ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..?

+4
ஜாஹீதாபானு
Dr.S.Soundarapandian
விமந்தனி
ayyasamy ram
8 posters

Go down

  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Empty குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..?

Post by ayyasamy ram Sat Nov 22, 2014 7:20 am


  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Jlz8fszHTXqGJJ9zNnFn+TN_130706115049000000
-



பொதுவாக குழந்தைகள் அம்மாச்சி(தாயின் அம்மா)
மீது வைக்கிற பாசத்தை தங்கள் மீது வைப்பதில்லையே
என்று அப்பத்தாக்களுக்கு கடுமையான கோபம்
வருகிறது.

அப்படி என்ன தான் அந்த பாட்டி மந்திரம் போட்டு
வச்சாளோ, என் கூட மட்டும் சேர்ந்தா என்னவாம்!
என்று பேரன், பேத்திகளைக் கடிந்து கொள்கிறார்கள்.

உண்மையில் இதில் மாயமும் இல்லை, மந்திரமும் இல்லை.
இதற்கு முழுக்க முழுக்க அறிவியலே காரணம்.
ஒரு குழந்தை எந்த இடத்தில் பிறக்கிறதோ, அந்த இடத்தின்
மீது தான் பாசம் அதிகமாக இருக்கும்.

நம்நாட்டு வழக்கப்படி, தாயின் தாய் வீட்டில் குழந்தைகள்
பிறப்பது தான் அதிகம். அம்மாச்சி தான் அந்தக்
குழந்தையை மூன்று முதல் ஆறுமாதங்கள் வரை
பராமரிக்கிறார். அதனால், அவர் மீது அந்தக்குழந்தைக்கு
இயற்கையாகவே பாசம் வந்து விடுகிறது.

அதனால், லீவு விட்டதும் அம்மாச்சி வீட்டுக்குப் போக
வேண்டும் என்று குழந்தைகள் துள்ளிக்கொண்டு நிற்கிறார்கள்.
அங்கே போய் ஒன்றிரண்டு மாதத்தைக் கழித்தால் தான்
அவர்கள் மனமே ஆறுதலடைகிறது.

வாரியார் சுவாமி இதைப்பற்றி வேடிக்கையாக ஒன்று
சொல்வார்.அந்தக்காலத்தில் வீடுகளில் பிரசவம் பார்த்தார்கள்.
அதனால், குழந்தை எங்கு பிறக்கிறதோ அங்கு பாசம்வைத்தது.
இப்போது அம்மாச்சி வீட்டிலோ, அப்பாச்சி வீட்டிலோ பிரசவம்
பார்ப்பதில்லை. ஆஸ்பத்திரியில் பிரசவம் நடக்கிறது.

அதனால், குழந்தை பிறந்ததில் இருந்து, பிறந்த இடத்து
பந்தபாசத்துடன் ஆஸ்பத்திரி பக்கமே திரும்பத் திரும்ப
போகிறது, என்பார்.
நிஜம் தானே!
-
================================================================


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Empty Re: குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..?

Post by விமந்தனி Sat Nov 22, 2014 10:41 am

வாரியார் சுவாமி இதைப்பற்றி வேடிக்கையாக ஒன்று
சொல்வார்.அந்தக்காலத்தில் வீடுகளில் பிரசவம் பார்த்தார்கள்.
அதனால், குழந்தை எங்கு பிறக்கிறதோ அங்கு பாசம்வைத்தது.
இப்போது அம்மாச்சி வீட்டிலோ, அப்பாச்சி வீட்டிலோ பிரசவம்
பார்ப்பதில்லை. ஆஸ்பத்திரியில் பிரசவம் நடக்கிறது.

அதனால், குழந்தை பிறந்ததில் இருந்து, பிறந்த இடத்து
பந்தபாசத்துடன் ஆஸ்பத்திரி பக்கமே திரும்பத் திரும்ப
போகிறது, என்பார்.
நிஜம் தானே!
உண்மை தான்!   குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? 3838410834   குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? 103459460 மகிழ்ச்சி மகிழ்ச்சி


  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Empty Re: குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..?

Post by Dr.S.Soundarapandian Sat Nov 22, 2014 1:25 pm

  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? 3838410834


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Empty Re: குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..?

Post by ஜாஹீதாபானு Sat Nov 22, 2014 1:49 pm

உண்மை தான் எனக்கு எங்கம்மாவோட அம்மா தான் ரொம்ப பிடிக்கும்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Empty Re: குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..?

Post by M.Saranya Sat Nov 22, 2014 2:32 pm

அருமை அருமை!!!


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Empty Re: குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..?

Post by krishnaamma Sat Nov 22, 2014 10:34 pm

ரொம்ப சரி ராம் அண்ணா புன்னகை.........ஆனால் இது நம் தளத்தில் முன்பே படித்திருக்கேன் ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Empty Re: குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..?

Post by யினியவன் Sat Nov 22, 2014 11:00 pm

அது வேற அம்மாச்சி கதைம்மா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Empty Re: குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..?

Post by அகிலன் Sun Nov 23, 2014 3:07 am

குழந்தைகள் யாருடன் அன்பாக இருப்பார்கள் என்றால்
குழந்தைகளுடன் யார் அன்பாக நடந்த கொள்ளுகிறார்களோ
அவர்களுடன் குழந்தைகள் அன்பாக இருப்பார்கள்.
தாய் வழி உறவினர்கள், அம்மம்மா , மாமா, சித்தி பெரியம்மா, ஆகியோர் அதிகம் அன்புகாட்டுவதால் குழந்தைகளும் அவர்களுடன் அன்பாக இருக்கிறார்கள்.


நேர்மையே பலம்
  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Empty Re: குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum