புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிடித்த நகைச்சுவை
Page 1 of 1 •
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
வக்கீல் : இந்த வழக்கில் உனக்கு விடுதலை வாங்கித் தரலேனா... நான் என் வக்கீல் தொழிலையே விட்டு விடுகிறேன்...
ரவுடி : தொழிலை அல்ல... உயிரையே விட வேண்டி வரும்....!
வக்கீல் : ???
----------------------------------------------------------------------------------
வக்கீல் : ஏம்பா நேத்து அண்ணா நகர்ல இருக்க ஒரு வீட்ல திருடினியா ?
திருடன் : ஆமாங்கையா
வக்கீல் : அங்கிருந்து 10 லட்சம் எடுத்தியா?
திருடன் : இல்லைங்க ?
வக்கீல் : இல்லியா?
திருடன் : ஆமாங்க 10 லட்சம் எடுக்கல 5 தான் எடுத்தேன்.
வக்கீல் : என்னப்பா சொல்ற 10 லட்சம் எடுக்கவில்லையா
திருடன் : அங்க 10 லட்சம் இருந்துதுங்க ஆனா எவ்வளவு எடுத்தாலும் அதுல பாதிய இந்த ஏட்டு அய்யாவுக்கு கொடுக்கணும் அதனாலதான் 5 லட்சம் மட்டும் எடுத்தேன்.
வக்கீல் : ஏம்பா 10 லட்சம் எடுத்தா அதுல பாதி 5 லட்சம் அவருக்கு கொடுத்துட்டு மீதி 5 இலட்சத்த நீ வெச்சிருந்திருக்கலாமே இப்போ 5 லட்சத்துல பாதிய அவருக்கு கொடுத்தா உனக்கு நஷ்டந்தானே ?
திருடன் : இல்லியே நான் இந்த 5 இலட்சத்தில இருந்து பாதி அவருக்கு கொடுக்கவேண்டியது இல்லையே .
வக்கீல் : ஏம்பா அவரு வேணாம்னு சொல்லிட்டாரா.
திருடன் : அப்படியெல்லாம் ஒன்னும் இல்லீங்க
வக்கீல் : பின்ன வாங்குறத நிறுத்திட்டாரா
திருடன் : அட நீங்க வேற நான் தான் அவருக்கு கொடுக்கவேண்டிய 5 இலட்சத்த வீட்டிலையே வெச்சிட்டு வந்துட்டேனே
வக்கீல் : ஏம்பா அந்த வீட்ல இருக்குற 5 இலட்சத்த அவரு எப்படி எடுப்பாரு
திருடன் : என்னங்க நீங்க இதுகூட தெரியாம நேத்து அவரு வீட்ல இருந்து தானே 5 லட்சம் எடுத்தேன்..
வக்கீல் : !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
------------------------------------------------------------------------------------------------------
திருமண வீட்டில் மாப்பிள்ளையின் சின்ன வீடு
வந்து கலவரம் செய்கிறாள் !
பெண் வீட்டார் : மாப்பிளையின் சின்ன வீடு
செய்தியை ஏப்பா சொல்லாமல் மறைச்சீங்க ??
மாப்பிள்ளைவீட்டார் : நாங்க எங்கே மறைச்சோம்
அப்பவே சொன்னோமே மாப்பிள்ளைக்கு ஒரு
பெரியவீடும் , இரண்டு சின்னவீடும் இருக்குன்னு ! அதில் ஓன்று இதுதான் !!!
இதை கேட்டதும் பெண் மயக்கமடைகிறாள்
பெண்ணை பரிசோதித்த டாக்டர் சொன்னார் ,
அவள் 3மாதம் முழுகாமல் இருப்பதாக !
இந்த செய்தியை ஏன் நீங்க மறைத்தீங்க என்று
பெண்வீட்டாரிடம் கேட்க ,
பெண்வீட்டார் : நாங்க எங்க மறைச்சோம் !
பேச்சு வார்த்தையில் சொன்னமுல்ல பெண்ணுக்கு 20வயசும் 3 மாசமும் என்று ,
அந்த 3 மாசம் இதுதான் !!!!
மாப்பிள்ளை வீட்டார்: ??????
----------------------------------------------------------------------------------------------------------
நோயாளி:::டாக்டர் நீங்க ஆபரேஷன் செய்தா பிழைக்க மாட்டாருனு சொல்கிறார்களே..?
டாக்டர்::: எந்த மடையன் சொன்னான்..? முப்பது வருசமா ஆபரேஷன் செய்துதானே நான் பொழைச்சிட்டு இருக்கேன்..!
---------------------------------------------------------------------------------------------------------
நோயாளி::: ஏன் அந்த நோயாளியை அப்படி போட்டு அடிக்கிறாங்க..?
மற்றவர்:::டாக்டர் ஊசி போட்டதும் இடுப்பை நன்றாக தடவி விட சொல்லி இருக்கிறார்.
நோயாளி:::அதற்கென்ன நல்ல விசயம்தானே..!
மற்றவர்:::நல்ல விசயம்தான்.. இவருக்கு ஊசி போட்டதும் "நர்ஸின்" இடுப்பை தடவி இருக்கிறார்..!
நோயாளி::...!!!..!!!...!!!
--------------------------------------------------------------------------------------------------------
நன்றி:எழுத்து.காம்
ரவுடி : தொழிலை அல்ல... உயிரையே விட வேண்டி வரும்....!
வக்கீல் : ???
----------------------------------------------------------------------------------
வக்கீல் : ஏம்பா நேத்து அண்ணா நகர்ல இருக்க ஒரு வீட்ல திருடினியா ?
திருடன் : ஆமாங்கையா
வக்கீல் : அங்கிருந்து 10 லட்சம் எடுத்தியா?
திருடன் : இல்லைங்க ?
வக்கீல் : இல்லியா?
திருடன் : ஆமாங்க 10 லட்சம் எடுக்கல 5 தான் எடுத்தேன்.
வக்கீல் : என்னப்பா சொல்ற 10 லட்சம் எடுக்கவில்லையா
திருடன் : அங்க 10 லட்சம் இருந்துதுங்க ஆனா எவ்வளவு எடுத்தாலும் அதுல பாதிய இந்த ஏட்டு அய்யாவுக்கு கொடுக்கணும் அதனாலதான் 5 லட்சம் மட்டும் எடுத்தேன்.
வக்கீல் : ஏம்பா 10 லட்சம் எடுத்தா அதுல பாதி 5 லட்சம் அவருக்கு கொடுத்துட்டு மீதி 5 இலட்சத்த நீ வெச்சிருந்திருக்கலாமே இப்போ 5 லட்சத்துல பாதிய அவருக்கு கொடுத்தா உனக்கு நஷ்டந்தானே ?
திருடன் : இல்லியே நான் இந்த 5 இலட்சத்தில இருந்து பாதி அவருக்கு கொடுக்கவேண்டியது இல்லையே .
வக்கீல் : ஏம்பா அவரு வேணாம்னு சொல்லிட்டாரா.
திருடன் : அப்படியெல்லாம் ஒன்னும் இல்லீங்க
வக்கீல் : பின்ன வாங்குறத நிறுத்திட்டாரா
திருடன் : அட நீங்க வேற நான் தான் அவருக்கு கொடுக்கவேண்டிய 5 இலட்சத்த வீட்டிலையே வெச்சிட்டு வந்துட்டேனே
வக்கீல் : ஏம்பா அந்த வீட்ல இருக்குற 5 இலட்சத்த அவரு எப்படி எடுப்பாரு
திருடன் : என்னங்க நீங்க இதுகூட தெரியாம நேத்து அவரு வீட்ல இருந்து தானே 5 லட்சம் எடுத்தேன்..
வக்கீல் : !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
------------------------------------------------------------------------------------------------------
திருமண வீட்டில் மாப்பிள்ளையின் சின்ன வீடு
வந்து கலவரம் செய்கிறாள் !
பெண் வீட்டார் : மாப்பிளையின் சின்ன வீடு
செய்தியை ஏப்பா சொல்லாமல் மறைச்சீங்க ??
மாப்பிள்ளைவீட்டார் : நாங்க எங்கே மறைச்சோம்
அப்பவே சொன்னோமே மாப்பிள்ளைக்கு ஒரு
பெரியவீடும் , இரண்டு சின்னவீடும் இருக்குன்னு ! அதில் ஓன்று இதுதான் !!!
இதை கேட்டதும் பெண் மயக்கமடைகிறாள்
பெண்ணை பரிசோதித்த டாக்டர் சொன்னார் ,
அவள் 3மாதம் முழுகாமல் இருப்பதாக !
இந்த செய்தியை ஏன் நீங்க மறைத்தீங்க என்று
பெண்வீட்டாரிடம் கேட்க ,
பெண்வீட்டார் : நாங்க எங்க மறைச்சோம் !
பேச்சு வார்த்தையில் சொன்னமுல்ல பெண்ணுக்கு 20வயசும் 3 மாசமும் என்று ,
அந்த 3 மாசம் இதுதான் !!!!
மாப்பிள்ளை வீட்டார்: ??????
----------------------------------------------------------------------------------------------------------
நோயாளி:::டாக்டர் நீங்க ஆபரேஷன் செய்தா பிழைக்க மாட்டாருனு சொல்கிறார்களே..?
டாக்டர்::: எந்த மடையன் சொன்னான்..? முப்பது வருசமா ஆபரேஷன் செய்துதானே நான் பொழைச்சிட்டு இருக்கேன்..!
---------------------------------------------------------------------------------------------------------
நோயாளி::: ஏன் அந்த நோயாளியை அப்படி போட்டு அடிக்கிறாங்க..?
மற்றவர்:::டாக்டர் ஊசி போட்டதும் இடுப்பை நன்றாக தடவி விட சொல்லி இருக்கிறார்.
நோயாளி:::அதற்கென்ன நல்ல விசயம்தானே..!
மற்றவர்:::நல்ல விசயம்தான்.. இவருக்கு ஊசி போட்டதும் "நர்ஸின்" இடுப்பை தடவி இருக்கிறார்..!
நோயாளி::...!!!..!!!...!!!
--------------------------------------------------------------------------------------------------------
நன்றி:எழுத்து.காம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எல்லாமே சூப்பர் சரவணன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
சின்ன வீடு ஜோக் , பெரிய சிரிப்பை வரவழைத்து விட்டது !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|