புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிறுகதை Poll_c10சிறுகதை Poll_m10சிறுகதை Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
சிறுகதை Poll_c10சிறுகதை Poll_m10சிறுகதை Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
சிறுகதை Poll_c10சிறுகதை Poll_m10சிறுகதை Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
சிறுகதை Poll_c10சிறுகதை Poll_m10சிறுகதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறுகதை Poll_c10சிறுகதை Poll_m10சிறுகதை Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
சிறுகதை Poll_c10சிறுகதை Poll_m10சிறுகதை Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
சிறுகதை Poll_c10சிறுகதை Poll_m10சிறுகதை Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
சிறுகதை Poll_c10சிறுகதை Poll_m10சிறுகதை Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதை


   
   
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Nov 15, 2014 4:03 pm

கோவிலுக்கு புறப்படுவிட்டாயா என கேட்டுக்கொண்டே வீட்டினுள் நுழைந்தார் வேதநாயகம். அப்பப்பா வந்ததும் வராததுமா ஏன் இவ்வளவு ஆர்பாட்டம் என கேட்டவாறு சமையலறையில் இருந்து வெளி வந்தாள் மீனாக்ஷி.இன்னைக்கு சனிக்கிழமை என்பதை நான் மறக்கலங்க கோவிலுக்கு வேண்டிய எல்லாம் எடுத்து தயார வைச்சிட்டேன் நீங்க கிளம்ப வேண்டியது தான் பாக்கி.

இதோ கிளம்பிட்டேன் என முகம் கழுவ சென்றார் வேதநாயகம். சூடாக தன் கணவருக்கு காபி போட்டு எடுத்து வந்தாள் மீனாக்ஷி. என்னமா நேரம் போயிட்டே இருக்கு நீ இன்னும் புறப்படாம ஒவ்வொரு வேலையா செஞ்சிட்டு இருக்க,கிளம்பு கிளம்பு என அவசரப்படுத்தினார். இன்று கோவிலில் பூஜை என்பதை அவள் மறந்து விடவில்லை ஒவ்வொரு சனிக்கிழமையும் கணவனும் மனைவியும் காரமடை பெருமாள் கோவிலுக்கு செல்வது வழக்கமான ஒன்று.

ஏழு வருட தாம்பத்திய வாழ்கையில், குழந்தை இல்லா வேதநாயகம் மீனாக்ஷி தம்பதியினர் தங்கள் குறைகளையும் நிறைகளையும் பெருமாளிடம் கூறி அவனை தரிசிக்க செல்வதோடு மட்டும் அல்லாமல், அவனையே தங்கள் குழந்தையாக நினைத்து, விடுதியில் தங்கி இருக்கும் மகனை பார்க்க வார கடைசியில் பெற்றோர்கள் செல்வதுபோல சக்கரைபொங்கல், புளியோதரை போன்றவற்றை நிவேதானம் செய்திட கொண்டு செல்வர். அன்றும் அதற்காக தான் கிளம்பி கொண்டிருந்தனர்.

பேருந்து நிறுத்தத்தில் வண்டிக்காக காத்திருந்தனர். அங்கு அரங்கேறிக் கொண்டிருந்த காட்சியை கண்டு அதிர்ந்தே விட்டார் வேதநாயகம். ரோடோரமாய் சாக கிடக்கும் தாய், பிசியின் கொடுமையில் சிறுமி செய்வதறியாது கீழே கிடந்த வாழை மட்டையால் தன்னை தானே அடித்து கொண்டு வயிரை தொட்டு காட்டி யாசகம் கேட்டுக் கொண்டிருந்தாள் அங்கிருந்த கடைகளில் எல்லாம்.

யாசகம் பெற்ற காசில் அச்சிறுமி நோய்வாய் பட்டு சாக கிடக்கும் தன் தாய்க்கு ரொட்டியும் பாலும் வங்கி வந்து ஊட்ட ஆரம்பித்தாள். அம்மா உனக்கு பால் கொண்டுவந்திருக்கேன் குடிம்மா குடிம்மா எந்திரிம்மா என்று பிஞ்சுக கையால் தாய் முகத்தை தடவினால் சிறியவள் தன் தாய் இறந்துவிட்டால் என்பது அறியாமல்.

அந்நேரம் கோவிலுக்கு செல்ல பேருந்தும் வந்தது, தம்பதியினர் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு பேருந்தில் ஏறினர். எப்போதும் பேசிகொண்டே இருவரும் பயணிப்பார்கள் இன்று மௌனமாய் நகர்ந்தது நேரம். கோவில் முன் பேருந்து நின்றது, அவர்கள் மனமோ நிற்காமல் அலைபாய்ந்தது அச்சிறுமியை சுற்றி.

கோவிலுக்குள் செல்ல மீனாக்ஷிக்கு மனம் வரவில்லை. இறங்கிய இடத்தை விட்டு அசையாமல் நின்று விட்டாள். சன்னதிக்கு போலாம் வா என் அழைத்திட அவரிடமும் வார்த்தை இல்லாமல் இருந்தது. ஒருவழியாக மனதை தேற்றிக்கொண்டு சன்னதிக்குள் நுழைந்தனர் தம்பதிகள்.

அன்றைய தினம் இறைவனை குழந்தையாய் பாவித்து பாமாலை பாடியவாறு இருந்தனர் கோவிலுக்கு வருவோர்கள். அதை கேட்க கேட்க மீனாக்ஷிக்கு மனதிற்குள் ஏதோ பிசைய தொடங்கியது. பாதியிலே பூஜையில் இருந்து எழுந்து போலாமாங்க என்றால் கணவனை நோக்கி. என்ன இது பாதிலேயே என்று கேட்க மனமில்லாமல் தானும் உடனே புறப்பட்டுவிட்டார்.

அவர்கள் வெளியே செல்லவும் பேருந்து வருவதற்கும் சரியாக இருந்தது. சிறிது நேர பயணத்தின் பின் இருவரும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினார்கள். இருவரின் கண்களும் அச்சிறுமிக்காக பேருந்து நிறுத்தத்தை சல்லடையாக அலசியது. அவர்களுக்கு காட்சி தந்தது அவள் கீழே போட்ட வாழ மட்டை மட்டுமே.

அந்த நொடி மீனாக்ஷி குழந்தை போல அழ தொடங்கிவிட்டால் அந்த குழந்தையை நினைத்து. அப்போது அமரர் ஊர்தி ஒன்று அவர்களை கடந்து சென்று ஓரிடத்தில் நின்றது, அவ்வண்டியில் இருந்து அச்சிறுமி இறக்கிவிடப்படாள்.

எங்கே போவது, என்ன செய்வது என தெரியாமல் சிறுமி அழுது கொண்டே தாய் படுத்து கிடந்த இடம் நோக்கி நடக்கலானாள் எல்லோரும் வேடிக்கை பார்க்க, தன்னை மறந்த மீனாக்ஷி ஓடி சென்று அக்குழந்தையை வாரி அனைத்தாள். தன் சேலை நுனியால் சிறுமியின் கண்ணீரை துடைத்து மீண்டும் அவளை கட்டி அனைத்தாள் பெரியவள்.

தாயின் அன்புக்கு ஏங்கிய பிஞ்சு, அவளை அன்னையாக நினைத்து மீனாக்ஷி சிந்திய அன்பில் தன்னை மறந்தாள். அம்மா அம்மா என்று கதறிவிட்டாள் சிறியவள். பிள்ளை செல்வத்திற்காக ஏங்கிய பெரியவள் குழந்தை முன் குழந்தையாக மாறி சிறியவளை தேற்ற தொடங்கினால்.

வேதநாயகம் எதுவும் கூறாமல் இவை அனைத்தையும் மெளனமாக பார்த்துக் கொண்டிருந்தார். தாய்மையின் ஏக்கத்தை, தன் மனைவி என்னும் மூத்த குழந்தையிடம் கண்கூடாக இன்று தான் கண்டார் வேதநாயகம். வா போகலாம் நேரமாச்சி என்று மீனாட்சியை கணவன் அழைக்க அப்போது தான் நினைவு வந்தது அவளுக்கு செய்வதறியாது கலங்கியவள் கண்களில் வெள்ளம் பெருக்கெடுக்க அவள் மெல்ல திரும்பிய போது, நம் குழந்தையை அழைத்து கொண்டு என்ற கணவனின் வார்த்தை தேனாய் இனிக்க, பெருக்கெடுத்த வெள்ளம் - ஆனந்த அலையாய் மாறியது!!!

குழந்தைக்கு தாய் ஆக இயலாதவளை ஏற்க மறுக்கும் சில மனிதர்கள் உள்ள சமுதாயத்தில் தன்னை குழந்தையாக பாவித்து, இன்று மற்றொரு குழந்தையையும் தனக்காக ஏற்கும் தன் கணவனின் தூய உள்ளத்தை விட இமயமலை உயரம் சிறிதாக தோன்றியது மீனாக்ஷிக்கு. இறைவனுக்கு மனதிற்குள் நன்றி சொல்லிகொண்டே வீடிற்கு நடக்கலானாள் மீனாக்ஷி.
நன்றி:எழுத்து .கம

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Nov 15, 2014 4:11 pm

கதை அருமை...ஆனாலும் இன்று எத்தனை மீனாட்சி இன்று இப்படி இருப்பாள்???



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 15, 2014 4:15 pm

நல்ல கதை பகிர்வுக்கு நன்றீ



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Nov 15, 2014 4:22 pm

கதை மிகவும் அருமை...
நண்பர் கூறியது போல் இப்படிப்பட்ட தம்பதியினர் இருப்பது அரிது...
ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுப்பது ஒருபுறம்..அதற்க்கெல்லாம் மிகுந்த மனப்பக்குவம் தேவை... ஆனால் அவர்களை பாதுகாப்பாய் ஒரு காப்பகத்தில் சேர்த்து விடவாவது செய்கிறார்களா மனிதர்கள்....



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

சிறுகதை W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Nov 15, 2014 4:24 pm

M.Saranya wrote:கதை மிகவும் அருமை...
நண்பர் கூறியது போல் இப்படிப்பட்ட தம்பதியினர் இருப்பது அரிது...
ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுப்பது ஒருபுறம்..அதற்க்கெல்லாம் மிகுந்த மனப்பக்குவம் தேவை... ஆனால் அவர்களை பாதுகாப்பாய் ஒரு காப்பகத்தில் சேர்த்து விடவாவது செய்கிறார்களா மனிதர்கள்....
மேற்கோள் செய்த பதிவு: 1103752

உங்கள் ஆதங்கமும் சரிதான், இருப்பினும் அனாதை என்ற ஒரு வார்த்தை இல்லாமல் செய்ய வேண்டும்....



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சே.சையது அலி
சே.சையது அலி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 19/07/2014

Postசே.சையது அலி Sat Nov 15, 2014 11:46 pm

நல்ல கதை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Nov 16, 2014 12:03 am

குழந்தைக்கு தாய் ஆக இயலாதவளை ஏற்க மறுக்கும் சில மனிதர்கள் உள்ள சமுதாயத்தில் தன்னை குழந்தையாக பாவித்து, இன்று மற்றொரு குழந்தையையும் தனக்காக ஏற்கும் தன் கணவனின் தூய உள்ளத்தை விட இமயமலை உயரம் சிறிதாக தோன்றியது மீனாக்ஷிக்கு.
சிறுகதை 3838410834 சூப்பருங்க



சிறுகதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிறுகதை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிறுகதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Nov 17, 2014 11:43 am

சிறுகதை 1571444738

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 17, 2014 10:53 pm

நல்லா இருக்கு இந்த கதை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Nov 18, 2014 1:44 pm

krishnaamma wrote:நல்லா இருக்கு இந்த கதை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1104246
சிறுகதை 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக