Latest topics
» அறிவுக் களஞ்சியம் by i6appar Today at 2:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Manimegala |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இம்சை அரசன் 1
+2
ராஜா
kingraman
6 posters
Page 1 of 1
இம்சை அரசன் 1
மன்னா எதிரி நாட்டு மன்னருக்கு உங்கள் மீது பாசம் அதிகம்.
எப்படிச் சொல்கிறீர் அமைச்சரே?
புறாவுக்கு பதில் குறும்பாடு காலில் கட்டி உங்களுக்கு ஓலை அனுப்பியிருக்கிறாரே!!
***
தளபதியாரே… என்னையும் எதிரி நாட்டு மன்னனையும்
ஒப்பிடுங்களேன்…
அவனுக்கு வாள் பலம்; உங்களுக்கு… கால் பலம்!!
***
நமது மன்னர் இந்த அளவுக்கு நமீதா ரசிகராக இருக்கக் கூடாது…
எப்படிச் சொல்கிறாய்…
மந்திரியைக் கூட மச்சான் என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டார்!!
***
நல்ல விலை கிடைத்தால் அரண்மனையை விற்று விடலாம் என்று நினைக்கிறேன் அமைச்சரே!
அந்தப்புரத்தை மட்டும் நான் வாங்கிக் கொள்கிறேன் மன்னா!!
***
அமைச்சரே.. எங்கே எனது உறைவாளைக் காணவில்லை?
விட்டுத் தள்ளுங்கள் மன்னா… உங்களுக்கு உபயோகப்படாத அந்த வாள் யாராவது ஒரு வீரனுக்கு உதவட்டுமே!!
***
தூங்கிக் கொண்டிருக்கிற புலியை எதிரி நாட்டு மன்னன் ஓலை அனுப்பி உசுப்பி எழுப்பி விட்டான்…
இப்போது என்ன செய்யப் போகிறீர் மன்னா?
சாப்பிட்டுவிட்டு மீண்டும் தூங்க வேண்டியதுதான்!
***
மன்னா… என் பாடலில் என்ன குறை கண்டீர்? சொற்குற்றமா… பொருட் குற்றமா?
கஜானா காலியாக உள்ள இந்த நேரத்தில் நீர் பாடியதே குற்றம்தான் புலவரே!
***
போர்க்களத்திலிருந்து தப்பி ஓடிவரும்போது நம் மன்னரின் மேல் துண்டு நழுவி விழுந்துவிட்டது…
வழக்கமாக புறமுதுகு காட்டுவார், இந்த முறை பூரா முதுகையும் காட்டிவிட்டார் போலிருக்கிறது!
***
மன்னா… மகாராணியைக் கடத்திக் கொன்றவன் பத்தாயிரம் பொற்காசுகள் தந்தால்தான் விடுவிப்பானாம்…
நல்ல வேளை அத்தனை பொற்காசுகள் கஜானாவில் இல்லை!!
***
அமைச்சரே, புறா மட்டும் வந்துள்ளது… செய்தி ஒன்றும் இல்லையே?
அண்டை நாட்டு அரசன் ‘மிஸ்டு கால்’ கொடுத்துள்ளான் மன்னா… நாம்தான் செய்தி அனுப்ப வேண்டும்!!
***
அமைச்சரே பொற்கொடியைத் தூக்குங்கள் என்கிறீரே, நமது அரண்மனையில் அப்படி யாரும் இல்லையே…
ஐயோ மன்னா… நான் தூக்கச் சொன்னது போர்க்கொடியை!
***
மன்னர் புலவர் மீது ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறார்?
‘ஒரு கூடை ட்யூப் லைட், ஒரு கூடை ஃப்யூஸ் லைட்’ என்று பாடிவிட்டாராம்!
***
அடேய்… இப்போது எதற்காக போர் முரசு கொட்டினாய்?
பயப்படாதீர்கள் மன்னா… ஓயாத உங்கள் விக்கல் இப்போது நின்றுவிட்டது பார்த்தீர்களா!!
எப்படிச் சொல்கிறீர் அமைச்சரே?
புறாவுக்கு பதில் குறும்பாடு காலில் கட்டி உங்களுக்கு ஓலை அனுப்பியிருக்கிறாரே!!
***
தளபதியாரே… என்னையும் எதிரி நாட்டு மன்னனையும்
ஒப்பிடுங்களேன்…
அவனுக்கு வாள் பலம்; உங்களுக்கு… கால் பலம்!!
***
நமது மன்னர் இந்த அளவுக்கு நமீதா ரசிகராக இருக்கக் கூடாது…
எப்படிச் சொல்கிறாய்…
மந்திரியைக் கூட மச்சான் என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டார்!!
***
நல்ல விலை கிடைத்தால் அரண்மனையை விற்று விடலாம் என்று நினைக்கிறேன் அமைச்சரே!
அந்தப்புரத்தை மட்டும் நான் வாங்கிக் கொள்கிறேன் மன்னா!!
***
அமைச்சரே.. எங்கே எனது உறைவாளைக் காணவில்லை?
விட்டுத் தள்ளுங்கள் மன்னா… உங்களுக்கு உபயோகப்படாத அந்த வாள் யாராவது ஒரு வீரனுக்கு உதவட்டுமே!!
***
தூங்கிக் கொண்டிருக்கிற புலியை எதிரி நாட்டு மன்னன் ஓலை அனுப்பி உசுப்பி எழுப்பி விட்டான்…
இப்போது என்ன செய்யப் போகிறீர் மன்னா?
சாப்பிட்டுவிட்டு மீண்டும் தூங்க வேண்டியதுதான்!
***
மன்னா… என் பாடலில் என்ன குறை கண்டீர்? சொற்குற்றமா… பொருட் குற்றமா?
கஜானா காலியாக உள்ள இந்த நேரத்தில் நீர் பாடியதே குற்றம்தான் புலவரே!
***
போர்க்களத்திலிருந்து தப்பி ஓடிவரும்போது நம் மன்னரின் மேல் துண்டு நழுவி விழுந்துவிட்டது…
வழக்கமாக புறமுதுகு காட்டுவார், இந்த முறை பூரா முதுகையும் காட்டிவிட்டார் போலிருக்கிறது!
***
மன்னா… மகாராணியைக் கடத்திக் கொன்றவன் பத்தாயிரம் பொற்காசுகள் தந்தால்தான் விடுவிப்பானாம்…
நல்ல வேளை அத்தனை பொற்காசுகள் கஜானாவில் இல்லை!!
***
அமைச்சரே, புறா மட்டும் வந்துள்ளது… செய்தி ஒன்றும் இல்லையே?
அண்டை நாட்டு அரசன் ‘மிஸ்டு கால்’ கொடுத்துள்ளான் மன்னா… நாம்தான் செய்தி அனுப்ப வேண்டும்!!
***
அமைச்சரே பொற்கொடியைத் தூக்குங்கள் என்கிறீரே, நமது அரண்மனையில் அப்படி யாரும் இல்லையே…
ஐயோ மன்னா… நான் தூக்கச் சொன்னது போர்க்கொடியை!
***
மன்னர் புலவர் மீது ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறார்?
‘ஒரு கூடை ட்யூப் லைட், ஒரு கூடை ஃப்யூஸ் லைட்’ என்று பாடிவிட்டாராம்!
***
அடேய்… இப்போது எதற்காக போர் முரசு கொட்டினாய்?
பயப்படாதீர்கள் மன்னா… ஓயாத உங்கள் விக்கல் இப்போது நின்றுவிட்டது பார்த்தீர்களா!!
Re: இம்சை அரசன் 1
kingraman wrote:
***
அமைச்சரே, புறா மட்டும் வந்துள்ளது… செய்தி ஒன்றும் இல்லையே?
அண்டை நாட்டு அரசன் ‘மிஸ்டு கால்’ கொடுத்துள்ளான் மன்னா… நாம்தான் செய்தி அனுப்ப வேண்டும்!!
***
அமைச்சரே பொற்கொடியைத் தூக்குங்கள் என்கிறீரே, நமது அரண்மனையில் அப்படி யாரும் இல்லையே…
ஐயோ மன்னா… நான் தூக்கச் சொன்னது போர்க்கொடியை!
***
அடேய்… இப்போது எதற்காக போர் முரசு கொட்டினாய்?
பயப்படாதீர்கள் மன்னா… ஓயாத உங்கள் விக்கல் இப்போது நின்றுவிட்டது பார்த்தீர்களா!!
ஹா ஹா ஹா .... சிறந்த நகைச்சுவை
![இம்சை அரசன் 1 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![இம்சை அரசன் 1 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![இம்சை அரசன் 1 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![இம்சை அரசன் 1 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Re: இம்சை அரசன் 1
அலுவலகம் செல்வதன் நோக்கம்
மனைவி : என் கணவர் அலுவலகத்திற்கு போகும்போது குட்னைற் சொல்லிட்டு போறாரே!..... எதுக்கு?...
நண்பர் : நித்திரை கொள்ளத்தானே அலுவலகம் போகிறார்.
மனைவி : என் கணவர் அலுவலகத்திற்கு போகும்போது குட்னைற் சொல்லிட்டு போறாரே!..... எதுக்கு?...
நண்பர் : நித்திரை கொள்ளத்தானே அலுவலகம் போகிறார்.
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» முதற்கட்ட பேச்சுவார்த்தையில் 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி 2'
» இம்சை அரசன் 24–ம் புலிகேசி படத்தில்வடிவேலுக்கு பதில் யோகிபாபு?
» அய்ய்யய்ய்யோ... பேயி!
» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்
» இம்சை தத்துவங்கள்!!
» இம்சை அரசன் 24–ம் புலிகேசி படத்தில்வடிவேலுக்கு பதில் யோகிபாபு?
» அய்ய்யய்ய்யோ... பேயி!
» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்
» இம்சை தத்துவங்கள்!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|