புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏதிலிகள் சகலரையும் விடுவிக்க வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றில் தீர்மானம்
Page 1 of 1 •
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
வன்னி முகாம்களிலுள்ள ஏதிலிகளை முற்றாக விடுவிக்குமாறும், அவர்களது பாது காப்பை உறுதிப்படுத்துமாறும் சிறீலங்கா அரசிடம் வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றம் (மக்கள் பிரதிநிதிகள் சபை) கடந்த புதனன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அத்துடன் சிறீலங்கா இனப் பிரச்சினைக்கு சிறந்த அரசியல் தீர்வுத் திட்டத்தை விரை வாக முன்வைக்குமாறும் பிரதிநிதிகள் சபை சிறீலங்காயைக் கேட்டிருக்கின்றது.
அமெரிக்காவின் இலினொய்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர் டேவிட் கொண்டுவந்த இந்தத் தீர்மானத்தை அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபை 421 1 என்ற அடிப்படையில் ஆதரித்துள்ளது.
சிறீலங்கா அரசை நேரடியாக கட்டுப்படுத்தாத, ஆனால் அரசிற்கு கடும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்தத் தீர்மானத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:
சிறீலங்கா அரசினால் தற்போது நிர்வகிக்கப்படும் முகாம்களில் வாழும் இடம் பெயர்ந்த தமிழ்மக்களை விடுவிப்பதற்கு ஆதரவு அளிக்கவேண்டும். அவர்களின் விடுதலை மற்றும் மீள்குடியேற்றப் பணிகளை சுயாதீனமாகக் கண்காணிக்கும் நடவடிக்கைக்கு உதவுவதன் மூலமாகவும் சர்வதேச தொண்டு மற்றும் நிவாரண அமைப்புகள் நிவாரணத்தையும், வளங்களையும் வழங்க அனுமதிப்பதன் மூலமாகவும், அமெரிக்காவும் சர்வதேச சமூகமும் சிறீலங்காயில் இடம்பெயர்ந்த தமிழ்மக்களின் மனிதாபிமான மனித உரிமைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டும்.
மே 2009 இல் விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா அரசிற்கும் இடையிலான யுத்தம் முடிவுக்கு வந்தது. சிறீலங்கா அரசு மோதல் காரணமாக இடம்பெயர்ந்த மக்களைப் பராமரிப்பதற்கும், விரைவாக மீள்குடியமர்த்துவதற்கும் இணங்கியது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையகத்தின் 11 ஆவது விசேட அமர்வில் முகாமில் உள்ளவர்களின் வாழ்க்கை நிலைமைகளை முன்னேற்றவும் 180 நாட்களுக்குள் பெரும்பாலானவர்களைக் குடியேற்றவும் சிறீலங்கா அரசு இணங்கியது.
ஒக்ரோபர் 23 ஆம் திகதி வரை இடம்பெயர்ந்தவர்களில் 51 ஆயிரம் பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 36 ஆயிரம் பேர் தமது சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர். தமது சொந்த வீடுகளில் உள்ளனர் அல்லது செல்வதற்குக் காத்திருக்கின்றனர்.
இதுதவிர, விசேட பிரிவிற்குள் வரும் 16 ஆயிரம் பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இன்னமும் 2 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் விடுவிக்கப்படாத நிலையில் உள்ளனர்.
பருவப்பெயர்ச்சி மழை காலத்துக்கு முன்னர் மனிதாபிமான நிலைமைகளில் முன்னேற்றம் காண பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இதன் காரணமாக முகாமில் உள்ள இடம்பெயர்ந்த மக்களை வேகமாகவும், பாதுகாப்பாகவும் விடுவிப்பதை உறுதி செய்யுமாறு மக்கள் பிரதிநிதிகள் குழு சிறீலங்கா அரசைக் கோருகின்றது.
இந்த ஏதிலிகள் தமது வீடுகளையும், சொத்துக்களையும் மீளப் பெறுவதற்கு உள்ள உரிமைகளையும் சிறப்புரிமையையும் பாதுகாக்க வேண்டும். முகாம்களை நிர்வகிக்கும் பொறுப்பை சிவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்குமாறும், சர்வதேச அரச அமைப்புகள், செஞ்சிலுவைக் குழு மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவுவதற்காக நாளாந்தம் முகாம்களில் பிரசன்னமாயிருப்பதற்கு அனுமதியளிக்குமாறும் சிறீலங்கா அரசை கோருகின்றோம்.
அரசு சுமுக நிலையை ஏற்படுத்தும் வேளை தமிழ்மக்களை பொறுமையாக இருக்கும் படியும், தமிழ்மக்களின் அரசியல் கர்சனைகளுக்குத் தீர்வு காணக்கூடிய அரசியல் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதை துரிதப்படுத்துமாறும் கோருகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
அத்துடன் சிறீலங்கா இனப் பிரச்சினைக்கு சிறந்த அரசியல் தீர்வுத் திட்டத்தை விரை வாக முன்வைக்குமாறும் பிரதிநிதிகள் சபை சிறீலங்காயைக் கேட்டிருக்கின்றது.
அமெரிக்காவின் இலினொய்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர் டேவிட் கொண்டுவந்த இந்தத் தீர்மானத்தை அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபை 421 1 என்ற அடிப்படையில் ஆதரித்துள்ளது.
சிறீலங்கா அரசை நேரடியாக கட்டுப்படுத்தாத, ஆனால் அரசிற்கு கடும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்தத் தீர்மானத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:
சிறீலங்கா அரசினால் தற்போது நிர்வகிக்கப்படும் முகாம்களில் வாழும் இடம் பெயர்ந்த தமிழ்மக்களை விடுவிப்பதற்கு ஆதரவு அளிக்கவேண்டும். அவர்களின் விடுதலை மற்றும் மீள்குடியேற்றப் பணிகளை சுயாதீனமாகக் கண்காணிக்கும் நடவடிக்கைக்கு உதவுவதன் மூலமாகவும் சர்வதேச தொண்டு மற்றும் நிவாரண அமைப்புகள் நிவாரணத்தையும், வளங்களையும் வழங்க அனுமதிப்பதன் மூலமாகவும், அமெரிக்காவும் சர்வதேச சமூகமும் சிறீலங்காயில் இடம்பெயர்ந்த தமிழ்மக்களின் மனிதாபிமான மனித உரிமைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டும்.
மே 2009 இல் விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா அரசிற்கும் இடையிலான யுத்தம் முடிவுக்கு வந்தது. சிறீலங்கா அரசு மோதல் காரணமாக இடம்பெயர்ந்த மக்களைப் பராமரிப்பதற்கும், விரைவாக மீள்குடியமர்த்துவதற்கும் இணங்கியது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையகத்தின் 11 ஆவது விசேட அமர்வில் முகாமில் உள்ளவர்களின் வாழ்க்கை நிலைமைகளை முன்னேற்றவும் 180 நாட்களுக்குள் பெரும்பாலானவர்களைக் குடியேற்றவும் சிறீலங்கா அரசு இணங்கியது.
ஒக்ரோபர் 23 ஆம் திகதி வரை இடம்பெயர்ந்தவர்களில் 51 ஆயிரம் பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 36 ஆயிரம் பேர் தமது சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர். தமது சொந்த வீடுகளில் உள்ளனர் அல்லது செல்வதற்குக் காத்திருக்கின்றனர்.
இதுதவிர, விசேட பிரிவிற்குள் வரும் 16 ஆயிரம் பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இன்னமும் 2 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் விடுவிக்கப்படாத நிலையில் உள்ளனர்.
பருவப்பெயர்ச்சி மழை காலத்துக்கு முன்னர் மனிதாபிமான நிலைமைகளில் முன்னேற்றம் காண பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இதன் காரணமாக முகாமில் உள்ள இடம்பெயர்ந்த மக்களை வேகமாகவும், பாதுகாப்பாகவும் விடுவிப்பதை உறுதி செய்யுமாறு மக்கள் பிரதிநிதிகள் குழு சிறீலங்கா அரசைக் கோருகின்றது.
இந்த ஏதிலிகள் தமது வீடுகளையும், சொத்துக்களையும் மீளப் பெறுவதற்கு உள்ள உரிமைகளையும் சிறப்புரிமையையும் பாதுகாக்க வேண்டும். முகாம்களை நிர்வகிக்கும் பொறுப்பை சிவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்குமாறும், சர்வதேச அரச அமைப்புகள், செஞ்சிலுவைக் குழு மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவுவதற்காக நாளாந்தம் முகாம்களில் பிரசன்னமாயிருப்பதற்கு அனுமதியளிக்குமாறும் சிறீலங்கா அரசை கோருகின்றோம்.
அரசு சுமுக நிலையை ஏற்படுத்தும் வேளை தமிழ்மக்களை பொறுமையாக இருக்கும் படியும், தமிழ்மக்களின் அரசியல் கர்சனைகளுக்குத் தீர்வு காணக்கூடிய அரசியல் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதை துரிதப்படுத்துமாறும் கோருகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
kirupairajah wrote:அமெரிக்காவின் இலினொய்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர் டேவிட் கொண்டுவந்த இந்தத் தீர்மானத்தை அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபை 421 1 என்ற அடிப்படையில் ஆதரித்துள்ளது.
அரசு சுமுக நிலையை ஏற்படுத்தும் வேளை தமிழ்மக்களை பொறுமையாக இருக்கும் படியும், தமிழ்மக்களின் அரசியல் கர்சனைகளுக்குத் தீர்வு காணக்கூடிய அரசியல் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதை துரிதப்படுத்துமாறும் கோருகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
அவர்களுக்காவது ஈரம் சுரக்கிறதே..
தகவலிற்கு நன்றி கிருபை
Similar topics
» மதுக்கடைகளை மூட வலியுறுத்தி 2000 கிராம சபைகளில் தீர்மானம்
» அமெரிக்க பார்லிமென்டில் தீபாவளி தீர்மானம் தாக்கல்
» சீனா மீது பொருளாதார தடை? அமெரிக்க பார்லி.,யில் தீர்மானம்
» டொனால்டு டிரம்ப் மீது அமெரிக்க நாடாளுமன்றத்தில் நாளை கண்டனத் தீர்மானம்
» புதின் ஒரு போர்க் குற்றவாளி' - ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியது அமெரிக்க நாடாளுமன்றம்
» அமெரிக்க பார்லிமென்டில் தீபாவளி தீர்மானம் தாக்கல்
» சீனா மீது பொருளாதார தடை? அமெரிக்க பார்லி.,யில் தீர்மானம்
» டொனால்டு டிரம்ப் மீது அமெரிக்க நாடாளுமன்றத்தில் நாளை கண்டனத் தீர்மானம்
» புதின் ஒரு போர்க் குற்றவாளி' - ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியது அமெரிக்க நாடாளுமன்றம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|