புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை...
Page 5 of 5 •
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
செய்யக்கூடாதவை...
* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.
* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.
* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.
* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.
* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.
* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.
* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.
* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.
* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.
செய்ய வேண்டியவை....
* மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.
* புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.
* ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.
* போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.
*குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.
* பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.
* குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.
* வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.
* கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்க வேண்டும்.
*வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க விட
வேண்டும்...
நன்றி: முகநூல்.
செய்யக்கூடாதவை...
* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.
* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.
* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.
* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.
* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.
* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.
* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.
* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.
* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.
செய்ய வேண்டியவை....
* மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.
* புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.
* ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.
* போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.
*குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.
* பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.
* குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.
* வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.
* கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்க வேண்டும்.
*வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க விட
வேண்டும்...
நன்றி: முகநூல்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ரகசியம்ன்னாலே போட்டு ஓடைக்கரதுக்கு தானே...? ரகசியம்னு முதல நீங்க சொல்லி இருக்க கூடாது.ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1105921விமந்தனி wrote:என்ன பானு இது? உங்க அண்ணன் இப்படி சொல்லிட்டார்?யினியவன் wrote:ஜாஹீதாபானு wrote:ஆபிஸ் வந்ததும் முதல் வேலை இங்க வருவது தான்
ஆபீஸ் வரதே அதுக்கு தானே அத சொல்லுங்க அத சொல்லுங்க
ரகசியமா இருக்கட்டும்னு சொன்னேன். போட்டு ஓடைச்சிட்டார்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
யினியவன் wrote:விமந்தனி wrote: என்ன பானு இது? உங்க அண்ணன் இப்படி சொல்லிட்டார்?
இப்படியும் சொல்வார் அப்படியும் சொல்வார்
இப்படி சொல்லி சொல்லியே அவர் வாயில் வாங்கும்
ஒவ்வொரு அடியும் இடி மாதிரி சும்மா அதிரும்ல
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
விமந்தனி wrote:
முக்கண்ணன் என்றும் பாராமல் - கீர், கீரென கிழிப்பது தானே நற்கீரரின் வழக்கம். இதில் நானெங்கு வந்தேன்?
கீர் கீர்ன்னு கீரினதில தொண்டை வறண்டு போச்சு
ரெண்டு பாதாம் கீர் சொல்லுங்க பார்ப்போம்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சொல்லிட்டேன்... இப்ப சரியா போச்சா...யினியவன் wrote:விமந்தனி wrote:
முக்கண்ணன் என்றும் பாராமல் - கீர், கீரென கிழிப்பது தானே நற்கீரரின் வழக்கம். இதில் நானெங்கு வந்தேன்?
கீர் கீர்ன்னு கீரினதில தொண்டை வறண்டு போச்சு
ரெண்டு பாதாம் கீர் சொல்லுங்க பார்ப்போம்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1105926விமந்தனி wrote:ஜாஹீதாபானு wrote:யினியவன் wrote:ஜாஹீதாபானு wrote:ஆபிஸ் வந்ததும் முதல் வேலை இங்க வருவது தான்
ஆபீஸ் வரதே அதுக்கு தானே அத சொல்லுங்க அத சொல்லுங்க
பப்ளிக்கா சொல்லாதிங்க எங்க சாரைப் பார்த்த அக்கா சொல்லிடுவாங்க
ஓஹோ.... அப்படியா விஷயம்...!
ஆனாலும், உங்க சாரை பார்த்தாலும் சொல்லமாட்டேன் பானு. தங்கையை யாராவது போட்டு கொடுப்பார்களா....?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
சமையல் விஷயங்களில் அதிகம் தலை இடுவதில்லை .
வதனநூலை , ஒரு தமாஷுக்காகத்தான் படிக்கவேண்டும் .
ஏதோ பெரிய expert chef போல் என்னை நினைத்து எதாவது உளறினாலும்
அதுக்கு லைக் போட்டு , அதை C & P ,பண்ணி ,
பெரிய விவாத மேடை அமைக்கும் சாத்ய கூறுகள் அதிகம் .
(தன்னுடைய தற்கொலையை , முகநூலில் பதிவிட , அதற்கு லைக் போட்ட பிரகஸ்பதிகளும் உண்டு )
நான் முகநூலை முகர்வது அபூர்வம் .
எது எப்பிடி இருந்தாலும் ,
பாலை காச்சும் விஷயம் , ஒன்றை கூறி ஆகவேண்டும் .
பசுமாட்டுப் பாலோ / எருமை மாட்டுப் பாலோ ,நம் கண் எதிரில் ,
கறந்து ,அந்த வெது வெதுப்பான, சூட்டில் நமக்கு கொடுத்தால் அதை
நன்றாக காய்ச்சவேண்டும் . அதாவது பால் பொங்கவேண்டும் .
ஏனென்றால் , கறந்த பாலில் , சிறு கிருமிகள் இருக்க வாய்ப்புண்டு .
தமிழ் நாட்டின் ஆவின் பாலோ / கர்நாடகத்து நந்தினி பாலோ என்றால்
நன்றாக காய்ச்ச வேண்டாம் --பால் பொங்கவேண்டாம் .
இந்த சாச்சே பால்கள் ,பாஸ்டுரைசெஷன் பண்ணி ,(கொதிக்க வைத்து ,
குளிரூட்டப்பட்டு , வைட்டமின்கள் சேர்க்கப்பட்டு ---)homogenous பால் ஆக
கிடைக்கிறது . வேண்டிய அளவு சூடு பண்ணினாலே போதுமானது .
பால் பொங்கும் அளவிற்கு , காய்ச்சினால் , homogenous பாலில் உள்ள
molecules ,பிரிய வாய்ப்புகள் உண்டு . ஆகவே கறந்த பாலா அல்லது பை பாலா என்று
என்று பார்க்கவும் .
மற்ற மாறுபடும் பாயிண்டுகள் பிறகு .
ரமணியன்
வதனநூலை , ஒரு தமாஷுக்காகத்தான் படிக்கவேண்டும் .
ஏதோ பெரிய expert chef போல் என்னை நினைத்து எதாவது உளறினாலும்
அதுக்கு லைக் போட்டு , அதை C & P ,பண்ணி ,
பெரிய விவாத மேடை அமைக்கும் சாத்ய கூறுகள் அதிகம் .
(தன்னுடைய தற்கொலையை , முகநூலில் பதிவிட , அதற்கு லைக் போட்ட பிரகஸ்பதிகளும் உண்டு )
நான் முகநூலை முகர்வது அபூர்வம் .
எது எப்பிடி இருந்தாலும் ,
பாலை காச்சும் விஷயம் , ஒன்றை கூறி ஆகவேண்டும் .
பசுமாட்டுப் பாலோ / எருமை மாட்டுப் பாலோ ,நம் கண் எதிரில் ,
கறந்து ,அந்த வெது வெதுப்பான, சூட்டில் நமக்கு கொடுத்தால் அதை
நன்றாக காய்ச்சவேண்டும் . அதாவது பால் பொங்கவேண்டும் .
ஏனென்றால் , கறந்த பாலில் , சிறு கிருமிகள் இருக்க வாய்ப்புண்டு .
தமிழ் நாட்டின் ஆவின் பாலோ / கர்நாடகத்து நந்தினி பாலோ என்றால்
நன்றாக காய்ச்ச வேண்டாம் --பால் பொங்கவேண்டாம் .
இந்த சாச்சே பால்கள் ,பாஸ்டுரைசெஷன் பண்ணி ,(கொதிக்க வைத்து ,
குளிரூட்டப்பட்டு , வைட்டமின்கள் சேர்க்கப்பட்டு ---)homogenous பால் ஆக
கிடைக்கிறது . வேண்டிய அளவு சூடு பண்ணினாலே போதுமானது .
பால் பொங்கும் அளவிற்கு , காய்ச்சினால் , homogenous பாலில் உள்ள
molecules ,பிரிய வாய்ப்புகள் உண்டு . ஆகவே கறந்த பாலா அல்லது பை பாலா என்று
என்று பார்க்கவும் .
மற்ற மாறுபடும் பாயிண்டுகள் பிறகு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1105952T.N.Balasubramanian wrote:சமையல் விஷயங்களில் அதிகம் தலை இடுவதில்லை .
வதனநூலை , ஒரு தமாஷுக்காகத்தான் படிக்கவேண்டும் .
ஏதோ பெரிய expert chef போல் என்னை நினைத்து எதாவது உளறினாலும்
அதுக்கு லைக் போட்டு , அதை C & P ,பண்ணி ,
பெரிய விவாத மேடை அமைக்கும் சாத்ய கூறுகள் அதிகம் .
(தன்னுடைய தற்கொலையை , முகநூலில் பதிவிட , அதற்கு லைக் போட்ட பிரகஸ்பதிகளும் உண்டு )
நான் முகநூலை முகர்வது அபூர்வம் .
எது எப்பிடி இருந்தாலும் ,
பாலை காச்சும் விஷயம் , ஒன்றை கூறி ஆகவேண்டும் .
பசுமாட்டுப் பாலோ / எருமை மாட்டுப் பாலோ ,நம் கண் எதிரில் ,
கறந்து ,அந்த வெது வெதுப்பான, சூட்டில் நமக்கு கொடுத்தால் அதை
நன்றாக காய்ச்சவேண்டும் . அதாவது பால் பொங்கவேண்டும் .
ஏனென்றால் , கறந்த பாலில் , சிறு கிருமிகள் இருக்க வாய்ப்புண்டு .
தமிழ் நாட்டின் ஆவின் பாலோ / கர்நாடகத்து நந்தினி பாலோ என்றால்
நன்றாக காய்ச்ச வேண்டாம் --பால் பொங்கவேண்டாம் .
இந்த சாச்சே பால்கள் ,பாஸ்டுரைசெஷன் பண்ணி ,(கொதிக்க வைத்து ,
குளிரூட்டப்பட்டு , வைட்டமின்கள் சேர்க்கப்பட்டு ---)homogenous பால் ஆக
கிடைக்கிறது . வேண்டிய அளவு சூடு பண்ணினாலே போதுமானது .
பால் பொங்கும் அளவிற்கு , காய்ச்சினால் , homogenous பாலில் உள்ள
molecules ,பிரிய வாய்ப்புகள் உண்டு . ஆகவே கறந்த பாலா அல்லது பை பாலா என்று
என்று பார்க்கவும் .
மற்ற மாறுபடும் பாயிண்டுகள் பிறகு .
ரமணியன்
--
- Sponsored content
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 5
|
|