Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை...
+4
M.Saranya
ஜாஹீதாபானு
krishnaamma
விமந்தனி
8 posters
Page 5 of 5
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை...
First topic message reminder :
செய்யக்கூடாதவை...
* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.
* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.
* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.
* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.
* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.
* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.
* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.
* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.
* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.
செய்ய வேண்டியவை....
* மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.
* புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.
* ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.
* போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.
*குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.
* பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.
* குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.
* வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.
* கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்க வேண்டும்.
*வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க விட
வேண்டும்...
நன்றி: முகநூல்.
செய்யக்கூடாதவை...
* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.
* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.
* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.
* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.
* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.
* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.
* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.
* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.
* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.
செய்ய வேண்டியவை....
* மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.
* புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.
* ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.
* போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.
*குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.
* பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.
* குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.
* வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.
* கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்க வேண்டும்.
*வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க விட
வேண்டும்...
நன்றி: முகநூல்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை...
ரகசியம்ன்னாலே போட்டு ஓடைக்கரதுக்கு தானே...? ரகசியம்னு முதல நீங்க சொல்லி இருக்க கூடாது.ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1105921விமந்தனி wrote:என்ன பானு இது? உங்க அண்ணன் இப்படி சொல்லிட்டார்?யினியவன் wrote:ஜாஹீதாபானு wrote:ஆபிஸ் வந்ததும் முதல் வேலை இங்க வருவது தான்
ஆபீஸ் வரதே அதுக்கு தானே அத சொல்லுங்க அத சொல்லுங்க
ரகசியமா இருக்கட்டும்னு சொன்னேன். போட்டு ஓடைச்சிட்டார்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை...
யினியவன் wrote:விமந்தனி wrote: என்ன பானு இது? உங்க அண்ணன் இப்படி சொல்லிட்டார்?
இப்படியும் சொல்வார் அப்படியும் சொல்வார்
இப்படி சொல்லி சொல்லியே அவர் வாயில் வாங்கும்
ஒவ்வொரு அடியும் இடி மாதிரி சும்மா அதிரும்ல
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை...
விமந்தனி wrote:
முக்கண்ணன் என்றும் பாராமல் - கீர், கீரென கிழிப்பது தானே நற்கீரரின் வழக்கம். இதில் நானெங்கு வந்தேன்?
கீர் கீர்ன்னு கீரினதில தொண்டை வறண்டு போச்சு
ரெண்டு பாதாம் கீர் சொல்லுங்க பார்ப்போம்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை...
சொல்லிட்டேன்... இப்ப சரியா போச்சா...யினியவன் wrote:விமந்தனி wrote:
முக்கண்ணன் என்றும் பாராமல் - கீர், கீரென கிழிப்பது தானே நற்கீரரின் வழக்கம். இதில் நானெங்கு வந்தேன்?
கீர் கீர்ன்னு கீரினதில தொண்டை வறண்டு போச்சு
ரெண்டு பாதாம் கீர் சொல்லுங்க பார்ப்போம்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை...
மேற்கோள் செய்த பதிவு: 1105926விமந்தனி wrote:ஜாஹீதாபானு wrote:யினியவன் wrote:ஜாஹீதாபானு wrote:ஆபிஸ் வந்ததும் முதல் வேலை இங்க வருவது தான்
ஆபீஸ் வரதே அதுக்கு தானே அத சொல்லுங்க அத சொல்லுங்க
பப்ளிக்கா சொல்லாதிங்க எங்க சாரைப் பார்த்த அக்கா சொல்லிடுவாங்க
ஓஹோ.... அப்படியா விஷயம்...!
ஆனாலும், உங்க சாரை பார்த்தாலும் சொல்லமாட்டேன் பானு. தங்கையை யாராவது போட்டு கொடுப்பார்களா....?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை...
சமையல் விஷயங்களில் அதிகம் தலை இடுவதில்லை .
வதனநூலை , ஒரு தமாஷுக்காகத்தான் படிக்கவேண்டும் .
ஏதோ பெரிய expert chef போல் என்னை நினைத்து எதாவது உளறினாலும்
அதுக்கு லைக் போட்டு , அதை C & P ,பண்ணி ,
பெரிய விவாத மேடை அமைக்கும் சாத்ய கூறுகள் அதிகம் .
(தன்னுடைய தற்கொலையை , முகநூலில் பதிவிட , அதற்கு லைக் போட்ட பிரகஸ்பதிகளும் உண்டு )
நான் முகநூலை முகர்வது அபூர்வம் .
எது எப்பிடி இருந்தாலும் ,
பாலை காச்சும் விஷயம் , ஒன்றை கூறி ஆகவேண்டும் .
பசுமாட்டுப் பாலோ / எருமை மாட்டுப் பாலோ ,நம் கண் எதிரில் ,
கறந்து ,அந்த வெது வெதுப்பான, சூட்டில் நமக்கு கொடுத்தால் அதை
நன்றாக காய்ச்சவேண்டும் . அதாவது பால் பொங்கவேண்டும் .
ஏனென்றால் , கறந்த பாலில் , சிறு கிருமிகள் இருக்க வாய்ப்புண்டு .
தமிழ் நாட்டின் ஆவின் பாலோ / கர்நாடகத்து நந்தினி பாலோ என்றால்
நன்றாக காய்ச்ச வேண்டாம் --பால் பொங்கவேண்டாம் .
இந்த சாச்சே பால்கள் ,பாஸ்டுரைசெஷன் பண்ணி ,(கொதிக்க வைத்து ,
குளிரூட்டப்பட்டு , வைட்டமின்கள் சேர்க்கப்பட்டு ---)homogenous பால் ஆக
கிடைக்கிறது . வேண்டிய அளவு சூடு பண்ணினாலே போதுமானது .
பால் பொங்கும் அளவிற்கு , காய்ச்சினால் , homogenous பாலில் உள்ள
molecules ,பிரிய வாய்ப்புகள் உண்டு . ஆகவே கறந்த பாலா அல்லது பை பாலா என்று
என்று பார்க்கவும் .
மற்ற மாறுபடும் பாயிண்டுகள் பிறகு .
ரமணியன்
வதனநூலை , ஒரு தமாஷுக்காகத்தான் படிக்கவேண்டும் .
ஏதோ பெரிய expert chef போல் என்னை நினைத்து எதாவது உளறினாலும்
அதுக்கு லைக் போட்டு , அதை C & P ,பண்ணி ,
பெரிய விவாத மேடை அமைக்கும் சாத்ய கூறுகள் அதிகம் .
(தன்னுடைய தற்கொலையை , முகநூலில் பதிவிட , அதற்கு லைக் போட்ட பிரகஸ்பதிகளும் உண்டு )
நான் முகநூலை முகர்வது அபூர்வம் .
எது எப்பிடி இருந்தாலும் ,
பாலை காச்சும் விஷயம் , ஒன்றை கூறி ஆகவேண்டும் .
பசுமாட்டுப் பாலோ / எருமை மாட்டுப் பாலோ ,நம் கண் எதிரில் ,
கறந்து ,அந்த வெது வெதுப்பான, சூட்டில் நமக்கு கொடுத்தால் அதை
நன்றாக காய்ச்சவேண்டும் . அதாவது பால் பொங்கவேண்டும் .
ஏனென்றால் , கறந்த பாலில் , சிறு கிருமிகள் இருக்க வாய்ப்புண்டு .
தமிழ் நாட்டின் ஆவின் பாலோ / கர்நாடகத்து நந்தினி பாலோ என்றால்
நன்றாக காய்ச்ச வேண்டாம் --பால் பொங்கவேண்டாம் .
இந்த சாச்சே பால்கள் ,பாஸ்டுரைசெஷன் பண்ணி ,(கொதிக்க வைத்து ,
குளிரூட்டப்பட்டு , வைட்டமின்கள் சேர்க்கப்பட்டு ---)homogenous பால் ஆக
கிடைக்கிறது . வேண்டிய அளவு சூடு பண்ணினாலே போதுமானது .
பால் பொங்கும் அளவிற்கு , காய்ச்சினால் , homogenous பாலில் உள்ள
molecules ,பிரிய வாய்ப்புகள் உண்டு . ஆகவே கறந்த பாலா அல்லது பை பாலா என்று
என்று பார்க்கவும் .
மற்ற மாறுபடும் பாயிண்டுகள் பிறகு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை...
மேற்கோள் செய்த பதிவு: 1105952T.N.Balasubramanian wrote:சமையல் விஷயங்களில் அதிகம் தலை இடுவதில்லை .
வதனநூலை , ஒரு தமாஷுக்காகத்தான் படிக்கவேண்டும் .
ஏதோ பெரிய expert chef போல் என்னை நினைத்து எதாவது உளறினாலும்
அதுக்கு லைக் போட்டு , அதை C & P ,பண்ணி ,
பெரிய விவாத மேடை அமைக்கும் சாத்ய கூறுகள் அதிகம் .
(தன்னுடைய தற்கொலையை , முகநூலில் பதிவிட , அதற்கு லைக் போட்ட பிரகஸ்பதிகளும் உண்டு )
நான் முகநூலை முகர்வது அபூர்வம் .
எது எப்பிடி இருந்தாலும் ,
பாலை காச்சும் விஷயம் , ஒன்றை கூறி ஆகவேண்டும் .
பசுமாட்டுப் பாலோ / எருமை மாட்டுப் பாலோ ,நம் கண் எதிரில் ,
கறந்து ,அந்த வெது வெதுப்பான, சூட்டில் நமக்கு கொடுத்தால் அதை
நன்றாக காய்ச்சவேண்டும் . அதாவது பால் பொங்கவேண்டும் .
ஏனென்றால் , கறந்த பாலில் , சிறு கிருமிகள் இருக்க வாய்ப்புண்டு .
தமிழ் நாட்டின் ஆவின் பாலோ / கர்நாடகத்து நந்தினி பாலோ என்றால்
நன்றாக காய்ச்ச வேண்டாம் --பால் பொங்கவேண்டாம் .
இந்த சாச்சே பால்கள் ,பாஸ்டுரைசெஷன் பண்ணி ,(கொதிக்க வைத்து ,
குளிரூட்டப்பட்டு , வைட்டமின்கள் சேர்க்கப்பட்டு ---)homogenous பால் ஆக
கிடைக்கிறது . வேண்டிய அளவு சூடு பண்ணினாலே போதுமானது .
பால் பொங்கும் அளவிற்கு , காய்ச்சினால் , homogenous பாலில் உள்ள
molecules ,பிரிய வாய்ப்புகள் உண்டு . ஆகவே கறந்த பாலா அல்லது பை பாலா என்று
என்று பார்க்கவும் .
மற்ற மாறுபடும் பாயிண்டுகள் பிறகு .
ரமணியன்
--
Re: சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை...
நான் இப்பொத சமைக்க கத்துகிட்டே இருக்கேன் மிக்க நன்றி
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» மாதவிடாய் வலிக்கு, வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்ளும் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை
» சமையலில் செய்யக்கூடாதவை
» ...சமையலில் செய்யக்கூடாதவை...
» சமையலில் செய்ய கூடாதவை!
» வேலன்:-பிடிஎப் பைல்களை உருவாக்க.திருத்தம் செய்ய மற்றும் ஒப்பீடு செய்ய -Apower PDF
» சமையலில் செய்யக்கூடாதவை
» ...சமையலில் செய்யக்கூடாதவை...
» சமையலில் செய்ய கூடாதவை!
» வேலன்:-பிடிஎப் பைல்களை உருவாக்க.திருத்தம் செய்ய மற்றும் ஒப்பீடு செய்ய -Apower PDF
Page 5 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|