

கவிஞர் பதில் என்ன , காத்திருக்கிறேன் !
ரமணியன்    

ஐயா இது ரசித்த கவிதைகள், எனவே நாமே தான்பேசி முடிக்கணும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 24, 2014 2:08 pm

ayyasamy ram wrote:யமதர்மனும் அவர் சிஷ்யனும் பூமிக்கு வந்து
அல்லல்படுவதை திரைப்படமாக பார்த்து
ரசித்தவர்களுக்கு இது அவ்வளவு மன வலியைத் தராது...!
-
கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்
அவன் காதலித்து வேதனையில் சாக வேண்டும்
-
என்று ஒரு கவிஞர் பாடும்போது ...
காதலால் மனம் ஒடிந்தவன் பாடுவதாக எடுத்துக் கொள்கிறோம்..
-
எல்லாம் கலிகாலம் என்று எடுத்துக்கொள்ளலாம்...!!
-
ஈகரை கவிஞர்கள் என்ன சொல்லுகிறார்கள் என பார்க்கலாம்
-
மேற்கோள் செய்த பதிவு: 1105826

காத்திருக்கலாம் ராம் அண்ணா, என்றாலும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் 'அவரை' என் வம்பு செய்கிறார்கள்..................சோகம் ....மேலே நீங்கள் குறிப்பட்டது பொதுவான 'கடவுள்' என்கிற வார்த்தை ......ஆனால் இது ..............சோகம்சோகம்சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Nov 24, 2014 2:30 pm

உண்மை தானே! மேற்சொன்னவைகள் தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

நல்லவேளை, கண்ணன் காண்டீபம் ஏந்தி நிற்க… அர்ஜுனன் கீதை சொல்வதோடு கவிஞர் நிறுத்தியிருக்கிறார்.

உவமானம் - மேயம் நிறைந்த அழகான கவிதை.  சூப்பருங்க



இப்போது… EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇப்போது… L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இப்போது… EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக