Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை...
+4
M.Saranya
ஜாஹீதாபானு
krishnaamma
விமந்தனி
8 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை...
First topic message reminder :
செய்யக்கூடாதவை...
* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.
* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.
* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.
* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.
* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.
* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.
* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.
* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.
* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.
செய்ய வேண்டியவை....
* மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.
* புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.
* ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.
* போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.
*குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.
* பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.
* குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.
* வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.
* கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்க வேண்டும்.
*வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க விட
வேண்டும்...
நன்றி: முகநூல்.
செய்யக்கூடாதவை...
* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.
* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.
* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.
* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.
* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.
* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.
* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.
* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.
* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.
செய்ய வேண்டியவை....
* மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.
* புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.
* ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.
* போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.
*குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.
* பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.
* குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.
* வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.
* கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்க வேண்டும்.
*வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க விட
வேண்டும்...
நன்றி: முகநூல்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை...
ஜாஹீதாபானு wrote:எப்படியெல்லாம் பொய் சொல்லுறாங்க
ஆமால்ல கிருஷ்னாம்மா ஏன் இப்படி செய்றாங்க
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை...
மேற்கோள் செய்த பதிவு: 1105861யினியவன் wrote:ஜாஹீதாபானு wrote:எப்படியெல்லாம் பொய் சொல்லுறாங்க
ஆமால்ல கிருஷ்னாம்மா ஏன் இப்படி செய்றாங்க
அண்ணா இன்னைக்குப் பொரியல் நான் தானா?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை...
செய்ய வேண்டியவை....
* மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.
அப்படி ஏதும் ரூல் இல்லை ........சப்பாத்தி மாவு போல இது ஊறவேண்டிய அவசியம் இல்லை, அவ்வளவு தான்
பிசைந்தவுடன் பூரி போட்டால் எண்ணெய் கோர்த்துகொள்ளாது.
* புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.
அப்படி கரைத்தால், கொதிக்கும் நேரம் குறையும் அவ்வளவு தான்
கரெட்!
* ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.
ரொம்ப சரி...............எந்த வத்தலுக்குமே உப்பு குறைவாகத்தான் போடணும், இல்லாவிட்டால் காய்ந்ததும் உப்பு கரிக்கும்
இதுவும் கரெட்.
* போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.
வெக்கலாம்........ஒரு 2 மணி நேரம் கூட போறும்
இதிலென்ன கணக்கு? ஒரு அரை மணி நேரமே போதுமானது தான்.
*குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.
எப்பவேண்டுமானாலும் சேர்க்கலாம்
கரம் மசாலா நான் சேர்ப்பது இல்லை. பட்டை-லவங்க தாளிப்போடு சரி.
* பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.
நான் கேள்விப்பட்டது இல்லை
நானும் கேள்வி பட்டது இல்லை.
* குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.
இதுவும் அவசியம் இல்லை, மாவு கலக்கும்போது வெது வெதுப்பான தண்ணீர் அல்லது பாலில் கலந்தாலோ, எண்ணெய் விட்டு கலந்தாலோ உடனே செய்யலாம், soft ஆக வரும் .....நாங்க டெய்லி செய்கிறோம்
ஊறவேண்டிய அவசியம் இல்லை. சூடான தண்ணீர் கலந்து பிசைந்தாலே சப்பாத்தி சாப்ட்டாக வரும்.
* வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.
தண்ணிரில் அல்ல , மோர் கலந்த தண்ணிரில் போடணும், அப்போதான் அது கருக்காது
முதல் நாள் பூவை ஆய்ந்து, பிரிட்ஜில் வைத்து மறுநாள் நறுக்கினாலும் கருக்காது.
* கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்க வேண்டும்.
ஆமாம்.....................கமர்கட்டு பாகு
கரெட்
*வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க விட
வேண்டும்.
அவசியம் இல்லை
குழம்பு கொதித்து சுண்டும் போதே எண்ணெய் மேலே வந்து விடும். நன்கு கொதித்தால் மிளகாய் தூள் வாசனை உறுத்தாது.
செய்யக்கூடாதவை...
* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.
விளாவின பிறகு ரொம்ப கொதிக்காமல் ஒரு கொதி இல் இறக்கிடலாம் , ஆனால் அதற்கு முன் நன்கு கொதிக்கணும், புளி வாசனை மற்றும் ரசப்பொடி வாசனை போகும்வரை கொதிக்கணுமே
இது பூண்டு ரசம். இது கொதித்தால் ரசத்தின் டேஸ்ட் மாறிவிடும். ரசம் நுரைகட்டி மேலெழுந்து கொதிவரும் நேரத்தில் கொத்துமல்லி தூவி, மூடி விட்டு, நன்கு கொதிக்கும் முன் இறக்கிவிட வேண்டும். ரசத்தின் வாசனை ரசத்தை விட்டு எங்கும் போகாது.
* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.
பால் 'நன்றாக காயக்கூடாது'.....என்றால் புரியலை........எப்பவும் போல பாலை காய்ச்சித்தான் காபி போடணும்..............இதில் 'நன்றாக காயக்கூடாது' என்றால் புரியலை............
டீக்கடையில் காய்வது போல காயக்கூடாது என்கிறார்களோ....?
* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.
எந்த குழம்போ, ரசமோ எதுவானாலும் சூடாக இருக்கும்போது முடக்கூடாது தான்......அவர் வேர்த்து சொட்டிவிடும்.
* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
பொதுவாக சமைத்த கீரை, 'பச்சையாக இருக்கணும்' என்றால் மூடி சமைக்க சொல்லுவா
மூடி சமைத்தால் கீரையின் சத்து அழிந்து விடுமாம். எப்போதோ படித்த நினைவு.
* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.
ரொம்ப சரி
ஒகே...
* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.
மேலுள்ள வரி இல் 'ரசம்' என்று கூட சேர்க்கணும்
கரெட். ஆனா, ரசகுல்லாவுக்கு பால் சூடாக இருக்கும் போதே தானே பிழியணும்...
* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
அப்படீஏதும் இருப்பதாக எனக்கு தெரியலை.....பொதுவாக எந்த வட இந்திய சமையல் என்றாலும் இவை இரண்டும் சேர்ந்தே இருக்கும்..............நாங்க சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள ரொம்ப விரும்புவது 'தக்காளி வெங்காய வதக்கலைத்தான்
அதிக அளவில் சமைக்கையில், இரண்டையும் ஒன்றாக போடும் போது வெங்காயம் சரியாக வதங்காது. தக்காளியின் சாறு வெங்காயத்தை வதங்கவிடாது. உம்: தக்காளி சாதம், பிரியாணி.
* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.
வாழைப்பழம் வைத்தால் கருத்துவிடும், வாழைக்காய் வைப்பதாக இருந்தால் வைக்கலாம், காம்பை நறுக்கி விட்டு வைத்தால் முத்தாமல் இருக்கும் . உருளைக்கிழங்கு வைத்தால் வாடாமல் இருக்கும், முளைக்காமல் இருக்கும்
உருளைக்கிழங்கு வைக்க கூடாது என்று தான் நானும் கேள்விபட்டிருக்கிறேன். ஆனால், நானும் பானு போல பிரிஜ்ஜில் தான் வைக்கிறேன்.
* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
எண்ணை நன்றாக காய்ந்தால் தான் பெருங்காயம் பொறியும்......................
தூள் பெருங்காயத்தை சொல்கிறார்கள் போலிருக்கிறது. அதிகமாக காய்ந்தால் பெருங்காயம் கருகிவிடும் அபாயம் அதில் உள்ளதே.
* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.
ஆமாம்
எஸ்.
* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.
நிஜம், ............எண்ணையோ நெய்யோ எதானாலும் அடுப்பு நிதானமாய் எரியணும்
ஆமாம்.
* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.
அப்படி ஒன்றும் இல்லை
அப்படி போட்டால், இலை கலர் மாறிவிடும். பச்சையாகவே இருக்காது.
நானும் எனக்கு தெரிந்ததை சொல்லியிருக்கிறேன்.
* மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.
அப்படி ஏதும் ரூல் இல்லை ........சப்பாத்தி மாவு போல இது ஊறவேண்டிய அவசியம் இல்லை, அவ்வளவு தான்
பிசைந்தவுடன் பூரி போட்டால் எண்ணெய் கோர்த்துகொள்ளாது.
* புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.
அப்படி கரைத்தால், கொதிக்கும் நேரம் குறையும் அவ்வளவு தான்
கரெட்!
* ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.
ரொம்ப சரி...............எந்த வத்தலுக்குமே உப்பு குறைவாகத்தான் போடணும், இல்லாவிட்டால் காய்ந்ததும் உப்பு கரிக்கும்
இதுவும் கரெட்.
* போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.
வெக்கலாம்........ஒரு 2 மணி நேரம் கூட போறும்
இதிலென்ன கணக்கு? ஒரு அரை மணி நேரமே போதுமானது தான்.
*குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.
எப்பவேண்டுமானாலும் சேர்க்கலாம்
கரம் மசாலா நான் சேர்ப்பது இல்லை. பட்டை-லவங்க தாளிப்போடு சரி.
* பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.
நான் கேள்விப்பட்டது இல்லை
நானும் கேள்வி பட்டது இல்லை.
* குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.
இதுவும் அவசியம் இல்லை, மாவு கலக்கும்போது வெது வெதுப்பான தண்ணீர் அல்லது பாலில் கலந்தாலோ, எண்ணெய் விட்டு கலந்தாலோ உடனே செய்யலாம், soft ஆக வரும் .....நாங்க டெய்லி செய்கிறோம்
ஊறவேண்டிய அவசியம் இல்லை. சூடான தண்ணீர் கலந்து பிசைந்தாலே சப்பாத்தி சாப்ட்டாக வரும்.
* வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.
தண்ணிரில் அல்ல , மோர் கலந்த தண்ணிரில் போடணும், அப்போதான் அது கருக்காது
முதல் நாள் பூவை ஆய்ந்து, பிரிட்ஜில் வைத்து மறுநாள் நறுக்கினாலும் கருக்காது.
* கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்க வேண்டும்.
ஆமாம்.....................கமர்கட்டு பாகு
கரெட்
*வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க விட
வேண்டும்.
அவசியம் இல்லை
குழம்பு கொதித்து சுண்டும் போதே எண்ணெய் மேலே வந்து விடும். நன்கு கொதித்தால் மிளகாய் தூள் வாசனை உறுத்தாது.
செய்யக்கூடாதவை...
* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.
விளாவின பிறகு ரொம்ப கொதிக்காமல் ஒரு கொதி இல் இறக்கிடலாம் , ஆனால் அதற்கு முன் நன்கு கொதிக்கணும், புளி வாசனை மற்றும் ரசப்பொடி வாசனை போகும்வரை கொதிக்கணுமே
இது பூண்டு ரசம். இது கொதித்தால் ரசத்தின் டேஸ்ட் மாறிவிடும். ரசம் நுரைகட்டி மேலெழுந்து கொதிவரும் நேரத்தில் கொத்துமல்லி தூவி, மூடி விட்டு, நன்கு கொதிக்கும் முன் இறக்கிவிட வேண்டும். ரசத்தின் வாசனை ரசத்தை விட்டு எங்கும் போகாது.
* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.
பால் 'நன்றாக காயக்கூடாது'.....என்றால் புரியலை........எப்பவும் போல பாலை காய்ச்சித்தான் காபி போடணும்..............இதில் 'நன்றாக காயக்கூடாது' என்றால் புரியலை............
டீக்கடையில் காய்வது போல காயக்கூடாது என்கிறார்களோ....?
* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.
எந்த குழம்போ, ரசமோ எதுவானாலும் சூடாக இருக்கும்போது முடக்கூடாது தான்......அவர் வேர்த்து சொட்டிவிடும்.
* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
பொதுவாக சமைத்த கீரை, 'பச்சையாக இருக்கணும்' என்றால் மூடி சமைக்க சொல்லுவா
மூடி சமைத்தால் கீரையின் சத்து அழிந்து விடுமாம். எப்போதோ படித்த நினைவு.
* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.
ரொம்ப சரி
ஒகே...
* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.
மேலுள்ள வரி இல் 'ரசம்' என்று கூட சேர்க்கணும்
கரெட். ஆனா, ரசகுல்லாவுக்கு பால் சூடாக இருக்கும் போதே தானே பிழியணும்...
* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
அப்படீஏதும் இருப்பதாக எனக்கு தெரியலை.....பொதுவாக எந்த வட இந்திய சமையல் என்றாலும் இவை இரண்டும் சேர்ந்தே இருக்கும்..............நாங்க சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள ரொம்ப விரும்புவது 'தக்காளி வெங்காய வதக்கலைத்தான்
அதிக அளவில் சமைக்கையில், இரண்டையும் ஒன்றாக போடும் போது வெங்காயம் சரியாக வதங்காது. தக்காளியின் சாறு வெங்காயத்தை வதங்கவிடாது. உம்: தக்காளி சாதம், பிரியாணி.
* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.
வாழைப்பழம் வைத்தால் கருத்துவிடும், வாழைக்காய் வைப்பதாக இருந்தால் வைக்கலாம், காம்பை நறுக்கி விட்டு வைத்தால் முத்தாமல் இருக்கும் . உருளைக்கிழங்கு வைத்தால் வாடாமல் இருக்கும், முளைக்காமல் இருக்கும்
உருளைக்கிழங்கு வைக்க கூடாது என்று தான் நானும் கேள்விபட்டிருக்கிறேன். ஆனால், நானும் பானு போல பிரிஜ்ஜில் தான் வைக்கிறேன்.
* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
எண்ணை நன்றாக காய்ந்தால் தான் பெருங்காயம் பொறியும்......................
தூள் பெருங்காயத்தை சொல்கிறார்கள் போலிருக்கிறது. அதிகமாக காய்ந்தால் பெருங்காயம் கருகிவிடும் அபாயம் அதில் உள்ளதே.
* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.
ஆமாம்
எஸ்.
* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.
நிஜம், ............எண்ணையோ நெய்யோ எதானாலும் அடுப்பு நிதானமாய் எரியணும்
ஆமாம்.
* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.
அப்படி ஒன்றும் இல்லை
அப்படி போட்டால், இலை கலர் மாறிவிடும். பச்சையாகவே இருக்காது.
நானும் எனக்கு தெரிந்ததை சொல்லியிருக்கிறேன்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை...
நானும் ரசம் கொத்திக்க விடமாட்டேன்க்கா. ரசம் கொதித்தால் கடுத்து விடும்னு எங்கம்மா சொல்வாங்க.
ரசத்துக்கு பச்சை மிளகாய் தான் வைப்போம்.
ரசத்துக்கு பச்சை மிளகாய் தான் வைப்போம்.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை...
எத்தனையோ வழிமுறைகள் சமையலில் இருக்கிறது. இது தான் சரி என்று யாருமே இதில் சொல்லமுடியாது யினியவரே. அவரவர் வழிமுறைகளை அவரவர் சிறப்பித்து தான் சொல்லுவார்கள். நாம் தான் அதில் நமக்கு எது ஒத்து வரும் என்று பார்த்து தேர்ந்தேடுத்து கொள்ளவேண்டும். சரி தானே....?யினியவன் wrote:முதலில் முகநூலில் பார்ப்பதை நம்பி சமைக்கக் கூடாது
அது தெரிந்தும் தப்பித்தவறி கூட சாப்பிடவே கூடாது
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை...
ஜாஹீதாபானு wrote:நானும் ரசம் கொத்திக்க விடமாட்டேன்க்கா. ரசம் கொதித்தால் கடுத்து விடும்னு எங்கம்மா சொல்வாங்க.
ரசத்துக்கு பச்சை மிளகாய் தான் வைப்போம்.
ஆமாம் பானு. ரசம் கொதித்தால் அதன் டேஸ்டே மாறிவிடும். நான் காய்ந்த மிளகாய் தான் போட்டு தான் தாளிப்பேன்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை...
ஜாஹீதாபானு wrote:நானும் ரசம் கொத்திக்க விடமாட்டேன்க்கா. ரசம் கொதித்தால் கடுத்து விடும்னு எங்கம்மா சொல்வாங்க.
ரசத்துக்கு பச்சை மிளகாய் தான் வைப்போம்.
அட சாப்பிடறவங்க கொதிச்சிடுவாங்கல்ல, கடு கடுத்து
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை...
விமந்தனி wrote:
எத்தனையோ வழிமுறைகள் சமையலில் இருக்கிறது. இது தான் சரி என்று யாருமே இதில் சொல்லமுடியாது யினியவரே. அவரவர் வழிமுறைகளை அவரவர் சிறப்பித்து தான் சொல்லுவார்கள். நாம் தான் அதில் நமக்கு எது ஒத்து வரும் என்று பார்த்து தேர்ந்தேடுத்து கொள்ளவேண்டும். சரி தானே....?
ரொம்ப சரியா சொன்னீங்க - அப்பவே எனக்கு டவுட்டு கிருஷ்னாம்மா சொன்னதில
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை...
போச்சு ஆரம்பிச்சுட்டீங்க. கிருஷ்ணாம்மா டென்ஷனாகப்போறாங்க....யினியவன் wrote:ரொம்ப சரியா சொன்னீங்க - அப்பவே எனக்கு டவுட்டு கிருஷ்னாம்மா சொன்னதில
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை...
மேற்கோள் செய்த பதிவு: 1105870விமந்தனி wrote:ஜாஹீதாபானு wrote:நானும் ரசம் கொத்திக்க விடமாட்டேன்க்கா. ரசம் கொதித்தால் கடுத்து விடும்னு எங்கம்மா சொல்வாங்க.
ரசத்துக்கு பச்சை மிளகாய் தான் வைப்போம்.
ஆமாம் பானு. ரசம் கொதித்தால் அதன் டேஸ்டே மாறிவிடும். நான் காய்ந்த மிளகாய் தான் போட்டு தான் தாளிப்பேன்.
மிளகாய் தாளிக்கமாட்டேன்க்கா . பச்சை மிளகாய் சேர்த்து அரைச்சிடுவென்.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» மாதவிடாய் வலிக்கு, வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்ளும் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை
» சமையலில் செய்யக்கூடாதவை
» ...சமையலில் செய்யக்கூடாதவை...
» சமையலில் செய்ய கூடாதவை!
» வேலன்:-பிடிஎப் பைல்களை உருவாக்க.திருத்தம் செய்ய மற்றும் ஒப்பீடு செய்ய -Apower PDF
» சமையலில் செய்யக்கூடாதவை
» ...சமையலில் செய்யக்கூடாதவை...
» சமையலில் செய்ய கூடாதவை!
» வேலன்:-பிடிஎப் பைல்களை உருவாக்க.திருத்தம் செய்ய மற்றும் ஒப்பீடு செய்ய -Apower PDF
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|