புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:29 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 12:14 pm

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 9:03 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:22 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 9:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 2:22 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 1:56 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 1:50 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 12:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:02 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 11:16 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 3:29 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 2:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:37 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:34 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:32 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:24 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:23 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:22 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:21 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 20, 2024 12:55 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 7:02 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 3:56 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 3:35 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 2:39 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:47 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:45 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:43 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:41 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:38 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
62 Posts - 40%
heezulia
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
10 Posts - 6%
prajai
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
7 Posts - 5%
வேல்முருகன் காசி
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
4 Posts - 3%
Saravananj
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
3 Posts - 2%
mruthun
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
21 Posts - 5%
prajai
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
7 Posts - 2%
mruthun
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில்


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Nov 13, 2014 12:29 am

ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் ExFsL1MyRYSvj8YJC9ak+charless-dickence

உலகப் புகழ்பெற்ற கதாசிரியர், சார்லஸ் டிக்கன்ஸ். ஆனால் இவர் இளவயதில் தனது கதை பிரசுரமாகாதா? என்று ஏங்கித் தவித்ததும் உண்டு.

சிறுவயதில் இவர் ஏராளமான கதைகள் எழுதிப் பத்திரிகைகளுக்கு அனுப்புவார். ஆனால் அவற்றில் ஒன்றுகூடப் பிரசுரமாகாது.

அதனால் சார்லஸ் டிக்கன்ஸை கண்டவர்கள் எல்லாம் கேலி செய்தனர்.

‘பிரசுரமாகாத சிறுகதைகளை எழுதிப் புகழ் பெற்றவர்’ என்று பலர் அவரைப் பார்க்கும்போது ஏளனமாகப் பேசினர்.
அந்த ஏளனத்தைப் பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார்.ஏளனத்தை தவிர்க்கும் பொருட்டு எழுதிய கதைகளை நள்ளிரவில் தபால் பெட்டியில் சேர்ப்பார்.

அவர் எழுதிய கதைகள் திரும்பி வந்துகொண்டே இருந்தனவேயன்றி ஒன்று கூட பிரசுரமாகவில்லை.

ஒரு நாள் டிக்கன்ஸ் சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு பத்திரிகையில் அவரது கதை பிரசுரமாகிவிட்டது.

அந்த மகிழ்ச்சி காரணமாக சார்லஸ் டிக்கன்ஸ் ஆனந்தக் கண்ணீர் விட்டவாறு இரவெல்லாம் உறங்காமல் தெருக்களைச்சுற்றிக் கொண்டிருந்தார்.

சார்லஸ் டிக்கன்ஸ் முதலில் எழுதிய எட்டுக் கதைகளுக்கு அன்பளிப்பாக எந்தச் சிறுதொகையும் வரில்லை.

அவர் பெயரும் புகழும் அடைந்தபிறகு அதே கதைகளுக்கு, பத்திரிக்கை ஆசிரியர்களும்(authors), பதிப்பகங்களும்(Publications) அவரது வார்த்தை ஒன்று மூன்று பவுண்டு சன்மானம் கொடுத்து வாங்கிப் பிரசுரிக்கப் போட்டி போட்டனர். (இதைத்தான் வசதி வந்த பிறகு உறவுகளும்,நட்புகளும் தானே தேடிவரும் என்பதோ?)

இவ்வாறு தனது எழுத்துலக வாழ்வில் ஆரம்பத்தில் பல இழிநிலைகளை, தாழ்வுகளையேப் பாரத்த டிக்கன்ஸ் தொடர்ந்து எழுதியமையாலும், முயற்சியை கைவிடாமல் இருந்ததாலும், எதிர்காலத்தில் பெரும் புகழ்,செல்வம் அடைந்தார்.

கேலி செய்த அனைவரும் அவரை ஆச்சர்யமாகப் பார்த்தனர். உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட , சிறந்ததொரு திறமை அவரவருக்குள்ளே இருக்கிறது.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Nov 13, 2014 12:31 am

உங்களுக்கு எழுத்தாளராக விருப்பம் எனில், கற்பனைத் திறம் மிகவும் செறிந்து கிடக்கிறது எனில், அதை எழுத்தின் வாயிலாக வெளிப்படுத்தி வாருங்கள்.. !! ஏற்ற இறக்கங்கள், வாக்கியப் பிழைகள்(sentence error), வார்த்தைப் பிழைகள்(words error) என எதையும் முதலில் கண்டுகொள்ள வேண்டாம்.

எழுதிய பிறகு மீண்டும் மீண்டும் அதை நீங்கள் வாசிக்கத்தொடங்குங்கள்.. அப்போது நீங்கள் எழுதியது அபத்தமாக இருக்கிறதா? நன்றாக இருக்கிறதா? என்று ஒரு வாசகராக உங்கள் எழுத்துக்களை நீங்களே படித்து, சிந்தித்து தரமேற்றலாம். எழுத்துப்பிழைகள், வாக்கியப் பிழைகள் போன்றவற்றில் திருத்தம் கொண்டு வரலாம். கருத்துச் செறிவிருக்கிறதா? என்பதை நீங்களே சோதித்துப் பார்க்கலாம்.

சொல்ல வந்த கருத்துகள் உங்கள் எழுத்தில் இருக்கிறதா? என்பதை மீண்டும் ஒரு முறை படிப்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். எழுத்துகளின் இறுதி வடிவம் வந்த பிறகு பிறருக்கு, நண்பருக்கு, அருகில் இருப்பவர்களுக்கு படிக்கக்கொடுக்கலாம்.

அவரது கருத்துகளை கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். எக்காரணம் கொண்டு கேலி செய்பவர்களைப் பொருட்படுத்த வேண்டாம். அவ்வாறானவர்களிடம் மீண்டும் உங்கள் படைப்புகளை கொடுக்காமல் உங்களை உற்சாகப்படுத்துபவர்கள், தவறுகளை சுட்டிக்காட்டுபவர்கள் என இருப்பவர்களிடம் மட்டுமே உங்கள் படைப்புகளை படிக்கக்கொடுங்கள். பிறகு பத்திரிகைகளுக்கு அனுப்பலாம்.

எழுத்தில் மட்டுமல்ல.. உங்களுக்குப் பிடித்த துறைகள் எதுவாயினும் அதில் சிறந்தவர்களாக பரிமளிப்பீர்கள்..கவலையைவிடுங்கள்..!!

நம்பிக்கை ஒன்றையே மூலதனமாகக் கொண்டு வெற்றிப்பெற்றவர்கள் உலகத்தில் பலர்.. அவர்களில் நீங்களும் ஒருவராக ஏன் இருக்க முடியாது? சிந்தியுங்கள்.. செயல்படுங்கள்..!!!

நன்றி : தங்கம்பழனி



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக