புதிய பதிவுகள்
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
விவசாயம்,விவசாயி குறித்து யாரும் எந்த நிகழ்ச்சியும் தயாரிக்கவோ ,ஒளிபரப்பவோ முன்வருவதில்லை. வெள்ளித்திரை, சின்னத்திரை மனிதர்கள் மட்டுமே பல்வேறு விதமான நிகழ்ச்சிகளில் பங்கு பெறுகின்றனர். இதுவும் ஒருவிதமான தீண்டாமை தான்.இன்றைய சமூகத்தில் மிகப்பெரிய தீண்டாமையைச் சந்திப்பது விவசாயமும், விவசாயியும் தான். "தன் மகன்(ள்) ஒரு விவசாயி ஆக இருப்பதில் தான் பெருமை " என்று பெற்றோர்கள் நினைக்கும் நிலை உருவாகும் வரை விவசாயம் என்பது தீண்டத்தகாததாகவே இருக்கும் . இதை மாற்ற வேண்டியது யாருடைய கடமை?
சமூகத்தின் பிரதிபளிப்பு தான் சினிமா என்றால் 70 % திரைப்படங்கள் விவசாயம் குறித்தோ அல்லது விவசாயம் சார்ந்த தொழில்கள் குறித்தோ , அதில் ஈடுபடும் மனிதர்கள் குறித்தோ இருக்க வேண்டும் . ஆனால், இங்கு, விதவிதமான காதல்கள் தவிர தமிழ் சினிமாவில் என்ன இருக்கிறது.
இந்தியாவின் ஆன்மா, இன்னமும் கிராமங்களில் வாழ்வதாகச் சொல்கிறார்கள் . ஆனால் , எல்லாத் தரப்பினராலும் கிராமங்கள் புறக்கணிக்கப்படுகின்றன . ஆட்சியாளர்களும் ,அரசியல்வாதிகளும் " கிராமம் " என்ற வாரத்தையை மறந்தும் உச்சரிப்பதில்லை . சமீபத்தில் எல்லாக் கட்சிகளும் தேர்தல் அறிக்கை வெளியிட்டன . ஒரு தேர்தல் அறிக்கையில் கூட கிராமம் என்ற வாரத்தையே இல்லை . இந்தியாவில் கிராமங்கள் என்பதே இல்லையா ? இதுல காந்திய தேசம் ( கிராமங்கள் இந்தியாவின் முதுகெலும்பு - காந்தி ) என்ற பெருமை வேறு .
கிராமிய கலைகளை மையமாக வைத்து ஒரே ஒரு நிகழ்ச்சி நடத்தக் கூடாதா ! சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சினிமாப் பாடல்களைப் பாடவும் , சினிமாப்பாடல்களுக்கு ஆடவும் வைக்கிறீர்களே .பாடத் தெரியாதவர்களுக்கு பாடச் சொல்லிக்கொடுத்தும் , ஆடத் தெரியாதவர்களுக்கு ஆடச் சொல்லிக்கொடுத்தும் நிகழ்ச்சிகள் நடத்துகிறீர்களே . ஏன் கிராமியக் கலைகளை கற்றுக் கொடுத்து ஒரு நிகழ்ச்சியாவது நடத்தக் கூடாது ? தமிழ்நாட்டில் சினிமாவைத் தவிர எதுவுமே இல்லையா !
இயல் ,இசை , நாடகம் என்று மூன்று தமிழ் உண்டெனச் சொல்கிறார்கள் . இயல் என்பது இன்றைய இலக்கியம் , நாடகம் என்பது இன்றைய சினிமா , இசை என்பது ? சினிமா இசை தான் தமிழிசையாக மாறிப் போய்விட்டது .சினிமாப் பாடல் தவிர்த்து , ஒரு புதிய பாடலை உருவாக்கி பாடும் வகையில் போட்டிகள் நடத்தலாம் . புதிய வகை நடனப் போட்டிகள் வைக்கலாம் . நல்ல இசைக்கானப் போட்டிகள் நடத்தலாம் . அதை விடுத்து வெறும் சினிமாப் பாடல்களைப் மட்டுமே பாடவும் , ஆடவும் வைத்துக்கொண்டு மார்க் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள் .இதுல சீசன் 1,2,3,4,5,6,7,8 வேறு .
சினிமா ஸ்டுடியோ சென்னையில் இருக்கலாம் . அதற்காக நகர மக்களுக்காக மட்டுமே நீங்கள் நிகழ்ச்சிகள் தயாரிப்பீர்களா !
தமிழ்நாடு முழுக்க கடுமையான வறட்சி நிலவும் இன்றைய சூழலில் , அன்றன்றைய தேவைகளை பூர்த்தி செய்வதே பெரும் சோதனையாக இருக்கும் நிலையில் " ஒல்லி பெல்லி " குறித்தெல்லாம் கவலை இல்லை . எங்கள் பகுதிகளில் வேலை செய்யத் தயாராக இருப்பவர்களுக்கும் வேலை கிடைப்பதில்லை . விவசாயம் நன்றாக நடைபெற்றால் மட்டுமே எல்லோருக்கும் வேலை கிடைக்கும் . வேலை தேடி வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது உள்ளது .சற்று இளைப்பாற தொலைக்காட்சியை நாடினால் அது தொல்லைக்காட்சியாக இருக்கிறது .குறிப்பாக இந்த செய்தி சேனல்கள் பக்கமும் , ஆளாளுக்கு தீர்ப்பு சொல்ற சேனல்கள் பக்கமும் எட்டிப் பார்க்கக் கூட முடியவில்லை . இடையில இந்த சீசன்கள் வேறு . அதனால் பெண்களுக்கு , வன்முறைக் காட்சிகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நெடுந்தொடர்கள் . ஆண்களுக்கு , நேரத்தை விழுங்கும் கிரிக்கெட் ! தான் பொழுதுபோக்கு . நெடுந்தொடர்களிடமிருந்து பெண்களையும் , கிரிக்கெட்டிடமிருந்து ஆண்களையும் காப்பாற்றுங்கள்.
நீதிமன்றத்தை நாடி வழக்குத் தொடுத்து " கண்டிப்பாக ஒவ்வொரு தொலைக்காட்சி சேனலும் வாரத்தில் ஒரு மணி நேரமாவது வார இறுதி நாட்களில் மாலை 6 முதல் 10க்குள் விவசாயம், கிராமம் , கிராமம் சார்ந்த கலைகள் ,நிகழ்ச்சிகளாக ஒளிபரப்ப வேண்டும் " என்று தீர்ப்பு தான் வாங்க வேண்டும் போல ...!
ஜெ.செல்வராஜ்.
சமூகத்தின் பிரதிபளிப்பு தான் சினிமா என்றால் 70 % திரைப்படங்கள் விவசாயம் குறித்தோ அல்லது விவசாயம் சார்ந்த தொழில்கள் குறித்தோ , அதில் ஈடுபடும் மனிதர்கள் குறித்தோ இருக்க வேண்டும் . ஆனால், இங்கு, விதவிதமான காதல்கள் தவிர தமிழ் சினிமாவில் என்ன இருக்கிறது.
இந்தியாவின் ஆன்மா, இன்னமும் கிராமங்களில் வாழ்வதாகச் சொல்கிறார்கள் . ஆனால் , எல்லாத் தரப்பினராலும் கிராமங்கள் புறக்கணிக்கப்படுகின்றன . ஆட்சியாளர்களும் ,அரசியல்வாதிகளும் " கிராமம் " என்ற வாரத்தையை மறந்தும் உச்சரிப்பதில்லை . சமீபத்தில் எல்லாக் கட்சிகளும் தேர்தல் அறிக்கை வெளியிட்டன . ஒரு தேர்தல் அறிக்கையில் கூட கிராமம் என்ற வாரத்தையே இல்லை . இந்தியாவில் கிராமங்கள் என்பதே இல்லையா ? இதுல காந்திய தேசம் ( கிராமங்கள் இந்தியாவின் முதுகெலும்பு - காந்தி ) என்ற பெருமை வேறு .
கிராமிய கலைகளை மையமாக வைத்து ஒரே ஒரு நிகழ்ச்சி நடத்தக் கூடாதா ! சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சினிமாப் பாடல்களைப் பாடவும் , சினிமாப்பாடல்களுக்கு ஆடவும் வைக்கிறீர்களே .பாடத் தெரியாதவர்களுக்கு பாடச் சொல்லிக்கொடுத்தும் , ஆடத் தெரியாதவர்களுக்கு ஆடச் சொல்லிக்கொடுத்தும் நிகழ்ச்சிகள் நடத்துகிறீர்களே . ஏன் கிராமியக் கலைகளை கற்றுக் கொடுத்து ஒரு நிகழ்ச்சியாவது நடத்தக் கூடாது ? தமிழ்நாட்டில் சினிமாவைத் தவிர எதுவுமே இல்லையா !
இயல் ,இசை , நாடகம் என்று மூன்று தமிழ் உண்டெனச் சொல்கிறார்கள் . இயல் என்பது இன்றைய இலக்கியம் , நாடகம் என்பது இன்றைய சினிமா , இசை என்பது ? சினிமா இசை தான் தமிழிசையாக மாறிப் போய்விட்டது .சினிமாப் பாடல் தவிர்த்து , ஒரு புதிய பாடலை உருவாக்கி பாடும் வகையில் போட்டிகள் நடத்தலாம் . புதிய வகை நடனப் போட்டிகள் வைக்கலாம் . நல்ல இசைக்கானப் போட்டிகள் நடத்தலாம் . அதை விடுத்து வெறும் சினிமாப் பாடல்களைப் மட்டுமே பாடவும் , ஆடவும் வைத்துக்கொண்டு மார்க் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள் .இதுல சீசன் 1,2,3,4,5,6,7,8 வேறு .
சினிமா ஸ்டுடியோ சென்னையில் இருக்கலாம் . அதற்காக நகர மக்களுக்காக மட்டுமே நீங்கள் நிகழ்ச்சிகள் தயாரிப்பீர்களா !
தமிழ்நாடு முழுக்க கடுமையான வறட்சி நிலவும் இன்றைய சூழலில் , அன்றன்றைய தேவைகளை பூர்த்தி செய்வதே பெரும் சோதனையாக இருக்கும் நிலையில் " ஒல்லி பெல்லி " குறித்தெல்லாம் கவலை இல்லை . எங்கள் பகுதிகளில் வேலை செய்யத் தயாராக இருப்பவர்களுக்கும் வேலை கிடைப்பதில்லை . விவசாயம் நன்றாக நடைபெற்றால் மட்டுமே எல்லோருக்கும் வேலை கிடைக்கும் . வேலை தேடி வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது உள்ளது .சற்று இளைப்பாற தொலைக்காட்சியை நாடினால் அது தொல்லைக்காட்சியாக இருக்கிறது .குறிப்பாக இந்த செய்தி சேனல்கள் பக்கமும் , ஆளாளுக்கு தீர்ப்பு சொல்ற சேனல்கள் பக்கமும் எட்டிப் பார்க்கக் கூட முடியவில்லை . இடையில இந்த சீசன்கள் வேறு . அதனால் பெண்களுக்கு , வன்முறைக் காட்சிகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நெடுந்தொடர்கள் . ஆண்களுக்கு , நேரத்தை விழுங்கும் கிரிக்கெட் ! தான் பொழுதுபோக்கு . நெடுந்தொடர்களிடமிருந்து பெண்களையும் , கிரிக்கெட்டிடமிருந்து ஆண்களையும் காப்பாற்றுங்கள்.
நீதிமன்றத்தை நாடி வழக்குத் தொடுத்து " கண்டிப்பாக ஒவ்வொரு தொலைக்காட்சி சேனலும் வாரத்தில் ஒரு மணி நேரமாவது வார இறுதி நாட்களில் மாலை 6 முதல் 10க்குள் விவசாயம், கிராமம் , கிராமம் சார்ந்த கலைகள் ,நிகழ்ச்சிகளாக ஒளிபரப்ப வேண்டும் " என்று தீர்ப்பு தான் வாங்க வேண்டும் போல ...!
ஜெ.செல்வராஜ்.
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
நல்ல கேள்வி...
நியாயமும் கூட...
ஆனால் இதை காது கொடுத்தும் கேட்க மாட்டார்கள்..
கத்தி படம் ஓரளவிற்கு விவசாயிகளின் நிலையினை கூறும் விதம் உள்ளது...
வியாபார உலகத்தில் விவசாயத்தினை நினைப்பவர் எவர்...
பணத்தை சேர்த்து பல மாடி வீடு கட்டுவார்கள்...இவர்கள்..
விவசாயி நாதியின்றி நடுத்தெருவில் நிற்பான்...
இன்றைய நிலை இப்படி ...
மக்கள் யாவரும் விவசாயத்தின் அருமை உணர்ந்தாலன்றி விவசாயத்திற்கு விடிவு காலம் ஏது...
நியாயமும் கூட...
ஆனால் இதை காது கொடுத்தும் கேட்க மாட்டார்கள்..
கத்தி படம் ஓரளவிற்கு விவசாயிகளின் நிலையினை கூறும் விதம் உள்ளது...
வியாபார உலகத்தில் விவசாயத்தினை நினைப்பவர் எவர்...
பணத்தை சேர்த்து பல மாடி வீடு கட்டுவார்கள்...இவர்கள்..
விவசாயி நாதியின்றி நடுத்தெருவில் நிற்பான்...
இன்றைய நிலை இப்படி ...
மக்கள் யாவரும் விவசாயத்தின் அருமை உணர்ந்தாலன்றி விவசாயத்திற்கு விடிவு காலம் ஏது...
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மக்களின் மனதில் விவசாயத்திற்கு அவ்வளவு தாம் முக்கியத்துவம் இப்போ - அதான் எதார்த்தம்.
ஒளிபரப்பினால் அந்த சமயத்தில் வீட்டு வேலை, இல்லேன்னா வெளி வேலை என கிளம்பிவிடுவார்கள். பார்ப்பார்கள் என்பது நிச்சயமில்லை.
மனநிலையில் மாற்றம் வரவேண்டும்.
ஒளிபரப்பினால் அந்த சமயத்தில் வீட்டு வேலை, இல்லேன்னா வெளி வேலை என கிளம்பிவிடுவார்கள். பார்ப்பார்கள் என்பது நிச்சயமில்லை.
மனநிலையில் மாற்றம் வரவேண்டும்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
இன்றைய சூழ்நிலையில் இது 'தலைக்கு மேலே ஜான் போகிறதா, முழம் போகிறதா..' என்ற பிரகஞ்சை கூட இல்லாமல் சம்மந்தப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.நெடுந்தொடர்களிடமிருந்து பெண்களையும் , கிரிக்கெட்டிடமிருந்து ஆண்களையும் காப்பாற்றுங்கள்.
விவசாய பொருட்களுக்கு நிலையான விலை கிடைக்காதது தான் விவசாயிகளின் நீண்ட காலப் பிரச்சனையாக உள்ளது.
தொலைக்காட்சிகள் ஒரு சில முகங்களையே மீண்டும் மீண்டும் காட்டி தனிநபர் துதிபாடலை வளரக்கின்றன.
தற்போதைய நெடுந்தொடர்கள் எதிர்மறையான விசயங்களையே தொடர்ந்து காட்சிப்படுத்தி பரபரப்பை உண்டாக்குகின்றன. கொலை நடைபெறாத நெடுந்தொடரே இல்லை என்று சொல்லுமளவிற்கு நிலமை உள்ளது. மனித மனங்களை மரத்துப் போக செய்ததில் முதலிடம் தொலைக்காட்சிக்குத் தான். ஒரு விபத்தைப் பார்த்தால் கூட எந்தச் சலனமும் இல்லாமல் கடந்து செல்கிறோம்.
தொலைக்காட்சி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நம் வீடுகளில் இவ்வளவு பொருட்கள் இருக்காது. பயன்படுமா படாதா? தேவையா தேவையில்லையா? என்ற சுயசிந்தனையே இல்லாமல் மீண்டும் மீண்டும் பொருட்களை வாங்கத் துண்டுவது தொலைக்காட்சி விளம்பரங்கள்.
தொலைக்காட்சிக்கு முந்தைய வாழ்க்கை உண்மையிலேயே அற்புதமானது.
தொலைக்காட்சிகள் ஒரு சில முகங்களையே மீண்டும் மீண்டும் காட்டி தனிநபர் துதிபாடலை வளரக்கின்றன.
தற்போதைய நெடுந்தொடர்கள் எதிர்மறையான விசயங்களையே தொடர்ந்து காட்சிப்படுத்தி பரபரப்பை உண்டாக்குகின்றன. கொலை நடைபெறாத நெடுந்தொடரே இல்லை என்று சொல்லுமளவிற்கு நிலமை உள்ளது. மனித மனங்களை மரத்துப் போக செய்ததில் முதலிடம் தொலைக்காட்சிக்குத் தான். ஒரு விபத்தைப் பார்த்தால் கூட எந்தச் சலனமும் இல்லாமல் கடந்து செல்கிறோம்.
தொலைக்காட்சி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நம் வீடுகளில் இவ்வளவு பொருட்கள் இருக்காது. பயன்படுமா படாதா? தேவையா தேவையில்லையா? என்ற சுயசிந்தனையே இல்லாமல் மீண்டும் மீண்டும் பொருட்களை வாங்கத் துண்டுவது தொலைக்காட்சி விளம்பரங்கள்.
தொலைக்காட்சிக்கு முந்தைய வாழ்க்கை உண்மையிலேயே அற்புதமானது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல கட்டுரை ....நாளை வந்து படிக்கிறேன்
உண்மை ...seltoday wrote:விவசாய பொருட்களுக்கு நிலையான விலை கிடைக்காதது தான் விவசாயிகளின் நீண்ட காலப் பிரச்சனையாக உள்ளது.
தொலைக்காட்சிகள் ஒரு சில முகங்களையே மீண்டும் மீண்டும் காட்டி தனிநபர் துதிபாடலை வளரக்கின்றன.
தற்போதைய நெடுந்தொடர்கள் எதிர்மறையான விசயங்களையே தொடர்ந்து காட்சிப்படுத்தி பரபரப்பை உண்டாக்குகின்றன. கொலை நடைபெறாத நெடுந்தொடரே இல்லை என்று சொல்லுமளவிற்கு நிலமை உள்ளது. மனித மனங்களை மரத்துப் போக செய்ததில் முதலிடம் தொலைக்காட்சிக்குத் தான். ஒரு விபத்தைப் பார்த்தால் கூட எந்தச் சலனமும் இல்லாமல் கடந்து செல்கிறோம்.
தொலைக்காட்சி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நம் வீடுகளில் இவ்வளவு பொருட்கள் இருக்காது. பயன்படுமா படாதா? தேவையா தேவையில்லையா? என்ற சுயசிந்தனையே இல்லாமல் மீண்டும் மீண்டும் பொருட்களை வாங்கத் துண்டுவது தொலைக்காட்சி விளம்பரங்கள்.
தொலைக்காட்சிக்கு முந்தைய வாழ்க்கை உண்மையிலேயே அற்புதமானது.
இப்ப வர தொலைக்காட்சி தொடர்களில்
- கணவன் / மனைவிக்கு எப்படி துரோகம் செய்வது
- மாமியார் / மருமகளை எப்படி கொலை செய்யலாம் என்று திட்டம் போடுவது
- பெற்றோருக்கு தெரியாமல் ஓடி போயி கல்யாணம் செய்துகொள்வது
- நன்றாக இருக்கும் குடும்பத்தை எப்படி சதி செய்து பிரிப்பது
- முக்கியமாக இளம் சிறுவர் சிறுமிகள் எதை எதையெல்லாம் கற்றுக்கொள்ள கூடாதோ அதையெல்லாம் விலாவரியாக காட்டி கற்றுகொடுப்பது
இவையெல்லாம் ஒரு உதாரணம் தான் , எல்லா தொடர்களும் பார்ப்பவர்களுக்கு இன்னும் அதிகமாக தெரிந்திருக்கும்
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
எனக்கும் தெரிந்து மக்கள் தொலைக்காட்சி சினிமா சாராத நிகழ்ச்சிகளை வழங்கியது..
ஆனால் இப்போது விளம்பரகள் கேளிக்கை நிகழ்சிகள் என சிறு மாறுதலை கொண்டுவிட்டது...
யாரும் பார்க்க வில்லை போலும்...
ஆனால் இப்போது விளம்பரகள் கேளிக்கை நிகழ்சிகள் என சிறு மாறுதலை கொண்டுவிட்டது...
யாரும் பார்க்க வில்லை போலும்...
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Saranya wrote:நல்ல கேள்வி...
நியாயமும் கூட...
ஆனால் இதை காது கொடுத்தும் கேட்க மாட்டார்கள்..
கத்தி படம் ஓரளவிற்கு விவசாயிகளின் நிலையினை கூறும் விதம் உள்ளது...
வியாபார உலகத்தில் விவசாயத்தினை நினைப்பவர் எவர்...
பணத்தை சேர்த்து பல மாடி வீடு கட்டுவார்கள்...இவர்கள்..
விவசாயி நாதியின்றி நடுத்தெருவில் நிற்பான்...
இன்றைய நிலை இப்படி ...
மக்கள் யாவரும் விவசாயத்தின் அருமை உணர்ந்தாலன்றி விவசாயத்திற்கு விடிவு காலம் ஏது...
ரொம்ப சரி சரண்யா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|