புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நானெழுதிய கவிதை...............
Page 1 of 1 •
- விஸ்வ_32புதியவர்
- பதிவுகள் : 36
இணைந்தது : 09/12/2011
எனக்கும் இந்த கவிதைக்கும்
எந்த பேதமுமில்லை ..
என்னை போலவே இருக்கும் ,,
பலருக்கும் புரியாமல் .. மன்னிக்கவும் ..
தன்னை எழுதி
தொலைந்து போக வைத்த
கவிஞனை தேடி அலையும்
ஓர் கவிதையின் கதை.....
------------------------------------- **------------------------------------
மறதி வரம் தான்
அவள் ஞாபகம் வராத வரை ...
------------------------------------- **------------------------------------
நீ மீண்டும் வந்திருக்க வேண்டாம் இப்படி , , ,
கடைசியாய் எனக்கு நீ அனுப்பிய
பாடலின்
"முதல் வரியாக "........
------------------------------------- **------------------------------------
கவலைபடாதே
உன்னை பற்றியும் , என்னை பற்றியும்
இல்லை இந்த வரிகள் ...
அவனை பற்றியும் அவளை பற்றியும் ... ஆனால்
இங்கே நீயும், நானும்
அவள், அவனாய்
------------------------------------- **------------------------------------
இயங்கும் படிக்கட்டில் (escalator )
நம் முதல் பயணத்தில்
நீ தடுமாறி என் கையை பிடித்த படியில்
தடுமாறி போனேன் நான்..
இன்னுமும் பிடித்திருகிறது , அந்த பிடி என் இதயத்தை ....
------------------------------------- **------------------------------------
ஓர் இரவு உணவு வேளையில்
உனக்காக சைவமான நான்,
இன்னுமும் அசைந்து கொடுக்கவில்லை அசைவமாக....
------------------------------------- **------------------------------------
உன்னை பற்றி மட்டும் ஓர் கவிதை கேட்டாய்,
நீ காதலை வெளிபடுத்திய விதம்
அழகாய் இருந்தது உன்னையும் விட ......
------------------------------------- **------------------------------------
காதல்
சொல்வதில் , எற்றுகொள்வதில்
மட்டுமில்லை
விலகி செல்வதிலும் இருக்கிறது வலுவாக வலியாக ...
நான் விரும்பியும் விலகிசென்றேன்
நான் விரும்பியே விலகிசென்றேன் ...
------------------------------------- **------------------------------------
ஒரு வேளை நீ கேட்டதும்,,
அந்த கவிதையை
எழுதி கொடுதிருந்தால்,, இல்லை
விலகி சென்றவுடன்
உனக்காய் "உன்னை மட்டும் பற்றி "
எழுதியதை கொடுத்திருந்தால்...
அவள் வாழ்க்கையும் , அவன் வாழ்க்கையும்
நம் வாழ்கை ஆகி இருக்குமோ !!
------------------------------------- **------------------------------------
அவன் எழுதாமல் தொலைத்த கவிதை அது
எனை எழுத வைத்து "தொலைந்த " கவிதை நீ
அந்த கவிதையை எழுதி தொலைத்தக் கவிஞன் நான்
------------------------------------- **------------------------------------
இன்னுமும் என் கவிதைப் பட்டறையில்
துரு ஏறாமல் இருக்கிறது
"அந்த கவிதை "
இல்லை இல்லை
இன்னுமும் என் கவிதைப் பட்டறையை
துரு ஏற்றாமல் வைத்திருக்கிறது
"அந்த கவிதை "
------------------------------------- **------------------------------------
நீ வந்த சுவடுமில்லை,
போன வடுவுமில்லை ,,
வலி மட்டும் இருக்கிறது, வலிக்கிறது
------------------------------------- **------------------------------------
நாம் விலகியவுடன்,
இல்லவே இல்லை
நான் விலகியதும்,
வளரவும் இல்லை,
சிதையவும் இல்லை ,
புதையவும் இல்லை ,
அப்படியே இருக்கிறது ....உன் மீதான
"என் காதல் கரு "
------------------------------------- **------------------------------------
உன் திருமண அழைப்பிதழாய்
எனக்கு அனுப்பிய அந்த பாடல் ....
பார்த்ததும் , கேட்டதும் புரிந்து கொண்டேன்
அவளாய் இருந்து
நீயாய்
மாற தயாரகிவிட்டாய் என ,....
------------------------------------- **------------------------------------
உன் திருமணத்திற்கு பின்
நாம் சந்தித்த ஓர் சந்திப்பில்
நலம் விசாரித்தாய்
என்னை பற்றி ..
முன்பு உனக்கு என்னிடம் பிடித்த ,
பின்பு பிடிக்காமல் போன
அதே குறுஞ்சிரிப்பு உனக்கு பதிலாய்...
------------------------------------- **------------------------------------
இந்த கவிதையை நீ எங்கேனும் , என்றேனும்
படிக்கச் நேரலாம்,
உன் மனம் நொந்தால் மன்னித்து விடு ...
என்னிடம்
மன்னிப்பும் கேட்டு விடு,,
என்னிடம் கவிதை கேட்டு சென்றதிற்கும்,,
நான் கவிதை எழுதும் முன் சென்றதிற்கும் ...
------------------------------------------------------ **--------------------------------------
எனக்கும் புரியும்
இனி நீ அவளாகமுடியது
நான் அவனாகமுடியாது ....
அனால் , நான் அவனோடுதான் ....
உன் ஞாபகம் "மறந்து போகும் " வரை , அல்லது
உன் ஞாபகம் "மறுத்து போகும் " வரை ,அல்லது
உன் ஞாபகம் "மரத்து போகும் " வரை ..
------------------------------------- **------------------------------------
இதுதான்,,
நான் உனை வைத்து
எழுதும் கடைசி கவிதையாக இருக்கலாம்...
நீயன்றி எழுதினால்,,
அது எப்படி கவிதையாகும்?!!
அநேகமாக,,
இதுவே
என் கடைசி கவிதையாகவும் இருக்கலாம் ....
------------------------------------- **------------------------------------
கருவில் கலைந்த குழத்தை போல் தான்
என் காதல்..மீள்வது கடினம்தான்,
நான் மீண்டு கொண்டிருக்கின்றேன்
------------------------------------- **------------------------------------
நான் அவனை முழுதாய் மீட்டுக்கொண்டிருகிறேன்,,
அவன் மீண்டு கொண்டிருக்கும்போது
நீ மீண்டும் வந்திராதே இப்பிடி
எனக்கு நீ அனுப்பிய பாடலின்
"முதல் வரியாக "....
------------------------------------- **------------------------------------
manathaittholaitthavan.blogspot.in
எந்த பேதமுமில்லை ..
என்னை போலவே இருக்கும் ,,
பலருக்கும் புரியாமல் .. மன்னிக்கவும் ..
தன்னை எழுதி
தொலைந்து போக வைத்த
கவிஞனை தேடி அலையும்
ஓர் கவிதையின் கதை.....
------------------------------------- **------------------------------------
மறதி வரம் தான்
அவள் ஞாபகம் வராத வரை ...
------------------------------------- **------------------------------------
நீ மீண்டும் வந்திருக்க வேண்டாம் இப்படி , , ,
கடைசியாய் எனக்கு நீ அனுப்பிய
பாடலின்
"முதல் வரியாக "........
------------------------------------- **------------------------------------
கவலைபடாதே
உன்னை பற்றியும் , என்னை பற்றியும்
இல்லை இந்த வரிகள் ...
அவனை பற்றியும் அவளை பற்றியும் ... ஆனால்
இங்கே நீயும், நானும்
அவள், அவனாய்
------------------------------------- **------------------------------------
இயங்கும் படிக்கட்டில் (escalator )
நம் முதல் பயணத்தில்
நீ தடுமாறி என் கையை பிடித்த படியில்
தடுமாறி போனேன் நான்..
இன்னுமும் பிடித்திருகிறது , அந்த பிடி என் இதயத்தை ....
------------------------------------- **------------------------------------
ஓர் இரவு உணவு வேளையில்
உனக்காக சைவமான நான்,
இன்னுமும் அசைந்து கொடுக்கவில்லை அசைவமாக....
------------------------------------- **------------------------------------
உன்னை பற்றி மட்டும் ஓர் கவிதை கேட்டாய்,
நீ காதலை வெளிபடுத்திய விதம்
அழகாய் இருந்தது உன்னையும் விட ......
------------------------------------- **------------------------------------
காதல்
சொல்வதில் , எற்றுகொள்வதில்
மட்டுமில்லை
விலகி செல்வதிலும் இருக்கிறது வலுவாக வலியாக ...
நான் விரும்பியும் விலகிசென்றேன்
நான் விரும்பியே விலகிசென்றேன் ...
------------------------------------- **------------------------------------
ஒரு வேளை நீ கேட்டதும்,,
அந்த கவிதையை
எழுதி கொடுதிருந்தால்,, இல்லை
விலகி சென்றவுடன்
உனக்காய் "உன்னை மட்டும் பற்றி "
எழுதியதை கொடுத்திருந்தால்...
அவள் வாழ்க்கையும் , அவன் வாழ்க்கையும்
நம் வாழ்கை ஆகி இருக்குமோ !!
------------------------------------- **------------------------------------
அவன் எழுதாமல் தொலைத்த கவிதை அது
எனை எழுத வைத்து "தொலைந்த " கவிதை நீ
அந்த கவிதையை எழுதி தொலைத்தக் கவிஞன் நான்
------------------------------------- **------------------------------------
இன்னுமும் என் கவிதைப் பட்டறையில்
துரு ஏறாமல் இருக்கிறது
"அந்த கவிதை "
இல்லை இல்லை
இன்னுமும் என் கவிதைப் பட்டறையை
துரு ஏற்றாமல் வைத்திருக்கிறது
"அந்த கவிதை "
------------------------------------- **------------------------------------
நீ வந்த சுவடுமில்லை,
போன வடுவுமில்லை ,,
வலி மட்டும் இருக்கிறது, வலிக்கிறது
------------------------------------- **------------------------------------
நாம் விலகியவுடன்,
இல்லவே இல்லை
நான் விலகியதும்,
வளரவும் இல்லை,
சிதையவும் இல்லை ,
புதையவும் இல்லை ,
அப்படியே இருக்கிறது ....உன் மீதான
"என் காதல் கரு "
------------------------------------- **------------------------------------
உன் திருமண அழைப்பிதழாய்
எனக்கு அனுப்பிய அந்த பாடல் ....
பார்த்ததும் , கேட்டதும் புரிந்து கொண்டேன்
அவளாய் இருந்து
நீயாய்
மாற தயாரகிவிட்டாய் என ,....
------------------------------------- **------------------------------------
உன் திருமணத்திற்கு பின்
நாம் சந்தித்த ஓர் சந்திப்பில்
நலம் விசாரித்தாய்
என்னை பற்றி ..
முன்பு உனக்கு என்னிடம் பிடித்த ,
பின்பு பிடிக்காமல் போன
அதே குறுஞ்சிரிப்பு உனக்கு பதிலாய்...
------------------------------------- **------------------------------------
இந்த கவிதையை நீ எங்கேனும் , என்றேனும்
படிக்கச் நேரலாம்,
உன் மனம் நொந்தால் மன்னித்து விடு ...
என்னிடம்
மன்னிப்பும் கேட்டு விடு,,
என்னிடம் கவிதை கேட்டு சென்றதிற்கும்,,
நான் கவிதை எழுதும் முன் சென்றதிற்கும் ...
------------------------------------------------------ **--------------------------------------
எனக்கும் புரியும்
இனி நீ அவளாகமுடியது
நான் அவனாகமுடியாது ....
அனால் , நான் அவனோடுதான் ....
உன் ஞாபகம் "மறந்து போகும் " வரை , அல்லது
உன் ஞாபகம் "மறுத்து போகும் " வரை ,அல்லது
உன் ஞாபகம் "மரத்து போகும் " வரை ..
------------------------------------- **------------------------------------
இதுதான்,,
நான் உனை வைத்து
எழுதும் கடைசி கவிதையாக இருக்கலாம்...
நீயன்றி எழுதினால்,,
அது எப்படி கவிதையாகும்?!!
அநேகமாக,,
இதுவே
என் கடைசி கவிதையாகவும் இருக்கலாம் ....
------------------------------------- **------------------------------------
கருவில் கலைந்த குழத்தை போல் தான்
என் காதல்..மீள்வது கடினம்தான்,
நான் மீண்டு கொண்டிருக்கின்றேன்
------------------------------------- **------------------------------------
நான் அவனை முழுதாய் மீட்டுக்கொண்டிருகிறேன்,,
அவன் மீண்டு கொண்டிருக்கும்போது
நீ மீண்டும் வந்திராதே இப்பிடி
எனக்கு நீ அனுப்பிய பாடலின்
"முதல் வரியாக "....
------------------------------------- **------------------------------------
manathaittholaitthavan.blogspot.in
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
கவிதை வரிகள் மிக அருமை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப நல்லா இருக்கு .........விஸ்வ .............சாயங்காலமே படித்தேன்.............'என்னவர் ' வந்து விட்டதால்............. பின்னுட்டம் போடாமல் சென்றுவிட்டேன் .....................
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
கவிதை மிக அருமை. கொண்டு சென்ற விதம் அதைவிட அருமை
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
கவிதைகள் அனைத்தும் அருமை! கவிதைகளில் காதல் நிரம்பி வழிகிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
தன்னை எழுதி
தொலைந்து போக வைத்த
கவிஞனை தேடி அலையும்
ஓர் கவிதையின் கதை.....
ஆரம்பமே வெகு தூர சிக்சர் !
இதுதான்,,
நான் உனை வைத்து
எழுதும் கடைசி கவிதையாக இருக்கலாம்...
நீயன்றி எழுதினால்,,
அது எப்படி கவிதையாகும்?!!
அநேகமாக,,
இதுவே
என் கடைசி கவிதையாகவும் இருக்கலாம் ....
ஃ பினிஷிங் டச் ----பிரமாதம்
நேற்றைய இந்தியா--தென்னாப்பிரிக்கா கிரிக்கட்டு போட்டிப் பார்த்த உணர்வு .
வாழ்த்துக்கள் , விஸ்வ அவர்களே
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
அருமையான காதல் கவிதை.....
தங்கள் கவிதையில்
கவிதை வளர்ந்தது...
ஆனால் காதல் உதிர்ந்தது.
தங்கள் கவிதையில்
கவிதை வளர்ந்தது...
ஆனால் காதல் உதிர்ந்தது.
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- விஸ்வ_32புதியவர்
- பதிவுகள் : 36
இணைந்தது : 09/12/2011
பின்னுட்டம் செய்த அனைத்து தோழமைகளுக்கும் நன்றி...
வேலை பளுவால் காலதாமதமாக நன்றி சொல்வதற்க்கு மன்னிக்கவும்...
மீண்டும் நன்றி...
வேலை பளுவால் காலதாமதமாக நன்றி சொல்வதற்க்கு மன்னிக்கவும்...
மீண்டும் நன்றி...
- Sponsored content
Similar topics
» Kathal kavithai காதல் கவிதை manoranjan எழுதும் குட்டி கவிதை
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்)
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஐந்தாம் பாகம்)
» நீண்ட நாட்களுக்கு பின் ஒரு கவிதை கவிதை போல இல்லையென்றாலும் எனக்கு கவிதைதான்
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஏழாம் பாகம்)
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்)
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஐந்தாம் பாகம்)
» நீண்ட நாட்களுக்கு பின் ஒரு கவிதை கவிதை போல இல்லையென்றாலும் எனக்கு கவிதைதான்
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஏழாம் பாகம்)
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|