புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
5 புலிகள் தப்பிவிடாமல் தடுக்க மயக்க ஊசி போட்டு பிடிப்பு: பூங்கா அதிகாரி தகவல்
Page 1 of 1 •
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல்பூங்காவில் பல்வேறு வகையான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இவற்றை தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து செல்கின்றனர்.
இந்த நிலையில், மழையின் காரணமாக, வண்டலூர் பூங்காவில் புலிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள பகுதியை சுற்றியுள்ள சுமார் 8 அடி உயர கருங்கால் சுற்றுசுவர் நேற்று காலை 100 அடி நீளத்திற்கு திடீரென இடிந்து விழுந்தது. இதைப்பார்த்த பூங்கா ஊழியர் உடனே பூங்கா உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே அங்கு விரைந்து வந்த பூங்கா அதிகாரிகள், மருத்துவர்கள், ஊழியர்கள், துரிதமாக செயல்பட்டு அங்கு இருந்த புலிகள் தப்பி விடாமல் இருக்க அவற்றுக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்து வேறுவேறு கூண்டுகளுக்குள் அடைத்தனர்.
இதனை தொடர்ந்து, சுவர் இடிந்து விழுந்த பகுதியில் தங்காலிகமாக வெல்டிங் மூலம் இரும்பு முள்வேலி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
இதற்கிடையே சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த போது அங்கு இருந்த 5 புலிகளில் 2 புலிகள் தப்பித்து பூங்காவிற்குள் உள்ள காட்டுப்பகுதியில் சென்று பதுங்கிவிட்டதாக பூங்காவை ஒட்டியுள்ள ஓட்டேரி, நெடுங்குன்றம், ஊனைமாஞ்சேரி ஆகிய பகுதிகளில் வதந்தி பரவியது. இதனால் கிராம மக்கள் பீதி அடைந்தனர்.
ஆனால் இந்த தகவலை பூங்கா அதிகாரி ஒருவர் மறுத்தார்.
அவர் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-
வண்டலூர் பகுதியில் கடந்த 2 நாட்கள் பெய்த தொடர் மழையின் காரணமாக புலி கூண்டின் பாதுகாப்பு சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதனை பூங்கா ஊழியர்கள் பார்த்தவுடன் எங்களுக்கு தகவல் தந்தனர். உடனே விரைந்து சென்ற நாங்கள் அங்கு இருந்த 5 புலிகளையும் பத்திரமாக மீட்டு வெவ்வேறு கூண்டிற்குள் அடைத்து பாதுகாப்பான இடத்தில் வைத்தோம். பூங்கா ஊழியர் உடனே தகவல் தெரிவிக்காமல் இருந்தால் பெரும் அசம்பாவிதம் நடந்து இருக்கும். ஆனால் நல்ல வேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை.
சுவர் இடிந்த விழுந்த இடத்தில் தற்போது தற்காலிகமாக வெல்டிங் மூலம் இரும்பு கம்பி முள்வேலி அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் 2 புலிகள் தப்பியதாக கூறப்படும் தகவல் தவறானது. இது போன்ற வதந்தியை யாரும் நம்பவேண்டாம். சனிக்கிழமை (இன்று) பூங்கா வழக்கம் போல் இயங்கும்.
-maalaimalar
இந்த நிலையில், மழையின் காரணமாக, வண்டலூர் பூங்காவில் புலிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள பகுதியை சுற்றியுள்ள சுமார் 8 அடி உயர கருங்கால் சுற்றுசுவர் நேற்று காலை 100 அடி நீளத்திற்கு திடீரென இடிந்து விழுந்தது. இதைப்பார்த்த பூங்கா ஊழியர் உடனே பூங்கா உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே அங்கு விரைந்து வந்த பூங்கா அதிகாரிகள், மருத்துவர்கள், ஊழியர்கள், துரிதமாக செயல்பட்டு அங்கு இருந்த புலிகள் தப்பி விடாமல் இருக்க அவற்றுக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்து வேறுவேறு கூண்டுகளுக்குள் அடைத்தனர்.
இதனை தொடர்ந்து, சுவர் இடிந்து விழுந்த பகுதியில் தங்காலிகமாக வெல்டிங் மூலம் இரும்பு முள்வேலி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
இதற்கிடையே சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த போது அங்கு இருந்த 5 புலிகளில் 2 புலிகள் தப்பித்து பூங்காவிற்குள் உள்ள காட்டுப்பகுதியில் சென்று பதுங்கிவிட்டதாக பூங்காவை ஒட்டியுள்ள ஓட்டேரி, நெடுங்குன்றம், ஊனைமாஞ்சேரி ஆகிய பகுதிகளில் வதந்தி பரவியது. இதனால் கிராம மக்கள் பீதி அடைந்தனர்.
ஆனால் இந்த தகவலை பூங்கா அதிகாரி ஒருவர் மறுத்தார்.
அவர் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-
வண்டலூர் பகுதியில் கடந்த 2 நாட்கள் பெய்த தொடர் மழையின் காரணமாக புலி கூண்டின் பாதுகாப்பு சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதனை பூங்கா ஊழியர்கள் பார்த்தவுடன் எங்களுக்கு தகவல் தந்தனர். உடனே விரைந்து சென்ற நாங்கள் அங்கு இருந்த 5 புலிகளையும் பத்திரமாக மீட்டு வெவ்வேறு கூண்டிற்குள் அடைத்து பாதுகாப்பான இடத்தில் வைத்தோம். பூங்கா ஊழியர் உடனே தகவல் தெரிவிக்காமல் இருந்தால் பெரும் அசம்பாவிதம் நடந்து இருக்கும். ஆனால் நல்ல வேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை.
சுவர் இடிந்த விழுந்த இடத்தில் தற்போது தற்காலிகமாக வெல்டிங் மூலம் இரும்பு கம்பி முள்வேலி அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் 2 புலிகள் தப்பியதாக கூறப்படும் தகவல் தவறானது. இது போன்ற வதந்தியை யாரும் நம்பவேண்டாம். சனிக்கிழமை (இன்று) பூங்கா வழக்கம் போல் இயங்கும்.
-maalaimalar
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
உரிய நேரத்தில் செயல் பட்ட ஊழியர்களுக்கு தான் நன்றி கூற வேண்டும்...
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- Sponsored content
Similar topics
» வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்ட 2 புலிக்குட்டிகள் ஆரோக்கியத்துடன் உள்ளன; பூங்கா அதிகாரி தகவல்
» மயக்க ஊசி போட்டு டாக்டர் கணவனை சித்ரவதை செய்த மனைவிக்கு வலைவீச்சு
» கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது
» 336 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது கே.ஆர்.எஸ். அணைப்பகுதியில் ரூ.1,500 கோடியில் பொழுதுபோக்கு பூங்கா மந்திரி டி.கே.சிவக்குமார் தகவல்
» புலிகள் சரணடைவது குறித்து 18 மணி நேரத்திற்கு முன் ஐ.நாவுக்கு தெரியும்!- ஐ.நா. அதிகாரி
» மயக்க ஊசி போட்டு டாக்டர் கணவனை சித்ரவதை செய்த மனைவிக்கு வலைவீச்சு
» கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது
» 336 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது கே.ஆர்.எஸ். அணைப்பகுதியில் ரூ.1,500 கோடியில் பொழுதுபோக்கு பூங்கா மந்திரி டி.கே.சிவக்குமார் தகவல்
» புலிகள் சரணடைவது குறித்து 18 மணி நேரத்திற்கு முன் ஐ.நாவுக்கு தெரியும்!- ஐ.நா. அதிகாரி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|