ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

5 புலிகள் தப்பிவிடாமல் தடுக்க மயக்க ஊசி போட்டு பிடிப்பு: பூங்கா அதிகாரி தகவல்

4 posters

Go down

5 புலிகள் தப்பிவிடாமல் தடுக்க மயக்க ஊசி போட்டு பிடிப்பு: பூங்கா அதிகாரி தகவல் Empty 5 புலிகள் தப்பிவிடாமல் தடுக்க மயக்க ஊசி போட்டு பிடிப்பு: பூங்கா அதிகாரி தகவல்

Post by ராஜா Sat Nov 15, 2014 11:15 am

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல்பூங்காவில் பல்வேறு வகையான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இவற்றை தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து செல்கின்றனர்.

இந்த நிலையில், மழையின் காரணமாக, வண்டலூர் பூங்காவில் புலிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள பகுதியை சுற்றியுள்ள சுமார் 8 அடி உயர கருங்கால் சுற்றுசுவர் நேற்று காலை 100 அடி நீளத்திற்கு திடீரென இடிந்து விழுந்தது. இதைப்பார்த்த பூங்கா ஊழியர் உடனே பூங்கா உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே அங்கு விரைந்து வந்த பூங்கா அதிகாரிகள், மருத்துவர்கள், ஊழியர்கள், துரிதமாக செயல்பட்டு அங்கு இருந்த புலிகள் தப்பி விடாமல் இருக்க அவற்றுக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்து வேறுவேறு கூண்டுகளுக்குள் அடைத்தனர்.

இதனை தொடர்ந்து, சுவர் இடிந்து விழுந்த பகுதியில் தங்காலிகமாக வெல்டிங் மூலம் இரும்பு முள்வேலி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

இதற்கிடையே சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த போது அங்கு இருந்த 5 புலிகளில் 2 புலிகள் தப்பித்து பூங்காவிற்குள் உள்ள காட்டுப்பகுதியில் சென்று பதுங்கிவிட்டதாக பூங்காவை ஒட்டியுள்ள ஓட்டேரி, நெடுங்குன்றம், ஊனைமாஞ்சேரி ஆகிய பகுதிகளில் வதந்தி பரவியது. இதனால் கிராம மக்கள் பீதி அடைந்தனர்.

ஆனால் இந்த தகவலை பூங்கா அதிகாரி ஒருவர் மறுத்தார்.

அவர் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

வண்டலூர் பகுதியில் கடந்த 2 நாட்கள் பெய்த தொடர் மழையின் காரணமாக புலி கூண்டின் பாதுகாப்பு சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதனை பூங்கா ஊழியர்கள் பார்த்தவுடன் எங்களுக்கு தகவல் தந்தனர். உடனே விரைந்து சென்ற நாங்கள் அங்கு இருந்த 5 புலிகளையும் பத்திரமாக மீட்டு வெவ்வேறு கூண்டிற்குள் அடைத்து பாதுகாப்பான இடத்தில் வைத்தோம். பூங்கா ஊழியர் உடனே தகவல் தெரிவிக்காமல் இருந்தால் பெரும் அசம்பாவிதம் நடந்து இருக்கும். ஆனால் நல்ல வேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை.

சுவர் இடிந்த விழுந்த இடத்தில் தற்போது தற்காலிகமாக வெல்டிங் மூலம் இரும்பு கம்பி முள்வேலி அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் 2 புலிகள் தப்பியதாக கூறப்படும் தகவல் தவறானது. இது போன்ற வதந்தியை யாரும் நம்பவேண்டாம். சனிக்கிழமை (இன்று) பூங்கா வழக்கம் போல் இயங்கும்.

-maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

5 புலிகள் தப்பிவிடாமல் தடுக்க மயக்க ஊசி போட்டு பிடிப்பு: பூங்கா அதிகாரி தகவல் Empty Re: 5 புலிகள் தப்பிவிடாமல் தடுக்க மயக்க ஊசி போட்டு பிடிப்பு: பூங்கா அதிகாரி தகவல்

Post by ராஜா Sat Nov 15, 2014 11:31 am

நன்றி உடனடியாக செயல்பட்ட பூங்கா ஊழியர்களுக்கு மிக்க நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

5 புலிகள் தப்பிவிடாமல் தடுக்க மயக்க ஊசி போட்டு பிடிப்பு: பூங்கா அதிகாரி தகவல் Empty Re: 5 புலிகள் தப்பிவிடாமல் தடுக்க மயக்க ஊசி போட்டு பிடிப்பு: பூங்கா அதிகாரி தகவல்

Post by ஜாஹீதாபானு Sat Nov 15, 2014 2:55 pm

நல்லவேளை சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

5 புலிகள் தப்பிவிடாமல் தடுக்க மயக்க ஊசி போட்டு பிடிப்பு: பூங்கா அதிகாரி தகவல் Empty Re: 5 புலிகள் தப்பிவிடாமல் தடுக்க மயக்க ஊசி போட்டு பிடிப்பு: பூங்கா அதிகாரி தகவல்

Post by M.Saranya Sat Nov 15, 2014 5:00 pm

உரிய நேரத்தில் செயல் பட்ட ஊழியர்களுக்கு தான் நன்றி கூற வேண்டும்...


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

5 புலிகள் தப்பிவிடாமல் தடுக்க மயக்க ஊசி போட்டு பிடிப்பு: பூங்கா அதிகாரி தகவல் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

5 புலிகள் தப்பிவிடாமல் தடுக்க மயக்க ஊசி போட்டு பிடிப்பு: பூங்கா அதிகாரி தகவல் Empty Re: 5 புலிகள் தப்பிவிடாமல் தடுக்க மயக்க ஊசி போட்டு பிடிப்பு: பூங்கா அதிகாரி தகவல்

Post by ayyasamy ram Sat Nov 15, 2014 5:06 pm

புலிகள் தப்பி விட்டதாக கிலி ஏற்படுத்தும் வதந்திகளை
பரப்பிய நபர்களை கண்டு பிடித்து தண்டிக்க வேண்டும்...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83736
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

5 புலிகள் தப்பிவிடாமல் தடுக்க மயக்க ஊசி போட்டு பிடிப்பு: பூங்கா அதிகாரி தகவல் Empty Re: 5 புலிகள் தப்பிவிடாமல் தடுக்க மயக்க ஊசி போட்டு பிடிப்பு: பூங்கா அதிகாரி தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்ட 2 புலிக்குட்டிகள் ஆரோக்கியத்துடன் உள்ளன; பூங்கா அதிகாரி தகவல்
» மயக்க ஊசி போட்டு டாக்டர் கணவனை சித்ரவதை செய்த மனைவிக்கு வலைவீச்சு
» கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது
» 336 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது கே.ஆர்.எஸ். அணைப்பகுதியில் ரூ.1,500 கோடியில் பொழுதுபோக்கு பூங்கா மந்திரி டி.கே.சிவக்குமார் தகவல்
» புலிகள் சரணடைவது குறித்து 18 மணி நேரத்திற்கு முன் ஐ.நாவுக்கு தெரியும்!- ஐ.நா. அதிகாரி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum