புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_m10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10 
25 Posts - 38%
heezulia
இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_m10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_m10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_m10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_m10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10 
4 Posts - 6%
prajai
இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_m10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10 
2 Posts - 3%
Raji@123
இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_m10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_m10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10 
1 Post - 2%
Barushree
இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_m10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10 
1 Post - 2%
M. Priya
இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_m10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_m10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_m10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_m10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_m10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10 
21 Posts - 6%
prajai
இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_m10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_m10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_m10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_m10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_m10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_m10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருட்டில் சுகம் தேடுகிறான்


   
   
jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Sun Nov 16, 2014 6:06 am

இருட்டில் சுகம் தேடுகிறான் VErNswpTaepVQrWUHy4j+man-worry


அந்தி வானம் சிவக்கும் வேளை
முடிவுக்காய் இருண்ட வேளை
வௌவால் கோட்டான் புதிய நாளை
இரவை பகலாய் கொண்டு வாழும்
புதிய உலகம் அவைகளுக்காகும்

இரவின் மடியில் தூங்கும் வேளை
இதயம் மட்டும் தன் தொழிலை
இடைவிடாது தொடர்ந்து செய்யும்
சற்றே ஓய்வு பெற்றுவிட்டால்
ஓய்வாக தூங்கிவிட்டால்
நாளை என்று உனக்கு இல்லை

தூங்கச் செல்லும் அவ்வேளை
எழுவேன் உணர்வேன் நாளை என்று
நம்பித் தூங்கி விழுந்திடுவான்
எழுவேனா என்று மனம் பயந்திட்டால்
தூங்க மறுத்திடுமே அவன் கண்கள்.

வாழ மனிதன் விரும்பியதால்
பகல் முழுதும் விழித்திருந்தும்
காலம் போதா என்பதாலோ
கனவினிலும் வாழ்கின்றான்
செல்வத்தையே குவிக்கின்றான்

ஐந்தறிவு ஜீவி யாவும்
சஞ்சரிக்கும் பகல் சிலவும்
இரவை பகலாய் சில பலவும்
இரவு பகல் பாராது
சஞ்சரிப்பான் மனிதன் மட்டும்
புதுமை இவன் செயல் காண

ஓய்வின்றி உழைப்பதனால்
நிம்மதியை துழைத்து விட்டு
இருட்டில் சுகம் தேடுகிறான்
உடலதனை வதைக்கின்றான்- வாழ்வில்
முற்றுப் புள்ளி வைக்கின்றான்!

ஜவ்ஹர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 16, 2014 7:46 pm

Jawahar wrote:இரவின் மடியில் தூங்கும் வேளை
இதயம் மட்டும் தன் தொழிலை
இடைவிடாது தொடர்ந்து செய்யும்
சற்றே ஓய்வு பெற்றுவிட்டால்
ஓய்வாக தூங்கிவிட்டால்
நாளை என்று உனக்கு இல்லை

தூங்கச் செல்லும் அவ்வேளை
எழுவேன் உணர்வேன் நாளை என்று
நம்பித் தூங்கி விழுந்திடுவான்
எழுவேனா என்று மனம் பயந்திட்டால்
தூங்க மறுத்திடுமே அவன் கண்கள்.

அருமையான , உண்மையான வரிகள் .
ரசித்தேன்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Nov 16, 2014 11:15 pm

இருட்டில் சுகம் தேடுகிறான் 3838410834
விமந்தனி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி



இருட்டில் சுகம் தேடுகிறான் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇருட்டில் சுகம் தேடுகிறான் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இருட்டில் சுகம் தேடுகிறான் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Nov 17, 2014 2:44 pm

அருமையான வரிகள்...
நன்றி.



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

இருட்டில் சுகம் தேடுகிறான் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Nov 18, 2014 12:17 pm

சூப்பருங்க



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக