Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?
+9
M.M.SENTHIL
ராஜா
mbalasaravanan
M.Saranya
சிவனாசான்
ayyasamy ram
T.N.Balasubramanian
யினியவன்
விமந்தனி
13 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?
First topic message reminder :
1.அதிகாலை பனியில் நனைந்த படியே கோலம் போடும் போது.
2.தாவணிக் கோலத்தில் சுபநிகழ்ச்சிகளில் அங்கும் இங்கும் வலம் வரும்போது.
3.பேச்சில் ஆங்கிலம் கலக்காமல் , படிக்காதவர்களிடம் அவர்களுக்கு புரியும் விதத்தில் தெளிவாக பேசும் போது.
4.அழகை திமிராக காட்டாமல், ஆண்களை மதித்து நடக்கும் போது.
5.யார் மனதையும் புண்படுத்தாமல் , தன் மனதில் இருப்பவனின் கை பிடிக்க எவ்வளவு நாள்? என்றுக் கேள்வியே கேட்காமல் காத்திருக்கும் போது.
6.அச்சப் பட வேண்டிய இடங்களில் மட்டும் அச்சப்பட்டு கம்பீரமாய் இருக்க வேண்டிய இடங்களில் கம்பீரமாய் இருக்கும் போது.
7.காதில் இருக்கும் கம்மல் தன் பேச்சுக்கு தாளம் போடும் படி, தலையை ஆட்டி ஆட்டி பேசும் போது.
8.தம்பி தங்கைகளுக்கு இன்னொரு தாயாய் இருக்கும் போது.
9.தந்தையின் குடும்ப கஷ்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் போது.
10.ஆபாசமில்லாத உடையணிந்துஅழகை எப்போதும் மறைத்தே வைத்திருக்கும் போது.
11.ஆண்கள் கூட்டத்தை கடக்கும் போது, நம்மை ஏதேனும் சொல்லி கிண்டலடித்து விடுவார்களோ என்று மனதில் ஆயிரம் கேள்விகளை சுமந்த படியே செல்லும் போது.
12.சமைக்கத் தெரியாது என்பதை பெருமையாக சொல்லாமல், அன்னமிடுவதில் அன்னையாய் இருக்கும் போது.
மொத்தத்தில் தன்னலமில்லாத, செயற்கைத்தனமில்லாத எல்லா பெண்களுமேஅழகு தான்...
நன்றி: முகநூல்.
1.அதிகாலை பனியில் நனைந்த படியே கோலம் போடும் போது.
2.தாவணிக் கோலத்தில் சுபநிகழ்ச்சிகளில் அங்கும் இங்கும் வலம் வரும்போது.
3.பேச்சில் ஆங்கிலம் கலக்காமல் , படிக்காதவர்களிடம் அவர்களுக்கு புரியும் விதத்தில் தெளிவாக பேசும் போது.
4.அழகை திமிராக காட்டாமல், ஆண்களை மதித்து நடக்கும் போது.
5.யார் மனதையும் புண்படுத்தாமல் , தன் மனதில் இருப்பவனின் கை பிடிக்க எவ்வளவு நாள்? என்றுக் கேள்வியே கேட்காமல் காத்திருக்கும் போது.
6.அச்சப் பட வேண்டிய இடங்களில் மட்டும் அச்சப்பட்டு கம்பீரமாய் இருக்க வேண்டிய இடங்களில் கம்பீரமாய் இருக்கும் போது.
7.காதில் இருக்கும் கம்மல் தன் பேச்சுக்கு தாளம் போடும் படி, தலையை ஆட்டி ஆட்டி பேசும் போது.
8.தம்பி தங்கைகளுக்கு இன்னொரு தாயாய் இருக்கும் போது.
9.தந்தையின் குடும்ப கஷ்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் போது.
10.ஆபாசமில்லாத உடையணிந்துஅழகை எப்போதும் மறைத்தே வைத்திருக்கும் போது.
11.ஆண்கள் கூட்டத்தை கடக்கும் போது, நம்மை ஏதேனும் சொல்லி கிண்டலடித்து விடுவார்களோ என்று மனதில் ஆயிரம் கேள்விகளை சுமந்த படியே செல்லும் போது.
12.சமைக்கத் தெரியாது என்பதை பெருமையாக சொல்லாமல், அன்னமிடுவதில் அன்னையாய் இருக்கும் போது.
மொத்தத்தில் தன்னலமில்லாத, செயற்கைத்தனமில்லாத எல்லா பெண்களுமேஅழகு தான்...
நன்றி: முகநூல்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?
மேற்கோள் செய்த பதிவு: 1104172விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1104159யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1104155விமந்தனி wrote:M.M.SENTHIL wrote:பெண் என்றால் அழகு தானே...
எப்போதும் பெண் அழகுதான்.....அ...து!கவியருவி ம.ரமேஷ் wrote:பெண் என்ற சொல்லே பேரழகுதான்...
ஒன்றை கவனிக்க வேண்டும் - இருவரும் கவிஞர்கள் - கவிதைக்கு எதுவோ அழகாம்
நான் சொல்ல நினைத்தேன் - சிறிது பின் தங்கி விட்டேன் . நன்றி .,யினியவரே !
விமந்தினி அழகை விரும்புவதில்லை , பார்த்தீர்களா !
"அ...து " என்று கூறி விட்டார் .
ரமணியன்
அடக்கடவுளே... அதற்கு இப்படி ஒரு அர்த்தமா....
ஆமாம் , அ ----என்றால் அழகு , து .......என்றால் வசை சொல் ......(நன்றி : விக்கி )
அ ...தான் .... சரியா !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?
யினியவன் wrote:கணவனை மெய்யாலுமே கரிச்சு கொட்டாமல், செல்லமாய் கடிந்து கொள்ளும் பொழுது தான் அவள் பிரபஞ்ச அழகி ஆகிறாள்
இதில் நீங்க சூசகமா ஏதும் சொல்லையே இனியவன் ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?
அனுபவங்கள் வெளிப்படுகின்றன .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?
யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1104155விமந்தனி wrote:M.M.SENTHIL wrote:பெண் என்றால் அழகு தானே...
எப்போதும் பெண் அழகுதான்.....அ...து!கவியருவி ம.ரமேஷ் wrote:பெண் என்ற சொல்லே பேரழகுதான்...
ஒன்றை கவனிக்க வேண்டும் - இருவரும் கவிஞர்கள் - கவிதைக்கு எதுவோ அழகாம்
ம்....................ரொம்ப சரி......................இவங்க சொல்வதெல்லாம் நம்பவே கூடாது ............................ கனவிலே வாழுபவர்கள் ....................... அதனால் தான் நான் இந்த கவிகளிடமிருந்து ஒரு அடி தள்ளியே இருப்பேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?
மேற்கோள் செய்த பதிவு: 1104212krishnaamma wrote:யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1104155விமந்தனி wrote:M.M.SENTHIL wrote:பெண் என்றால் அழகு தானே...
எப்போதும் பெண் அழகுதான்.....அ...து!கவியருவி ம.ரமேஷ் wrote:பெண் என்ற சொல்லே பேரழகுதான்...
ஒன்றை கவனிக்க வேண்டும் - இருவரும் கவிஞர்கள் - கவிதைக்கு எதுவோ அழகாம்
ம்....................ரொம்ப சரி......................இவங்க சொல்வதெல்லாம் நம்பவே கூடாது ............................ கனவிலே வாழுபவர்கள் ....................... அதனால் தான் நான் இந்த கவிகளிடமிருந்து ஒரு அடி தள்ளியே இருப்பேன்
கனவில் வாழ்ந்தாலும், நிஜத்தில் உண்மை பேசும் கூட்டம், இந்த கவிஞர் கூட்டம்.....
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?
அடடா... இதற்கு இப்படி ஒரு புலமையோடு விளக்கம் தருவீர்கள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை ஐயா. அழகினை விரும்பாதவரும் இங்கு உண்டோ! அதில் நான் மட்டும் விதிவிலக்கா என்ன?T.N.Balasubramanian wrote:ஆமாம் , அ ----என்றால் அழகு , து .......என்றால் வசை சொல் ......(நன்றி : விக்கி )விமந்தனி wrote:அடக்கடவுளே... அதற்கு இப்படி ஒரு அர்த்தமா....T.N.Balasubramanian wrote:நான் சொல்ல நினைத்தேன் - சிறிது பின் தங்கி விட்டேன் . நன்றி .,யினியவரே !யினியவன் wrote:ஒன்றை கவனிக்க வேண்டும் - இருவரும் கவிஞர்கள் - கவிதைக்கு எதுவோ அழகாம்விமந்தனி wrote:M.M.SENTHIL wrote:பெண் என்றால் அழகு தானே...
எப்போதும் பெண் அழகுதான்.....அ...து!கவியருவி ம.ரமேஷ் wrote:பெண் என்ற சொல்லே பேரழகுதான்...
விமந்தினி அழகை விரும்புவதில்லை , பார்த்தீர்களா !
"அ...து " என்று கூறி விட்டார் .
ரமணியன்
அ ...தான் .... சரியா !
ரமணியன்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?
பெண் என்றால் பேயும் இறங்குமாம்
அப்படி என்றால் பெண்ணும் பேயா?
அப்படி என்றால் பெண்ணும் பேயா?
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?
M.M.SENTHIL wrote:பெண் என்றால் பேயும் இறங்குமாம்
அப்படி என்றால் பெண்ணும் பேயா?
பெண் பேயாவதும், பெண்ணாகவே இருப்பதும் ....................... கையில் தான் உள்ளது.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?
மேற்கோள் செய்த பதிவு: 1104418விமந்தனி wrote:M.M.SENTHIL wrote:பெண் என்றால் பேயும் இறங்குமாம்
அப்படி என்றால் பெண்ணும் பேயா?
பெண் பேயாவதும், பெண்ணாகவே இருப்பதும் ....................... கையில் தான் உள்ளது.
அக்கா இது சும்மா,
மேற்கோள் செய்த பதிவு: 1104212krishnaamma wrote:
ம்....................ரொம்ப சரி......................இவங்க சொல்வதெல்லாம் நம்பவே கூடாது ............................ கனவிலே வாழுபவர்கள் ....................... அதனால் தான் நான் இந்த கவிகளிடமிருந்து ஒரு அடி தள்ளியே இருப்பேன்
அம்மா சொன்னதற்காக
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» ஒரு பெண்/ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறாள்(ன் )?
» மனம் எப்போதெல்லாம் உற்சாகப்படுகிறது?
» எப்போதெல்லாம் 'ஸாரி' சொல்லணும் தெரியுமா?
» அப்பாக்களுக்கு எப்போதெல்லாம் மகள் அழகாய் தெரிவாள்
» எப்போதெல்லாம் கருணாநிதியின் பேனா குனிந்ததோ. - முதல்வர் மு.க. ஸ்டாலின்
» மனம் எப்போதெல்லாம் உற்சாகப்படுகிறது?
» எப்போதெல்லாம் 'ஸாரி' சொல்லணும் தெரியுமா?
» அப்பாக்களுக்கு எப்போதெல்லாம் மகள் அழகாய் தெரிவாள்
» எப்போதெல்லாம் கருணாநிதியின் பேனா குனிந்ததோ. - முதல்வர் மு.க. ஸ்டாலின்
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|