புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Poll_c10தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Poll_m10தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Poll_c10 
91 Posts - 61%
heezulia
தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Poll_c10தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Poll_m10தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Poll_c10தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Poll_m10தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Poll_c10தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Poll_m10தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Poll_c10 
6 Posts - 4%
eraeravi
தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Poll_c10தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Poll_m10தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Poll_c10தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Poll_m10தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Poll_c10 
1 Post - 1%
viyasan
தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Poll_c10தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Poll_m10தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Poll_c10தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Poll_m10தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Poll_c10 
283 Posts - 45%
heezulia
தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Poll_c10தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Poll_m10தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Poll_c10தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Poll_m10தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Poll_c10தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Poll_m10தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Poll_c10தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Poll_m10தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Poll_c10 
19 Posts - 3%
prajai
தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Poll_c10தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Poll_m10தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Poll_c10தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Poll_m10தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Poll_c10தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Poll_m10தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Poll_c10தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Poll_m10தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Poll_c10தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Poll_m10தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் !


   
   

Page 1 of 2 1, 2  Next

seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Mon Nov 17, 2014 2:59 pm

விவசாயம்,விவசாயி குறித்து யாரும் எந்த நிகழ்ச்சியும் தயாரிக்கவோ ,ஒளிபரப்பவோ முன்வருவதில்லை. வெள்ளித்திரை, சின்னத்திரை மனிதர்கள் மட்டுமே பல்வேறு விதமான நிகழ்ச்சிகளில் பங்கு பெறுகின்றனர். இதுவும் ஒருவிதமான தீண்டாமை தான்.இன்றைய சமூகத்தில் மிகப்பெரிய தீண்டாமையைச் சந்திப்பது விவசாயமும், விவசாயியும் தான். "தன் மகன்(ள்) ஒரு விவசாயி ஆக இருப்பதில் தான் பெருமை " என்று பெற்றோர்கள் நினைக்கும் நிலை உருவாகும் வரை விவசாயம் என்பது தீண்டத்தகாததாகவே இருக்கும் . இதை மாற்ற வேண்டியது யாருடைய கடமை?

சமூகத்தின் பிரதிபளிப்பு தான் சினிமா என்றால் 70 % திரைப்படங்கள் விவசாயம் குறித்தோ அல்லது விவசாயம் சார்ந்த தொழில்கள் குறித்தோ , அதில் ஈடுபடும் மனிதர்கள் குறித்தோ இருக்க வேண்டும் . ஆனால், இங்கு, விதவிதமான காதல்கள் தவிர தமிழ் சினிமாவில் என்ன இருக்கிறது.

இந்தியாவின் ஆன்மா, இன்னமும் கிராமங்களில் வாழ்வதாகச் சொல்கிறார்கள் . ஆனால் , எல்லாத் தரப்பினராலும் கிராமங்கள் புறக்கணிக்கப்படுகின்றன . ஆட்சியாளர்களும் ,அரசியல்வாதிகளும் " கிராமம் " என்ற வாரத்தையை மறந்தும் உச்சரிப்பதில்லை . சமீபத்தில் எல்லாக் கட்சிகளும் தேர்தல் அறிக்கை வெளியிட்டன . ஒரு தேர்தல் அறிக்கையில் கூட கிராமம் என்ற வாரத்தையே இல்லை . இந்தியாவில் கிராமங்கள் என்பதே இல்லையா ? இதுல காந்திய தேசம் ( கிராமங்கள் இந்தியாவின் முதுகெலும்பு - காந்தி ) என்ற பெருமை வேறு .

கிராமிய கலைகளை மையமாக வைத்து ஒரே ஒரு நிகழ்ச்சி நடத்தக் கூடாதா ! சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சினிமாப் பாடல்களைப் பாடவும் , சினிமாப்பாடல்களுக்கு ஆடவும் வைக்கிறீர்களே .பாடத் தெரியாதவர்களுக்கு பாடச் சொல்லிக்கொடுத்தும் , ஆடத் தெரியாதவர்களுக்கு ஆடச் சொல்லிக்கொடுத்தும் நிகழ்ச்சிகள் நடத்துகிறீர்களே . ஏன் கிராமியக் கலைகளை கற்றுக் கொடுத்து ஒரு நிகழ்ச்சியாவது நடத்தக் கூடாது ? தமிழ்நாட்டில் சினிமாவைத் தவிர எதுவுமே இல்லையா !

இயல் ,இசை , நாடகம் என்று மூன்று தமிழ் உண்டெனச் சொல்கிறார்கள் . இயல் என்பது இன்றைய இலக்கியம் , நாடகம் என்பது இன்றைய சினிமா , இசை என்பது ? சினிமா இசை தான் தமிழிசையாக மாறிப் போய்விட்டது .சினிமாப் பாடல் தவிர்த்து , ஒரு புதிய பாடலை உருவாக்கி பாடும் வகையில் போட்டிகள் நடத்தலாம் . புதிய வகை நடனப் போட்டிகள் வைக்கலாம் . நல்ல இசைக்கானப் போட்டிகள் நடத்தலாம் . அதை விடுத்து வெறும் சினிமாப் பாடல்களைப் மட்டுமே பாடவும் , ஆடவும் வைத்துக்கொண்டு மார்க் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள் .இதுல சீசன் 1,2,3,4,5,6,7,8 வேறு .
சினிமா ஸ்டுடியோ சென்னையில் இருக்கலாம் . அதற்காக நகர மக்களுக்காக மட்டுமே நீங்கள் நிகழ்ச்சிகள் தயாரிப்பீர்களா !

தமிழ்நாடு முழுக்க கடுமையான வறட்சி நிலவும் இன்றைய சூழலில் , அன்றன்றைய தேவைகளை பூர்த்தி செய்வதே பெரும் சோதனையாக இருக்கும் நிலையில் " ஒல்லி பெல்லி " குறித்தெல்லாம் கவலை இல்லை . எங்கள் பகுதிகளில் வேலை செய்யத் தயாராக இருப்பவர்களுக்கும் வேலை கிடைப்பதில்லை . விவசாயம் நன்றாக நடைபெற்றால் மட்டுமே எல்லோருக்கும் வேலை கிடைக்கும் . வேலை தேடி வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது உள்ளது .சற்று இளைப்பாற தொலைக்காட்சியை நாடினால் அது தொல்லைக்காட்சியாக இருக்கிறது .குறிப்பாக இந்த செய்தி சேனல்கள் பக்கமும் , ஆளாளுக்கு தீர்ப்பு சொல்ற சேனல்கள் பக்கமும் எட்டிப் பார்க்கக் கூட முடியவில்லை . இடையில இந்த சீசன்கள் வேறு . அதனால் பெண்களுக்கு , வன்முறைக் காட்சிகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நெடுந்தொடர்கள் . ஆண்களுக்கு , நேரத்தை விழுங்கும் கிரிக்கெட் ! தான் பொழுதுபோக்கு . நெடுந்தொடர்களிடமிருந்து பெண்களையும் , கிரிக்கெட்டிடமிருந்து ஆண்களையும் காப்பாற்றுங்கள்.

நீதிமன்றத்தை நாடி வழக்குத் தொடுத்து " கண்டிப்பாக ஒவ்வொரு தொலைக்காட்சி சேனலும் வாரத்தில் ஒரு மணி நேரமாவது வார இறுதி நாட்களில் மாலை 6 முதல் 10க்குள் விவசாயம், கிராமம் , கிராமம் சார்ந்த கலைகள் ,நிகழ்ச்சிகளாக ஒளிபரப்ப வேண்டும் " என்று தீர்ப்பு தான் வாங்க வேண்டும் போல ...!

ஜெ.செல்வராஜ்.

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Nov 17, 2014 3:13 pm

நல்ல கேள்வி...
நியாயமும் கூட...
ஆனால் இதை காது கொடுத்தும் கேட்க மாட்டார்கள்..
கத்தி படம் ஓரளவிற்கு விவசாயிகளின் நிலையினை கூறும் விதம் உள்ளது...
வியாபார உலகத்தில் விவசாயத்தினை நினைப்பவர் எவர்...
பணத்தை சேர்த்து பல மாடி வீடு கட்டுவார்கள்...இவர்கள்..
விவசாயி நாதியின்றி நடுத்தெருவில் நிற்பான்...
இன்றைய நிலை இப்படி ...
மக்கள் யாவரும் விவசாயத்தின் அருமை உணர்ந்தாலன்றி விவசாயத்திற்கு விடிவு காலம் ஏது...





கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 17, 2014 4:42 pm

மக்கள் தொலைக்காட்சி சினிமா சாராத நிகழ்சிகளை தான் ஒளிபரப்பி வந்தார்கள்(இப்ப கொஞ்ச நாளா இங்க வருவதில்லை ) அதனால் இப்ப என்ன நிலவரம் என்று தெரியவில்லை.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Nov 17, 2014 4:47 pm

மக்களின் மனதில் விவசாயத்திற்கு அவ்வளவு தாம் முக்கியத்துவம் இப்போ - அதான் எதார்த்தம்.

ஒளிபரப்பினால் அந்த சமயத்தில் வீட்டு வேலை, இல்லேன்னா வெளி வேலை என கிளம்பிவிடுவார்கள். பார்ப்பார்கள் என்பது நிச்சயமில்லை.

மனநிலையில் மாற்றம் வரவேண்டும்.




விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Nov 17, 2014 7:53 pm

நெடுந்தொடர்களிடமிருந்து பெண்களையும் , கிரிக்கெட்டிடமிருந்து ஆண்களையும் காப்பாற்றுங்கள்.
இன்றைய சூழ்நிலையில் இது 'தலைக்கு மேலே ஜான் போகிறதா, முழம் போகிறதா..' என்ற பிரகஞ்சை கூட இல்லாமல் சம்மந்தப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.



தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Mon Nov 17, 2014 10:14 pm

விவசாய பொருட்களுக்கு நிலையான விலை கிடைக்காதது தான் விவசாயிகளின் நீண்ட காலப் பிரச்சனையாக உள்ளது.

தொலைக்காட்சிகள் ஒரு சில முகங்களையே மீண்டும் மீண்டும் காட்டி தனிநபர் துதிபாடலை வளரக்கின்றன.

தற்போதைய நெடுந்தொடர்கள் எதிர்மறையான விசயங்களையே தொடர்ந்து காட்சிப்படுத்தி பரபரப்பை உண்டாக்குகின்றன. கொலை நடைபெறாத நெடுந்தொடரே இல்லை என்று சொல்லுமளவிற்கு நிலமை உள்ளது. மனித மனங்களை மரத்துப் போக செய்ததில் முதலிடம் தொலைக்காட்சிக்குத் தான். ஒரு விபத்தைப் பார்த்தால் கூட எந்தச் சலனமும் இல்லாமல் கடந்து செல்கிறோம்.

தொலைக்காட்சி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நம் வீடுகளில் இவ்வளவு பொருட்கள் இருக்காது. பயன்படுமா படாதா? தேவையா தேவையில்லையா? என்ற சுயசிந்தனையே இல்லாமல் மீண்டும் மீண்டும் பொருட்களை வாங்கத் துண்டுவது தொலைக்காட்சி விளம்பரங்கள்.

தொலைக்காட்சிக்கு முந்தைய வாழ்க்கை உண்மையிலேயே அற்புதமானது.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 17, 2014 11:07 pm

நல்ல கட்டுரை ....நாளை வந்து படிக்கிறேன் புன்னகை மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 18, 2014 11:25 am

seltoday wrote:விவசாய பொருட்களுக்கு நிலையான விலை கிடைக்காதது தான் விவசாயிகளின் நீண்ட காலப் பிரச்சனையாக உள்ளது.

தொலைக்காட்சிகள் ஒரு சில முகங்களையே மீண்டும் மீண்டும் காட்டி தனிநபர் துதிபாடலை வளரக்கின்றன.

தற்போதைய நெடுந்தொடர்கள் எதிர்மறையான விசயங்களையே தொடர்ந்து காட்சிப்படுத்தி பரபரப்பை உண்டாக்குகின்றன. கொலை நடைபெறாத நெடுந்தொடரே இல்லை என்று சொல்லுமளவிற்கு நிலமை உள்ளது. மனித மனங்களை மரத்துப் போக செய்ததில் முதலிடம் தொலைக்காட்சிக்குத் தான். ஒரு விபத்தைப் பார்த்தால் கூட எந்தச் சலனமும் இல்லாமல் கடந்து செல்கிறோம்.

தொலைக்காட்சி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நம் வீடுகளில் இவ்வளவு பொருட்கள் இருக்காது. பயன்படுமா படாதா? தேவையா தேவையில்லையா? என்ற சுயசிந்தனையே இல்லாமல் மீண்டும் மீண்டும் பொருட்களை வாங்கத் துண்டுவது தொலைக்காட்சி விளம்பரங்கள்.

தொலைக்காட்சிக்கு முந்தைய வாழ்க்கை உண்மையிலேயே அற்புதமானது.
உண்மை ...

இப்ப வர தொலைக்காட்சி தொடர்களில்

- கணவன் / மனைவிக்கு எப்படி துரோகம் செய்வது
- மாமியார் / மருமகளை எப்படி கொலை செய்யலாம் என்று திட்டம் போடுவது
- பெற்றோருக்கு தெரியாமல் ஓடி போயி கல்யாணம் செய்துகொள்வது
- நன்றாக இருக்கும் குடும்பத்தை எப்படி சதி செய்து பிரிப்பது
- முக்கியமாக இளம் சிறுவர் சிறுமிகள் எதை எதையெல்லாம் கற்றுக்கொள்ள கூடாதோ அதையெல்லாம் விலாவரியாக காட்டி கற்றுகொடுப்பது


இவையெல்லாம் ஒரு உதாரணம் தான் , எல்லா தொடர்களும் பார்ப்பவர்களுக்கு இன்னும் அதிகமாக தெரிந்திருக்கும் புன்னகை

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Nov 18, 2014 12:33 pm

எனக்கும் தெரிந்து மக்கள் தொலைக்காட்சி சினிமா சாராத நிகழ்ச்சிகளை வழங்கியது..
ஆனால் இப்போது விளம்பரகள் கேளிக்கை நிகழ்சிகள் என சிறு மாறுதலை கொண்டுவிட்டது...

யாரும் பார்க்க வில்லை போலும்... சோகம் சோகம் சோகம்



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் ! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 18, 2014 2:24 pm

M.Saranya wrote:நல்ல கேள்வி...
நியாயமும் கூட...
ஆனால் இதை காது கொடுத்தும் கேட்க மாட்டார்கள்..
கத்தி படம் ஓரளவிற்கு விவசாயிகளின் நிலையினை கூறும் விதம் உள்ளது...
வியாபார உலகத்தில் விவசாயத்தினை நினைப்பவர் எவர்...
பணத்தை சேர்த்து பல மாடி வீடு கட்டுவார்கள்...இவர்கள்..
விவசாயி நாதியின்றி நடுத்தெருவில் நிற்பான்...
இன்றைய நிலை இப்படி ...
மக்கள் யாவரும் விவசாயத்தின் அருமை உணர்ந்தாலன்றி விவசாயத்திற்கு விடிவு காலம் ஏது...


ரொம்ப சரி சரண்யா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக