Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம்
+2
ayyasamy ram
muthu86
6 posters
Page 1 of 1
பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம்
திகில் படங்களை நள்ளிரவில் தனியாக பார்ப்பது எனக்கு பிடித்த பொழுதுபோக்கு.இப்படி பேய் படமா பார்த்து, பார்த்து பேய்களில் என்னென்ன வகை உண்டு என்பது மனபாடமே ஆயிடுச்சு.
வேம்பயர் (vampire)
நம் ஊரில் ரத்தகாட்டேரி என அழைக்கபடும் இந்த பேய்க்கு ஆங்கிலத்தில் வேம்பயர் என்பது பெயர்.வரலாற்றின் முதல் வேம்பயர் டிரான்சில்வேனியா மன்னன் டிராகுலா என பல திகில் படங்கள் தெரிவிக்கின்றன.வேம்பயர் ஆக ஒரு வேம்பயரால் கடிபடுவது முக்கியம்.ஒரு வேம்பயர் உங்களை கடித்து ரத்தம் குடித்தால் நீங்களும் வேம்பயர் ஆகிவிடுவீர்கள்.அதுக்கப்புறம் இறவா வரம் கிடைச்சுடும்.ஆனால் அதுக்கப்புறம் மனித ரத்தம் மட்டுமே உணவு (ட்விலைட் படத்தில் எட்வர்ட் மிருக ரத்தம் மட்டும் குடிக்கும் வெஜிடேரியன் வேம்பரா வருவார்).கோரைபற்கள் இரண்டு முளைத்துவிடும்.இரவில் மட்டுமே வெளியே வரமுடியும்.சூரிய வெளிச்சம் பட்டால் தீயில் கருக்கியது போல வெளிச்சம் பட்ட இடம் கருகிவிடும்.
வேம்பயரை அடையாளம் காண்பது கொஞ்சம் சிரமம்..வேம்பயர்ஸ் லாஸ் முர்டோஸ் படத்தில் வேம்பயர்களின் உடல்வெப்பம் 45 டிகிரி பாரந்கீட் மட்டுமே இருக்கும் என கூறுகிறது.வேம்பயரை கொல்ல கொஞ்சம் சிரமபடவேண்டும்..அதன் தலையை வெட்டி எரிப்பது ஒரு முறை.நெஞ்சில் மர ஆணியை அடித்து புதைப்பது ஒரு முறை.சூரிய வெளிச்சத்தை காட்டுவது ஒரு முறை..பிளேட் படத்தில் வெஸ்லி ஸ்னைப்ஸ் அல்ட்ரா வயலட் கதிர்களாலும் வேம்பயர்களை கொல்ல முடியும் என்கிறார். புனித நீரை வேம்பயர்கள் மேல் தெளிப்பதும் அவற்றை கொன்றுவிடும்.
வேம்பயர்களுக்கு இடையேயும் ஜாதி முறை உண்டு . ஒன்று பரம்பரை வேம்பயர்கள்..இவர்கள் மேல் ஜாதி, மனிதனாக பிறந்து வேம்பயரால் கடிபட்டு வேம்பயர் ஆனவர்கள். இவர்கள் அடித்தட்டு வர்க்கம். பகலில் வேம்பயர்களை பாதுகாக்க மனிதர்கள் சிலர் வேம்பயர்களுக்கு ஏவலாட்களாக பணிபுரிவது உண்டு.
வேர்வுல்ப் (werewolf)
வேர்வுல்ப் என்பது மனித உருவில் இருக்கும் ஓநாய்.பவுர்ணமி இரவு வந்தால் வேர்வுல்ப் மனிதன் முழு ஓனாயாக மாறி மனிதர்களை வேட்டையாட கிளம்பிவிடுவான்.இரவு முடிந்ததும் மறுபடி சாதுவாக மனிதனாக மாறி அவன் தொழில், குடும்பம் ஆகியவற்றை கவனிக்க சென்றுவிடுவான்.வேர்வுல்புக்கு மனித சக்திக்கு அப்பாற்பட்ட வலு உண்டு என்பதால் நேரடியாக மோதி ஜெயிக்க முடியாது.வெள்ளியால் செய்யப்பட்ட புல்லட்டில் அதை சுடுவதே அதை சாகடிக்கும் ஒரே வழி..வெள்ளி விற்கும் விலைவாசிக்கு புல்லட் எப்படி தயாரிக்கறது என யோசிக்கறீங்களா?அப்ப பவுர்ணமி இரவில் வெளியே போகாதீங்க
லெப்ரெகான் (Leprechaun)
லெப்ரெகான் என்பது ஐரிஷ் குட்டிபூதம்.மூணு அடி குள்ள வடிவில் இருக்கும்.லெப்ரெகானுக்கு தங்கம்னா பைத்தியம். லெப்ரெகானின் தங்கத்தை கண்டுபிடிக்க எளிய வழி என்னவெனில் அவை எப்போதும் வானவில் முடியும் இடத்தில் தான் தங்கத்தை சேமித்து வைக்கும். அதனால் அடுத்த முறை வானவில்லை பார்த்தால் அதை தொடர்ந்து செல்லுங்கள். அது எங்கே தரையை தொடுகிறதோ அங்கே குழியை தோண்டினால் தங்கம் தட்டுபடும். ஆனால் லெப்ரெகானின் தங்கத்தை எடுத்தால் தொலைஞ்சீர்கள்...தங்கத்தை பிடுங்க உங்களை கொல்லாமல் விடாது.லெப்ரெகானை பிடித்தால் அதை உடனே மரபெட்டியில் வைத்து பூட்டிவிடுங்கள்..உடனே அது உங்களுக்கு மூணூவரம் தரும்..ஆனால் ரொம்ப எச்சரிக்கையா வரம் கேட்கணும்.இல்லைன்னா வார்த்தையில் புகுந்து விளையாடி வரத்தையே சாபமா மாத்திடும்.
செயின்ட் பாட்ரிக்ஸ் நாளன்று இளம்பெண்கள் தும்மும்போது "காட் பிளஸ்யு" என யாராவது அவர்களிடம் சொல்லணும்.சொல்லலைன்னா மனைவியை தேடி அலையும் லெப்ரெகான் அந்த இளம்பெண்ணை பிடிச்சுட்டு போய் மனைவி ஆக்கிக்கும்.லெப்ரெகானை கொல்ல கிளாவர் இலைகளை அதன்மேல் போடுவதே ஒரே வழி
ஸாம்பி (Zombie)
ஸாம்பி என்பது செத்த பிணம் எழுந்து வருவது,.சாம்பிகளின் உணவு மனித மூளை.சாம்பி உங்களை கடிச்சால் நீங்களும் சாம்பி ஆயிடுவீர்கள். ஸாம்பிகளை சுட்டால் அவை சாகாது. தலையை துண்டிப்பதே ஒரே வழி.சாம்பிகளால் பேச இயலாது..அதுக்கு சிந்திக்கும் திறனும் சுத்தமா இல்லை.ஆனால் ஏராளமான எண்ணிக்கையில் தான் சாம்பிகள் எப்பவும் வரும்.கடிபடாமல் பார்த்துகொள்வது முக்கியம்
பான்ஷி (banshee)
பான்ஷிகள் ஒருவகை ஆவிகள். அயர்லாந்தில் நற்குடியில் பிறந்தவர்கள் (உதா: ஓ'கானர் எனும் கடைசி பெயர் கொண்டவர்கள்) அல்லது ஊரில் நல்ல காரியம் செய்தவர்கள் இறக்கையில் பான்ஷிகளுக்கு அது முன்பே தெரிந்துவிடும். அதனால் அவை இரவில் ஓலமிட்டுகொண்டே இருந்து அனைவர் உறக்கத்தையும் கெடுக்கும். பான்ஷிகள் ஏற்கனவே இறந்து மறுபடி பிறந்த ஆவிகள் என்பதால் அவற்றை கொல்ல முடியாது.
ஆக இவற்றிடம் இருந்து தப்பிக்க நீங்கள் செய்யவேன்டியது
வேர்வுல்பிடம் இருந்து தப்ப பவுர்ணமி இரவில் வெளியே போக கூடாது. போயே ஆகும் சூழல் வந்தால் வெள்ளி கத்தி, வெள்ளி புல்லட் ஆகியவற்றை வைத்துகொள்ளவும்.
வேம்பயர்கள் இரவில் தான் வேட்டை ஆடும். பகலில் அவை பல் பிடுங்கிய பாம்புகள். அதனால் இரவு ஷிப்டில் வேலை செய்பவர்கள் புனிதநீரை மந்திரித்து கொண்டுபோகலாம். சற்று வசதியானவர்கள் அல்ட்ராவயல்ட் பாட்டரி ஒன்றை வாங்கி வைத்து கொள்ளலாம்.
பான்ஷி கத்தினால் யார் உயிரோ போகபோகிறது என அர்த்தம். அப்போது வெளீயே போக வேண்டாம்.
ஸாம்பிகள் சூழ்ந்தால் தான் ஆபத்து. ஒன்றும் செய்ய முடியாது
நன்றி ,மெயிலில் வந்தது ...
வேம்பயர் (vampire)
நம் ஊரில் ரத்தகாட்டேரி என அழைக்கபடும் இந்த பேய்க்கு ஆங்கிலத்தில் வேம்பயர் என்பது பெயர்.வரலாற்றின் முதல் வேம்பயர் டிரான்சில்வேனியா மன்னன் டிராகுலா என பல திகில் படங்கள் தெரிவிக்கின்றன.வேம்பயர் ஆக ஒரு வேம்பயரால் கடிபடுவது முக்கியம்.ஒரு வேம்பயர் உங்களை கடித்து ரத்தம் குடித்தால் நீங்களும் வேம்பயர் ஆகிவிடுவீர்கள்.அதுக்கப்புறம் இறவா வரம் கிடைச்சுடும்.ஆனால் அதுக்கப்புறம் மனித ரத்தம் மட்டுமே உணவு (ட்விலைட் படத்தில் எட்வர்ட் மிருக ரத்தம் மட்டும் குடிக்கும் வெஜிடேரியன் வேம்பரா வருவார்).கோரைபற்கள் இரண்டு முளைத்துவிடும்.இரவில் மட்டுமே வெளியே வரமுடியும்.சூரிய வெளிச்சம் பட்டால் தீயில் கருக்கியது போல வெளிச்சம் பட்ட இடம் கருகிவிடும்.
வேம்பயரை அடையாளம் காண்பது கொஞ்சம் சிரமம்..வேம்பயர்ஸ் லாஸ் முர்டோஸ் படத்தில் வேம்பயர்களின் உடல்வெப்பம் 45 டிகிரி பாரந்கீட் மட்டுமே இருக்கும் என கூறுகிறது.வேம்பயரை கொல்ல கொஞ்சம் சிரமபடவேண்டும்..அதன் தலையை வெட்டி எரிப்பது ஒரு முறை.நெஞ்சில் மர ஆணியை அடித்து புதைப்பது ஒரு முறை.சூரிய வெளிச்சத்தை காட்டுவது ஒரு முறை..பிளேட் படத்தில் வெஸ்லி ஸ்னைப்ஸ் அல்ட்ரா வயலட் கதிர்களாலும் வேம்பயர்களை கொல்ல முடியும் என்கிறார். புனித நீரை வேம்பயர்கள் மேல் தெளிப்பதும் அவற்றை கொன்றுவிடும்.
வேம்பயர்களுக்கு இடையேயும் ஜாதி முறை உண்டு . ஒன்று பரம்பரை வேம்பயர்கள்..இவர்கள் மேல் ஜாதி, மனிதனாக பிறந்து வேம்பயரால் கடிபட்டு வேம்பயர் ஆனவர்கள். இவர்கள் அடித்தட்டு வர்க்கம். பகலில் வேம்பயர்களை பாதுகாக்க மனிதர்கள் சிலர் வேம்பயர்களுக்கு ஏவலாட்களாக பணிபுரிவது உண்டு.
வேர்வுல்ப் (werewolf)
வேர்வுல்ப் என்பது மனித உருவில் இருக்கும் ஓநாய்.பவுர்ணமி இரவு வந்தால் வேர்வுல்ப் மனிதன் முழு ஓனாயாக மாறி மனிதர்களை வேட்டையாட கிளம்பிவிடுவான்.இரவு முடிந்ததும் மறுபடி சாதுவாக மனிதனாக மாறி அவன் தொழில், குடும்பம் ஆகியவற்றை கவனிக்க சென்றுவிடுவான்.வேர்வுல்புக்கு மனித சக்திக்கு அப்பாற்பட்ட வலு உண்டு என்பதால் நேரடியாக மோதி ஜெயிக்க முடியாது.வெள்ளியால் செய்யப்பட்ட புல்லட்டில் அதை சுடுவதே அதை சாகடிக்கும் ஒரே வழி..வெள்ளி விற்கும் விலைவாசிக்கு புல்லட் எப்படி தயாரிக்கறது என யோசிக்கறீங்களா?அப்ப பவுர்ணமி இரவில் வெளியே போகாதீங்க
லெப்ரெகான் (Leprechaun)
லெப்ரெகான் என்பது ஐரிஷ் குட்டிபூதம்.மூணு அடி குள்ள வடிவில் இருக்கும்.லெப்ரெகானுக்கு தங்கம்னா பைத்தியம். லெப்ரெகானின் தங்கத்தை கண்டுபிடிக்க எளிய வழி என்னவெனில் அவை எப்போதும் வானவில் முடியும் இடத்தில் தான் தங்கத்தை சேமித்து வைக்கும். அதனால் அடுத்த முறை வானவில்லை பார்த்தால் அதை தொடர்ந்து செல்லுங்கள். அது எங்கே தரையை தொடுகிறதோ அங்கே குழியை தோண்டினால் தங்கம் தட்டுபடும். ஆனால் லெப்ரெகானின் தங்கத்தை எடுத்தால் தொலைஞ்சீர்கள்...தங்கத்தை பிடுங்க உங்களை கொல்லாமல் விடாது.லெப்ரெகானை பிடித்தால் அதை உடனே மரபெட்டியில் வைத்து பூட்டிவிடுங்கள்..உடனே அது உங்களுக்கு மூணூவரம் தரும்..ஆனால் ரொம்ப எச்சரிக்கையா வரம் கேட்கணும்.இல்லைன்னா வார்த்தையில் புகுந்து விளையாடி வரத்தையே சாபமா மாத்திடும்.
செயின்ட் பாட்ரிக்ஸ் நாளன்று இளம்பெண்கள் தும்மும்போது "காட் பிளஸ்யு" என யாராவது அவர்களிடம் சொல்லணும்.சொல்லலைன்னா மனைவியை தேடி அலையும் லெப்ரெகான் அந்த இளம்பெண்ணை பிடிச்சுட்டு போய் மனைவி ஆக்கிக்கும்.லெப்ரெகானை கொல்ல கிளாவர் இலைகளை அதன்மேல் போடுவதே ஒரே வழி
ஸாம்பி (Zombie)
ஸாம்பி என்பது செத்த பிணம் எழுந்து வருவது,.சாம்பிகளின் உணவு மனித மூளை.சாம்பி உங்களை கடிச்சால் நீங்களும் சாம்பி ஆயிடுவீர்கள். ஸாம்பிகளை சுட்டால் அவை சாகாது. தலையை துண்டிப்பதே ஒரே வழி.சாம்பிகளால் பேச இயலாது..அதுக்கு சிந்திக்கும் திறனும் சுத்தமா இல்லை.ஆனால் ஏராளமான எண்ணிக்கையில் தான் சாம்பிகள் எப்பவும் வரும்.கடிபடாமல் பார்த்துகொள்வது முக்கியம்
பான்ஷி (banshee)
பான்ஷிகள் ஒருவகை ஆவிகள். அயர்லாந்தில் நற்குடியில் பிறந்தவர்கள் (உதா: ஓ'கானர் எனும் கடைசி பெயர் கொண்டவர்கள்) அல்லது ஊரில் நல்ல காரியம் செய்தவர்கள் இறக்கையில் பான்ஷிகளுக்கு அது முன்பே தெரிந்துவிடும். அதனால் அவை இரவில் ஓலமிட்டுகொண்டே இருந்து அனைவர் உறக்கத்தையும் கெடுக்கும். பான்ஷிகள் ஏற்கனவே இறந்து மறுபடி பிறந்த ஆவிகள் என்பதால் அவற்றை கொல்ல முடியாது.
ஆக இவற்றிடம் இருந்து தப்பிக்க நீங்கள் செய்யவேன்டியது
வேர்வுல்பிடம் இருந்து தப்ப பவுர்ணமி இரவில் வெளியே போக கூடாது. போயே ஆகும் சூழல் வந்தால் வெள்ளி கத்தி, வெள்ளி புல்லட் ஆகியவற்றை வைத்துகொள்ளவும்.
வேம்பயர்கள் இரவில் தான் வேட்டை ஆடும். பகலில் அவை பல் பிடுங்கிய பாம்புகள். அதனால் இரவு ஷிப்டில் வேலை செய்பவர்கள் புனிதநீரை மந்திரித்து கொண்டுபோகலாம். சற்று வசதியானவர்கள் அல்ட்ராவயல்ட் பாட்டரி ஒன்றை வாங்கி வைத்து கொள்ளலாம்.
பான்ஷி கத்தினால் யார் உயிரோ போகபோகிறது என அர்த்தம். அப்போது வெளீயே போக வேண்டாம்.
ஸாம்பிகள் சூழ்ந்தால் தான் ஆபத்து. ஒன்றும் செய்ய முடியாது
நன்றி ,மெயிலில் வந்தது ...
வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86- இளையநிலா
- பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம்
நம்ம ஊர் படத்துல அழகு அழகா வார பேய்கள் எந்த வகை
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Similar topics
» பறவைகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்!
» கவலைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம்.
» கவலைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம்.
» பாவபட்ட பேய்கள்...!
» கண்டு பிடியுங்கள் பார்கலாம்- ஆடைகள் பலவிதம் இதுவும் ஒருவிதம்
» கவலைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம்.
» கவலைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம்.
» பாவபட்ட பேய்கள்...!
» கண்டு பிடியுங்கள் பார்கலாம்- ஆடைகள் பலவிதம் இதுவும் ஒருவிதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|