புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_m10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10 
21 Posts - 84%
heezulia
  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_m10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_m10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10 
1 Post - 4%
viyasan
  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_m10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_m10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10 
213 Posts - 42%
heezulia
  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_m10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_m10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_m10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10 
21 Posts - 4%
prajai
  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_m10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_m10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_m10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10 
8 Posts - 2%
Guna.D
  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_m10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_m10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10 
7 Posts - 1%
mruthun
  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_m10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 22, 2014 7:20 am


  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Jlz8fszHTXqGJJ9zNnFn+TN_130706115049000000
-



பொதுவாக குழந்தைகள் அம்மாச்சி(தாயின் அம்மா)
மீது வைக்கிற பாசத்தை தங்கள் மீது வைப்பதில்லையே
என்று அப்பத்தாக்களுக்கு கடுமையான கோபம்
வருகிறது.

அப்படி என்ன தான் அந்த பாட்டி மந்திரம் போட்டு
வச்சாளோ, என் கூட மட்டும் சேர்ந்தா என்னவாம்!
என்று பேரன், பேத்திகளைக் கடிந்து கொள்கிறார்கள்.

உண்மையில் இதில் மாயமும் இல்லை, மந்திரமும் இல்லை.
இதற்கு முழுக்க முழுக்க அறிவியலே காரணம்.
ஒரு குழந்தை எந்த இடத்தில் பிறக்கிறதோ, அந்த இடத்தின்
மீது தான் பாசம் அதிகமாக இருக்கும்.

நம்நாட்டு வழக்கப்படி, தாயின் தாய் வீட்டில் குழந்தைகள்
பிறப்பது தான் அதிகம். அம்மாச்சி தான் அந்தக்
குழந்தையை மூன்று முதல் ஆறுமாதங்கள் வரை
பராமரிக்கிறார். அதனால், அவர் மீது அந்தக்குழந்தைக்கு
இயற்கையாகவே பாசம் வந்து விடுகிறது.

அதனால், லீவு விட்டதும் அம்மாச்சி வீட்டுக்குப் போக
வேண்டும் என்று குழந்தைகள் துள்ளிக்கொண்டு நிற்கிறார்கள்.
அங்கே போய் ஒன்றிரண்டு மாதத்தைக் கழித்தால் தான்
அவர்கள் மனமே ஆறுதலடைகிறது.

வாரியார் சுவாமி இதைப்பற்றி வேடிக்கையாக ஒன்று
சொல்வார்.அந்தக்காலத்தில் வீடுகளில் பிரசவம் பார்த்தார்கள்.
அதனால், குழந்தை எங்கு பிறக்கிறதோ அங்கு பாசம்வைத்தது.
இப்போது அம்மாச்சி வீட்டிலோ, அப்பாச்சி வீட்டிலோ பிரசவம்
பார்ப்பதில்லை. ஆஸ்பத்திரியில் பிரசவம் நடக்கிறது.

அதனால், குழந்தை பிறந்ததில் இருந்து, பிறந்த இடத்து
பந்தபாசத்துடன் ஆஸ்பத்திரி பக்கமே திரும்பத் திரும்ப
போகிறது, என்பார்.
நிஜம் தானே!
-
================================================================




விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Nov 22, 2014 10:41 am

வாரியார் சுவாமி இதைப்பற்றி வேடிக்கையாக ஒன்று
சொல்வார்.அந்தக்காலத்தில் வீடுகளில் பிரசவம் பார்த்தார்கள்.
அதனால், குழந்தை எங்கு பிறக்கிறதோ அங்கு பாசம்வைத்தது.
இப்போது அம்மாச்சி வீட்டிலோ, அப்பாச்சி வீட்டிலோ பிரசவம்
பார்ப்பதில்லை. ஆஸ்பத்திரியில் பிரசவம் நடக்கிறது.

அதனால், குழந்தை பிறந்ததில் இருந்து, பிறந்த இடத்து
பந்தபாசத்துடன் ஆஸ்பத்திரி பக்கமே திரும்பத் திரும்ப
போகிறது, என்பார்.
நிஜம் தானே!
உண்மை தான்!   குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? 3838410834   குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? 103459460 மகிழ்ச்சி மகிழ்ச்சி



  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Nov 22, 2014 1:25 pm

  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 22, 2014 1:49 pm

உண்மை தான் எனக்கு எங்கம்மாவோட அம்மா தான் ரொம்ப பிடிக்கும்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Nov 22, 2014 2:32 pm

அருமை அருமை!!!



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 22, 2014 10:34 pm

ரொம்ப சரி ராம் அண்ணா புன்னகை.........ஆனால் இது நம் தளத்தில் முன்பே படித்திருக்கேன் ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Nov 22, 2014 11:00 pm

அது வேற அம்மாச்சி கதைம்மா




அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Nov 23, 2014 3:07 am

குழந்தைகள் யாருடன் அன்பாக இருப்பார்கள் என்றால்
குழந்தைகளுடன் யார் அன்பாக நடந்த கொள்ளுகிறார்களோ
அவர்களுடன் குழந்தைகள் அன்பாக இருப்பார்கள்.
தாய் வழி உறவினர்கள், அம்மம்மா , மாமா, சித்தி பெரியம்மா, ஆகியோர் அதிகம் அன்புகாட்டுவதால் குழந்தைகளும் அவர்களுடன் அன்பாக இருக்கிறார்கள்.



நேர்மையே பலம்
  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? 5no
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக