புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Nov 17, 2014 12:27 am

First topic message reminder :

ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்? - Page 4 Aishwarya+Rai+in+saree-3

1.அதிகாலை பனியில் நனைந்த படியே கோலம் போடும் போது.

2.தாவணிக் கோலத்தில் சுபநிகழ்ச்சிகளில் அங்கும் இங்கும் வலம் வரும்போது.

3.பேச்சில் ஆங்கிலம் கலக்காமல் , படிக்காதவர்களிடம் அவர்களுக்கு புரியும் விதத்தில் தெளிவாக பேசும் போது.

4.அழகை திமிராக காட்டாமல், ஆண்களை மதித்து நடக்கும் போது.

5.யார் மனதையும் புண்படுத்தாமல் , தன் மனதில் இருப்பவனின் கை பிடிக்க எவ்வளவு நாள்? என்றுக் கேள்வியே கேட்காமல் காத்திருக்கும் போது.

6.அச்சப் பட வேண்டிய இடங்களில் மட்டும் அச்சப்பட்டு கம்பீரமாய் இருக்க வேண்டிய இடங்களில் கம்பீரமாய் இருக்கும் போது.

7.காதில் இருக்கும் கம்மல் தன் பேச்சுக்கு தாளம் போடும் படி, தலையை ஆட்டி ஆட்டி பேசும் போது.

8.தம்பி தங்கைகளுக்கு இன்னொரு தாயாய் இருக்கும் போது.

9.தந்தையின் குடும்ப கஷ்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் போது.

10.ஆபாசமில்லாத உடையணிந்துஅழகை எப்போதும் மறைத்தே வைத்திருக்கும் போது.

11.ஆண்கள் கூட்டத்தை கடக்கும் போது, நம்மை ஏதேனும் சொல்லி கிண்டலடித்து விடுவார்களோ என்று மனதில் ஆயிரம் கேள்விகளை சுமந்த படியே செல்லும் போது.

12.சமைக்கத் தெரியாது என்பதை பெருமையாக சொல்லாமல், அன்னமிடுவதில் அன்னையாய் இருக்கும் போது.

மொத்தத்தில் தன்னலமில்லாத, செயற்கைத்தனமில்லாத எல்லா பெண்களுமேஅழகு தான்...

நன்றி: முகநூல்.



ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்? - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்? - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்? - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 17, 2014 8:08 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:
விமந்தனி wrote:
M.M.SENTHIL wrote:பெண் என்றால் அழகு தானே...
எப்போதும் பெண் அழகுதான்.....

கவியருவி ம.ரமேஷ் wrote:பெண் என்ற சொல்லே பேரழகுதான்...
அ...து! சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1104155
ஒன்றை கவனிக்க வேண்டும் - இருவரும் கவிஞர்கள் - கவிதைக்கு எதுவோ அழகாம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1104159

நான் சொல்ல நினைத்தேன் - சிறிது பின் தங்கி விட்டேன் . நன்றி .,யினியவரே !

விமந்தினி அழகை விரும்புவதில்லை , பார்த்தீர்களா !
"அ...து "  என்று கூறி விட்டார் .

ரமணியன்


அடக்கடவுளே... அதற்கு இப்படி ஒரு அர்த்தமா.... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1104172

ஆமாம் , அ ----என்றால் அழகு , து .......என்றால் வசை சொல் ......(நன்றி : விக்கி )
அ ...தான் .... சரியா !
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 17, 2014 8:54 pm

யினியவன் wrote:கணவனை மெய்யாலுமே கரிச்சு கொட்டாமல், செல்லமாய் கடிந்து கொள்ளும் பொழுது தான் அவள் பிரபஞ்ச அழகி ஆகிறாள் புன்னகைபுன்னகைபுன்னகை  

இதில் நீங்க சூசகமா ஏதும் சொல்லையே இனியவன் ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 17, 2014 8:57 pm

அனுபவங்கள் வெளிப்படுகின்றன .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 17, 2014 8:57 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:
M.M.SENTHIL wrote:பெண் என்றால் அழகு தானே...
எப்போதும் பெண் அழகுதான்.....

கவியருவி ம.ரமேஷ் wrote:பெண் என்ற சொல்லே பேரழகுதான்...
அ...து! சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1104155
ஒன்றை கவனிக்க வேண்டும் - இருவரும் கவிஞர்கள் - கவிதைக்கு எதுவோ அழகாம் புன்னகை

ம்....................ரொம்ப சரி......................இவங்க சொல்வதெல்லாம் நம்பவே கூடாது  ............................ கூடாது கூடாது கூடாது கனவிலே வாழுபவர்கள் புன்னகை ....................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அதனால் தான் நான் இந்த கவிகளிடமிருந்து ஒரு அடி தள்ளியே இருப்பேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Nov 18, 2014 11:59 am

krishnaamma wrote:
யினியவன் wrote:
விமந்தனி wrote:
M.M.SENTHIL wrote:பெண் என்றால் அழகு தானே...
எப்போதும் பெண் அழகுதான்.....

கவியருவி ம.ரமேஷ் wrote:பெண் என்ற சொல்லே பேரழகுதான்...
அ...து! சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1104155
ஒன்றை கவனிக்க வேண்டும் - இருவரும் கவிஞர்கள் - கவிதைக்கு எதுவோ அழகாம் புன்னகை

ம்....................ரொம்ப சரி......................இவங்க சொல்வதெல்லாம் நம்பவே கூடாது  ............................ கூடாது கூடாது கூடாது கனவிலே வாழுபவர்கள் புன்னகை ....................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அதனால் தான் நான் இந்த கவிகளிடமிருந்து ஒரு அடி தள்ளியே இருப்பேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1104212

கனவில் வாழ்ந்தாலும், நிஜத்தில் உண்மை பேசும் கூட்டம், இந்த கவிஞர் கூட்டம்..... ஜாலி ஜாலி ஜாலி



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 18, 2014 12:21 pm

அருமையான பதிவு அக்கா .



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Nov 18, 2014 12:25 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:
விமந்தனி wrote:
M.M.SENTHIL wrote:பெண் என்றால் அழகு தானே...
எப்போதும் பெண் அழகுதான்.....

கவியருவி ம.ரமேஷ் wrote:பெண் என்ற சொல்லே பேரழகுதான்...
அ...து! சூப்பருங்க
ஒன்றை கவனிக்க வேண்டும் - இருவரும் கவிஞர்கள் - கவிதைக்கு எதுவோ அழகாம் புன்னகை
நான் சொல்ல நினைத்தேன் - சிறிது பின் தங்கி விட்டேன் . நன்றி .,யினியவரே !

விமந்தினி அழகை விரும்புவதில்லை , பார்த்தீர்களா !
"அ...து "  என்று கூறி விட்டார் .

ரமணியன்
அடக்கடவுளே... அதற்கு இப்படி ஒரு அர்த்தமா.... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ஆமாம் , அ ----என்றால் அழகு , து .......என்றால் வசை சொல் ......(நன்றி : விக்கி )
அ ...தான் .... சரியா !
ரமணியன்  
அடடா... இதற்கு இப்படி ஒரு புலமையோடு விளக்கம் தருவீர்கள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை ஐயா. அழகினை விரும்பாதவரும் இங்கு உண்டோ! அதில் நான் மட்டும் விதிவிலக்கா என்ன?



ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்? - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்? - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்? - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Nov 18, 2014 1:07 pm

பெண் என்றால் பேயும் இறங்குமாம்
அப்படி என்றால் பெண்ணும் பேயா?



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Nov 18, 2014 1:19 pm

M.M.SENTHIL wrote:பெண் என்றால் பேயும் இறங்குமாம்
அப்படி என்றால் பெண்ணும் பேயா?

பெண் பேயாவதும், பெண்ணாகவே இருப்பதும் ....................... கையில் தான் உள்ளது.



ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்? - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்? - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்? - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Nov 18, 2014 1:22 pm

விமந்தனி wrote:
M.M.SENTHIL wrote:பெண் என்றால் பேயும் இறங்குமாம்
அப்படி என்றால் பெண்ணும் பேயா?

பெண் பேயாவதும், பெண்ணாகவே இருப்பதும் ....................... கையில் தான் உள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1104418

அக்கா இது சும்மா,

krishnaamma wrote:
ம்....................ரொம்ப சரி......................இவங்க சொல்வதெல்லாம் நம்பவே கூடாது  ............................ கூடாது கூடாது கூடாது கனவிலே வாழுபவர்கள் புன்னகை ....................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அதனால் தான் நான் இந்த கவிகளிடமிருந்து ஒரு அடி தள்ளியே இருப்பேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1104212

அம்மா சொன்னதற்காக



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக