புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேசாத சில வார்த்தைகள்
Page 1 of 1 •
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
குமார் ஒரு மத்தியான வேளையில் கிருஷ்ணவேணியை பஸ் ஸ்டாண்டில் வைத்து சந்தித்தான். நீண்ட பதினெட்டு வருடங்களும், இடுப்பில் அமர்ந்திருந்து பீடிங் பாட்டிலை சப்பிக் கொண்டிருந்த குழந்தையும், விரலைப் பிடித்துக் கொண்டிருந்த பையனும், இவள் எனக்கே உரிமையானவள் என்ற தோரணையோடு அருகே நின்றிருந்த கணவனும் அவளுடைய முகப்பொலிவைக் குறைக்கவில்லை என்று குமார் நினைத்தான்.
பதினெட்டு வருடங்களுக்கு முந்தைய அந்த வசந்த காலம் குமாரின் நினைவுத்திரையில் சுழல ஆரம்பித்தது. பள்ளி இறுதியாண்டு நினைவுகளில் அவன் மூழ்கினான்.
பதினெட்டு வருஷங்களுக்கு முன்பு குமாரும் கிருஷ்ணவேணியும் ஒரே பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார்கள். குமார் கம்ப்யூட்டர் குரூப்பில் படித்தான். கிருஷ்ணவேணி பயாலஜி குரூப்பில் படித்தாள்.
குமார் கிருஷ்ணவேணியை முதலில் கவனித்தது பள்ளிச் சுற்றுலாவின் போதுதான். முதல் பார்வையிலேயே அவனுக்கு அவளைப் பிடித்துப் போனது. அருகிலிருந்த ரமேஷிடம் கேட்டான், "அவ பேர் என்ன?"
"அவ தான் கிருஷ்ணவேணி".
கொஞ்ச நாட்களிலேயே குமார் தன் நண்பர்கள் எல்லாரிடமும் தான் கிருஷ்ணவேணியைக் காதலிப்பதாகச் சொல்லி விட்டான். அதிலிருந்து கிருஷ்ணவேணி வகுப்பு பக்கமாகப் போகும் போது குமாரின் சக வகுப்பு மாணவர்கள், "குமார், குமார்" என்று சத்தம் போட ஆரம்பித்தனர்.
நாளடைவில் குமாரின் விவகாரம் பெண்களின் காதுக்கும் எட்டி விட்டது. கம்ப்யூட்டர் குரூப் பெண்கள் குமாரிடம் சொன்னார்கள், "சீக்கிரம் போய் ப்ரப்போஸ் பண்ணு". ரமேஷ் குமாரைக் கிண்டலடித்தான், "இவன் அவளுக்குக் கல்யாணம் முடிஞ்சபிறகு அவ ஹஸ்பெண்ட் கிட்ட போய், சார் நான் உங்க பொண்டாட்டிய லவ் பண்றேன்னு சொல்லுவான்".
குமாருக்குக் குழப்பங்கள் அதிகமாயின. ஒரு முகாமுக்குப் போகும் போது பேருந்தில் உட்கார்ந்திருந்த அவள் குமாரைப் பார்த்துப் புன்னகையைத் தவழவிட்டாள். "குமார், குமார்" என்று அவன் வகுப்பு மாணவர்கள் சத்தமிடும் போது வெட்கத்துடன் சிரித்துக் கொண்டே ஓடினாள். ஏற்கனவே அருகிலுள்ள பள்ளியிலிருந்து இன்னொரு மாணவன் அவளிடம் காதலைச் சொன்னதாகவும் அவள் அதற்குப் பதிலளிக்கவில்லைறென்றும் கேள்விப்பட்டான். தானும் அவளிடம் தன் காதலை வெளிப்படுத்த வேண்டுமென்று திட்டமிட்டான். வகுப்புகள் முடிந்த பிறகு பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் அவள் பின்னாலேயே போவான். ஆனாலும் பேசுவதற்குத் துணிவிருக்காது.
பொதுத்தேர்வும் வந்தது, பள்ளி வாழ்வும் முடிந்தது. அவன் அவளிடம் கடைசி வரைக்கும் சொல்லவில்லை. அவன் அவளைப் பிறகு பார்க்கவுமில்லை. வாழ்க்கைச் சக்கரம் அவனிடம் இரக்கம் காட்டாமல் அதன் போக்கில் சுழன்று கொண்டிருந்தது. அவன் திருமணம் செய்யவில்லை. "கல்யாணம் பண்ணிக்கோ" என்று அவனிடம் துணிந்து சொல்ல யாருமில்லை. அவனுக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. பள்ளிப்பருவம் முடிந்து பதினெட்டு ஆண்டுகளாகி விட்டன.
இப்பொழுது தான் அவளைப் பள்ளிப்பருவத்திற்குப் பிறகு முதன்முதலாகப் பார்க்கிறான். இப்போதும் அவன் பேசவில்லை, அவள் தான் பேசினாள்.
"இவன் என்னோட ஸ்கூல்மேட்", கணவனிடம் அறிமுகப்படுத்தினாள். அவன் மெலிதாக குமாரைப் பார்த்துப் புன்னகைத்தான். குமார் சாதாரணமாகவே சிரிப்பதற்கு விலை கேட்பவன். மிக சிரமப்பட்டு முகத்தில் சிரிப்பைத் தவழவிட்டான்.
"நல்லாயிருக்கியா?" அவள் குமாரிடம் கேட்டாள்.
"ம்"
"நான் இப்ப சென்னையில டாக்டராயிருக்கேன். இவர் என் ஹஸ்பெண்ட் மகேஷ்"
"ம்"
"ரெண்டு பேரும் ஸ்டான்லி காலேஜில் படிக்கும் போது லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணிகிட்டாம்"
"ம்"
மகேஷ் கிருஷ்ணவேணியிடம் கேட்டான், "என்ன, உன் ஃப்ரண்ட் பேசுறதுக்குக் கூட காசு கேப்பாரோ?".
"அவன் ஸ்கூல்லயிருந்தே இப்படித்தான்" கிருஷ்ணவேணி பதிலளித்தாள்.
"நீ இப்ப எங்க வேலை பாக்குற?"
"பெங்களூர்ல எஞ்சினீரா இருக்கேன்", குமார் சிரமப்பட்டுப் பதிலளித்தான்.
"இப்ப ஊருக்குப் போறதுக்கா சென்னைக்கு வந்த?"
"ம்"
"உன் மிஸஸ் கூட வரலியா"
"நான் கல்யாணம் பண்ணலை"
"ஏன்?"
"பண்ணத் தோணலை"
கிருஷ்ணவேிணியின் முகத்தில் கணப்பொழுதில் அதிர்ச்சி தோன்றி மறைந்தது.
கொஞ்ச நேரம் உடைக்க முடியாத மெளனம் நிலவியது.
கிருஷ்ணவேணி குமாரிடம் சொன்னாள், "பஸ் வந்திருச்சு. நீ வரலியா?"
"இல்ல. நான் ரிசர்வ் பண்ணியிருக்கேன்"
"சரி, நான் அப்ப போயிட்டு வாறேன்" கிருஷ்ணவேணி விடைபெற்றாள்.
"வரோம் சார்" மகேஷ் கிளம்பினான்.
குமார் மெதுவாக வந்த வழியிலேயே திரும்பி பெங்களூர் பஸ்ஸில் ஏறினான். இனி ஊருக்குப் போக அவன் தயாராக இல்லை.
நன்றி:எழுத்து
பதினெட்டு வருடங்களுக்கு முந்தைய அந்த வசந்த காலம் குமாரின் நினைவுத்திரையில் சுழல ஆரம்பித்தது. பள்ளி இறுதியாண்டு நினைவுகளில் அவன் மூழ்கினான்.
பதினெட்டு வருஷங்களுக்கு முன்பு குமாரும் கிருஷ்ணவேணியும் ஒரே பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார்கள். குமார் கம்ப்யூட்டர் குரூப்பில் படித்தான். கிருஷ்ணவேணி பயாலஜி குரூப்பில் படித்தாள்.
குமார் கிருஷ்ணவேணியை முதலில் கவனித்தது பள்ளிச் சுற்றுலாவின் போதுதான். முதல் பார்வையிலேயே அவனுக்கு அவளைப் பிடித்துப் போனது. அருகிலிருந்த ரமேஷிடம் கேட்டான், "அவ பேர் என்ன?"
"அவ தான் கிருஷ்ணவேணி".
கொஞ்ச நாட்களிலேயே குமார் தன் நண்பர்கள் எல்லாரிடமும் தான் கிருஷ்ணவேணியைக் காதலிப்பதாகச் சொல்லி விட்டான். அதிலிருந்து கிருஷ்ணவேணி வகுப்பு பக்கமாகப் போகும் போது குமாரின் சக வகுப்பு மாணவர்கள், "குமார், குமார்" என்று சத்தம் போட ஆரம்பித்தனர்.
நாளடைவில் குமாரின் விவகாரம் பெண்களின் காதுக்கும் எட்டி விட்டது. கம்ப்யூட்டர் குரூப் பெண்கள் குமாரிடம் சொன்னார்கள், "சீக்கிரம் போய் ப்ரப்போஸ் பண்ணு". ரமேஷ் குமாரைக் கிண்டலடித்தான், "இவன் அவளுக்குக் கல்யாணம் முடிஞ்சபிறகு அவ ஹஸ்பெண்ட் கிட்ட போய், சார் நான் உங்க பொண்டாட்டிய லவ் பண்றேன்னு சொல்லுவான்".
குமாருக்குக் குழப்பங்கள் அதிகமாயின. ஒரு முகாமுக்குப் போகும் போது பேருந்தில் உட்கார்ந்திருந்த அவள் குமாரைப் பார்த்துப் புன்னகையைத் தவழவிட்டாள். "குமார், குமார்" என்று அவன் வகுப்பு மாணவர்கள் சத்தமிடும் போது வெட்கத்துடன் சிரித்துக் கொண்டே ஓடினாள். ஏற்கனவே அருகிலுள்ள பள்ளியிலிருந்து இன்னொரு மாணவன் அவளிடம் காதலைச் சொன்னதாகவும் அவள் அதற்குப் பதிலளிக்கவில்லைறென்றும் கேள்விப்பட்டான். தானும் அவளிடம் தன் காதலை வெளிப்படுத்த வேண்டுமென்று திட்டமிட்டான். வகுப்புகள் முடிந்த பிறகு பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் அவள் பின்னாலேயே போவான். ஆனாலும் பேசுவதற்குத் துணிவிருக்காது.
பொதுத்தேர்வும் வந்தது, பள்ளி வாழ்வும் முடிந்தது. அவன் அவளிடம் கடைசி வரைக்கும் சொல்லவில்லை. அவன் அவளைப் பிறகு பார்க்கவுமில்லை. வாழ்க்கைச் சக்கரம் அவனிடம் இரக்கம் காட்டாமல் அதன் போக்கில் சுழன்று கொண்டிருந்தது. அவன் திருமணம் செய்யவில்லை. "கல்யாணம் பண்ணிக்கோ" என்று அவனிடம் துணிந்து சொல்ல யாருமில்லை. அவனுக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. பள்ளிப்பருவம் முடிந்து பதினெட்டு ஆண்டுகளாகி விட்டன.
இப்பொழுது தான் அவளைப் பள்ளிப்பருவத்திற்குப் பிறகு முதன்முதலாகப் பார்க்கிறான். இப்போதும் அவன் பேசவில்லை, அவள் தான் பேசினாள்.
"இவன் என்னோட ஸ்கூல்மேட்", கணவனிடம் அறிமுகப்படுத்தினாள். அவன் மெலிதாக குமாரைப் பார்த்துப் புன்னகைத்தான். குமார் சாதாரணமாகவே சிரிப்பதற்கு விலை கேட்பவன். மிக சிரமப்பட்டு முகத்தில் சிரிப்பைத் தவழவிட்டான்.
"நல்லாயிருக்கியா?" அவள் குமாரிடம் கேட்டாள்.
"ம்"
"நான் இப்ப சென்னையில டாக்டராயிருக்கேன். இவர் என் ஹஸ்பெண்ட் மகேஷ்"
"ம்"
"ரெண்டு பேரும் ஸ்டான்லி காலேஜில் படிக்கும் போது லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணிகிட்டாம்"
"ம்"
மகேஷ் கிருஷ்ணவேணியிடம் கேட்டான், "என்ன, உன் ஃப்ரண்ட் பேசுறதுக்குக் கூட காசு கேப்பாரோ?".
"அவன் ஸ்கூல்லயிருந்தே இப்படித்தான்" கிருஷ்ணவேணி பதிலளித்தாள்.
"நீ இப்ப எங்க வேலை பாக்குற?"
"பெங்களூர்ல எஞ்சினீரா இருக்கேன்", குமார் சிரமப்பட்டுப் பதிலளித்தான்.
"இப்ப ஊருக்குப் போறதுக்கா சென்னைக்கு வந்த?"
"ம்"
"உன் மிஸஸ் கூட வரலியா"
"நான் கல்யாணம் பண்ணலை"
"ஏன்?"
"பண்ணத் தோணலை"
கிருஷ்ணவேிணியின் முகத்தில் கணப்பொழுதில் அதிர்ச்சி தோன்றி மறைந்தது.
கொஞ்ச நேரம் உடைக்க முடியாத மெளனம் நிலவியது.
கிருஷ்ணவேணி குமாரிடம் சொன்னாள், "பஸ் வந்திருச்சு. நீ வரலியா?"
"இல்ல. நான் ரிசர்வ் பண்ணியிருக்கேன்"
"சரி, நான் அப்ப போயிட்டு வாறேன்" கிருஷ்ணவேணி விடைபெற்றாள்.
"வரோம் சார்" மகேஷ் கிளம்பினான்.
குமார் மெதுவாக வந்த வழியிலேயே திரும்பி பெங்களூர் பஸ்ஸில் ஏறினான். இனி ஊருக்குப் போக அவன் தயாராக இல்லை.
நன்றி:எழுத்து
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
நல்ல கதை...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
![பேசாத சில வார்த்தைகள் W5td1pX3QFi1kBRhH0I3+Affection](https://www.filepicker.io/api/file/w5td1pX3QFi1kBRhH0I3+Affection.jpg)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்.......நல்லா இருக்கு
................ஆனால் எதுக்கு ஊருக்கு போகாம வந்துட்டார் பாவம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|