புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:45 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 1:01 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நானெழுதிய கவிதை...............  Poll_c10நானெழுதிய கவிதை...............  Poll_m10நானெழுதிய கவிதை...............  Poll_c10 
14 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானெழுதிய கவிதை...............  Poll_c10நானெழுதிய கவிதை...............  Poll_m10நானெழுதிய கவிதை...............  Poll_c10 
437 Posts - 55%
heezulia
நானெழுதிய கவிதை...............  Poll_c10நானெழுதிய கவிதை...............  Poll_m10நானெழுதிய கவிதை...............  Poll_c10 
297 Posts - 37%
mohamed nizamudeen
நானெழுதிய கவிதை...............  Poll_c10நானெழுதிய கவிதை...............  Poll_m10நானெழுதிய கவிதை...............  Poll_c10 
25 Posts - 3%
prajai
நானெழுதிய கவிதை...............  Poll_c10நானெழுதிய கவிதை...............  Poll_m10நானெழுதிய கவிதை...............  Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
நானெழுதிய கவிதை...............  Poll_c10நானெழுதிய கவிதை...............  Poll_m10நானெழுதிய கவிதை...............  Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
நானெழுதிய கவிதை...............  Poll_c10நானெழுதிய கவிதை...............  Poll_m10நானெழுதிய கவிதை...............  Poll_c10 
5 Posts - 1%
mini
நானெழுதிய கவிதை...............  Poll_c10நானெழுதிய கவிதை...............  Poll_m10நானெழுதிய கவிதை...............  Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
நானெழுதிய கவிதை...............  Poll_c10நானெழுதிய கவிதை...............  Poll_m10நானெழுதிய கவிதை...............  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நானெழுதிய கவிதை...............  Poll_c10நானெழுதிய கவிதை...............  Poll_m10நானெழுதிய கவிதை...............  Poll_c10 
3 Posts - 0%
vista
நானெழுதிய கவிதை...............  Poll_c10நானெழுதிய கவிதை...............  Poll_m10நானெழுதிய கவிதை...............  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானெழுதிய கவிதை...............


   
   
விஸ்வ_32
விஸ்வ_32
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 09/12/2011

Postவிஸ்வ_32 Sun Feb 22, 2015 7:49 pm

எனக்கும் இந்த கவிதைக்கும்

எந்த பேதமுமில்லை ..

என்னை போலவே இருக்கும் ,,

பலருக்கும் புரியாமல் .. மன்னிக்கவும் ..



தன்னை எழுதி

தொலைந்து போக வைத்த

கவிஞனை தேடி அலையும்

ஓர் கவிதையின் கதை.....

------------------------------------- **------------------------------------



மறதி வரம் தான்

அவள் ஞாபகம் வராத  வரை ...


------------------------------------- **------------------------------------


நீ மீண்டும் வந்திருக்க வேண்டாம் இப்படி , , ,

கடைசியாய் எனக்கு நீ அனுப்பிய

பாடலின்

"முதல் வரியாக "........

------------------------------------- **------------------------------------

கவலைபடாதே

உன்னை பற்றியும் , என்னை பற்றியும்

இல்லை இந்த வரிகள் ...

அவனை பற்றியும் அவளை பற்றியும் ... ஆனால்

இங்கே நீயும், நானும்  

அவள், அவனாய்

------------------------------------- **------------------------------------

இயங்கும் படிக்கட்டில் (escalator )

நம் முதல் பயணத்தில்

நீ தடுமாறி என் கையை பிடித்த படியில்

தடுமாறி போனேன் நான்..

இன்னுமும் பிடித்திருகிறது , அந்த பிடி என் இதயத்தை ....

------------------------------------- **------------------------------------

ஓர் இரவு உணவு வேளையில்

உனக்காக சைவமான நான்,

இன்னுமும் அசைந்து கொடுக்கவில்லை அசைவமாக....

------------------------------------- **------------------------------------

உன்னை பற்றி மட்டும் ஓர் கவிதை கேட்டாய்,

நீ காதலை வெளிபடுத்திய விதம்

அழகாய் இருந்தது  உன்னையும் விட ......

------------------------------------- **------------------------------------

காதல்

சொல்வதில் , எற்றுகொள்வதில்

மட்டுமில்லை

விலகி செல்வதிலும் இருக்கிறது வலுவாக வலியாக  ...

நான் விரும்பியும் விலகிசென்றேன்

நான் விரும்பியே விலகிசென்றேன் ...

------------------------------------- **------------------------------------

ஒரு வேளை நீ கேட்டதும்,,

அந்த கவிதையை

எழுதி கொடுதிருந்தால்,, இல்லை

விலகி சென்றவுடன்

உனக்காய் "உன்னை மட்டும் பற்றி "

எழுதியதை கொடுத்திருந்தால்...



அவள் வாழ்க்கையும் , அவன் வாழ்க்கையும்

நம் வாழ்கை ஆகி இருக்குமோ  !!

------------------------------------- **------------------------------------

அவன் எழுதாமல் தொலைத்த கவிதை  அது

எனை எழுத வைத்து "தொலைந்த " கவிதை  நீ

அந்த கவிதையை எழுதி தொலைத்தக் கவிஞன் நான்

------------------------------------- **------------------------------------

இன்னுமும் என் கவிதைப் பட்டறையில்

        துரு ஏறாமல் இருக்கிறது

                  "அந்த கவிதை "

                இல்லை இல்லை

இன்னுமும் என் கவிதைப் பட்டறையை

  துரு ஏற்றாமல் வைத்திருக்கிறது

                    "அந்த கவிதை "

------------------------------------- **------------------------------------

நீ வந்த சுவடுமில்லை,

போன வடுவுமில்லை ,,

வலி மட்டும் இருக்கிறது, வலிக்கிறது

------------------------------------- **------------------------------------

நாம் விலகியவுடன்,

இல்லவே  இல்லை

நான் விலகியதும்,

வளரவும் இல்லை,

சிதையவும் இல்லை ,

புதையவும் இல்லை ,

அப்படியே இருக்கிறது ....உன் மீதான

              "என் காதல் கரு "

------------------------------------- **------------------------------------

உன் திருமண அழைப்பிதழாய்

எனக்கு அனுப்பிய அந்த பாடல் ....

பார்த்ததும் , கேட்டதும் புரிந்து கொண்டேன்

அவளாய்  இருந்து

நீயாய்

மாற தயாரகிவிட்டாய் என ,....

------------------------------------- **------------------------------------

உன் திருமணத்திற்கு பின்

நாம் சந்தித்த ஓர் சந்திப்பில்

நலம் விசாரித்தாய்

 என்னை பற்றி ..

முன்பு உனக்கு என்னிடம் பிடித்த ,

பின்பு பிடிக்காமல் போன

அதே குறுஞ்சிரிப்பு உனக்கு பதிலாய்...

------------------------------------- **------------------------------------

இந்த கவிதையை நீ எங்கேனும் , என்றேனும்

படிக்கச் நேரலாம்,

உன் மனம் நொந்தால் மன்னித்து விடு ...


என்னிடம்

மன்னிப்பும் கேட்டு விடு,,

என்னிடம் கவிதை கேட்டு சென்றதிற்கும்,,

நான் கவிதை எழுதும் முன் சென்றதிற்கும் ...

------------------------------------------------------ **--------------------------------------

எனக்கும்  புரியும்

      இனி  நீ அவளாகமுடியது

                    நான் அவனாகமுடியாது ....

அனால் , நான் அவனோடுதான் ....


உன் ஞாபகம்  "மறந்து போகும் " வரை , அல்லது

உன் ஞாபகம்  "மறுத்து போகும் " வரை ,அல்லது

உன் ஞாபகம்  "மரத்து போகும் " வரை ..

------------------------------------- **------------------------------------

இதுதான்,,

நான் உனை வைத்து

எழுதும் கடைசி கவிதையாக இருக்கலாம்...

நீயன்றி எழுதினால்,,

அது எப்படி கவிதையாகும்?!!

அநேகமாக,,

இதுவே

என் கடைசி கவிதையாகவும் இருக்கலாம் ....

------------------------------------- **------------------------------------

கருவில் கலைந்த குழத்தை போல் தான்

என் காதல்..மீள்வது கடினம்தான்,

நான் மீண்டு கொண்டிருக்கின்றேன்

------------------------------------- **------------------------------------

நான் அவனை முழுதாய் மீட்டுக்கொண்டிருகிறேன்,,

அவன் மீண்டு கொண்டிருக்கும்போது

நீ மீண்டும் வந்திராதே  இப்பிடி

எனக்கு நீ அனுப்பிய பாடலின்

"முதல் வரியாக "....

------------------------------------- **------------------------------------

manathaittholaitthavan.blogspot.in

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Feb 22, 2015 11:43 pm

நானெழுதிய கவிதை...............  3838410834 நானெழுதிய கவிதை...............  3838410834 நானெழுதிய கவிதை...............  3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி கவிதை வரிகள் மிக அருமை



நானெழுதிய கவிதை...............  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநானெழுதிய கவிதை...............  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நானெழுதிய கவிதை...............  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 22, 2015 11:53 pm

ரொம்ப நல்லா இருக்கு .........விஸ்வ .............சாயங்காலமே படித்தேன்.............'என்னவர் ' வந்து விட்டதால்............. பின்னுட்டம் போடாமல் சென்றுவிட்டேன் புன்னகை..................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Feb 23, 2015 12:12 am

கவிதை மிக அருமை. கொண்டு சென்ற விதம் அதைவிட அருமை



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 23, 2015 12:31 am

கவிதைகள் அனைத்தும் அருமை! கவிதைகளில் காதல் நிரம்பி வழிகிறது!



நானெழுதிய கவிதை...............  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 23, 2015 7:44 am

தன்னை எழுதி

தொலைந்து போக வைத்த

கவிஞனை தேடி அலையும்

ஓர் கவிதையின் கதை.....

ஆரம்பமே வெகு தூர சிக்சர் !

இதுதான்,,

நான் உனை வைத்து

எழுதும் கடைசி கவிதையாக இருக்கலாம்...

நீயன்றி எழுதினால்,,

அது எப்படி கவிதையாகும்?!!

அநேகமாக,,

இதுவே

என் கடைசி கவிதையாகவும் இருக்கலாம் ....

ஃ பினிஷிங் டச் ----பிரமாதம்

நேற்றைய இந்தியா--தென்னாப்பிரிக்கா கிரிக்கட்டு போட்டிப் பார்த்த உணர்வு .

வாழ்த்துக்கள் , விஸ்வ அவர்களே அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Feb 23, 2015 12:52 pm

அருமையான காதல் கவிதை.....

தங்கள் கவிதையில்

கவிதை வளர்ந்தது...
ஆனால் காதல் உதிர்ந்தது.



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

நானெழுதிய கவிதை...............  W5td1pX3QFi1kBRhH0I3+Affection
விஸ்வ_32
விஸ்வ_32
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 09/12/2011

Postவிஸ்வ_32 Thu Feb 26, 2015 9:26 pm

பின்னுட்டம் செய்த அனைத்து தோழமைகளுக்கும் நன்றி...
வேலை பளுவால் காலதாமதமாக நன்றி சொல்வதற்க்கு மன்னிக்கவும்...

மீண்டும் நன்றி... நானெழுதிய கவிதை...............  1757813334 நானெழுதிய கவிதை...............  1571444738

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 28, 2015 1:31 pm

அனைத்தும் அருமை விஷ்வா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83779
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 28, 2015 2:11 pm

நானெழுதிய கவிதை...............  3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக