புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)
Page 7 of 8 •
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
First topic message reminder :
ஆபிஸ் சிஸ்டத்தில் எல்லா போல்டருமே எக்ஸ்புளோரர்
இப்படி படம் வருகிறது. ஒப்பன் செய்தால் அந்த போல்டர் ஒப்பன் ஆகல. வெப் பேஜ் ஓப்பன் ஆகிறது என்ன செய்வது ப்ளீஸ் பதில் சொல்லுங்கள்.
அன்புடன் பானு
தீர்வு :-
ஆபிஸ் சிஸ்டத்தில் எல்லா போல்டருமே எக்ஸ்புளோரர்
இப்படி படம் வருகிறது. ஒப்பன் செய்தால் அந்த போல்டர் ஒப்பன் ஆகல. வெப் பேஜ் ஓப்பன் ஆகிறது என்ன செய்வது ப்ளீஸ் பதில் சொல்லுங்கள்.
அன்புடன் பானு
தீர்வு :-
மேற்கோள் செய்த பதிவு: 1102894ராஜா wrote:இதை பாருங்கள் (இனியவன் அண்ணன் சொன்னது தான்), இது போல பண்ணினால் சரியாகிவிடும்
https://www.youtube.com/watch?v=Ar9y9BZ1ipg
இன்னொரு முறை உள்ளது ,
இந்த கட்டளைகளை ஒன்றன் பின் ஒன்றாக cmd prompt ல் கொடுக்கவும்.
Start -> Run -> cmd (enter)
ie4uinit.exe -ClearIconCache
taskkill /IM explorer.exe /F
DEL "%localappdata%\IconCache.db" /A
shutdown /r /f /t 00
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1103170ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1103169யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1103166ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1103164ராஜா wrote:அப்படியும் கிடைக்கலன்னா , "முதலாளி , நம்ம அலுவக கணினியை உபயோகித்து ஈகரைக்கு வேலை செய்ததுக்கு நீங்களே மாசமாசம் சம்பளம் தரும்போது ஈகரை தமிழ் களஞ்சியம் கொஞ்சம் கூட ஈவிரக்கமில்லாமல் இத்தனை நாளா சம்பளமே கொடுக்கலன்னு" மேஜையை தட்டி சத்தமா சொல்லுங்கஜாஹீதாபானு wrote:அப்படி சொன்னா மூனு வருஷ சம்பளம் கிடைக்குமா ?
ஆத்தாடி இது பெரிய ஆப்பால இருக்கு
இதுகெல்லாம் அசரக் கூடாது நீங்க பானு
இத கேக்கறப்ப தைரியத்துக்கு நாலு வடையை கைல வெச்சிருங்க
தக்க சமயத்துல வடை கைவசம் இல்லாம போச்சுண்ணா
கவலையே படாதீங்க பானு , நான் வெங்கடேஸ்வர போளி ஸ்டாலில் இருந்து உடனே சூடாக வாங்கி அனுப்புகிறேன் .
மேஜையை தட்டுங்க இல்லேனா தலையை பலமா தட்டுங்க.
நாங்க இருக்கோம் ,பாத்துக்குறோம் !
சகோதரிக்கு சமயத்துலே உதவாத இந்த உடம்பு இருந்து என்ன ? இல்லேனா என்....ன...
இருங்க ...யாரோ ஹி ஹி ....கூப்பட்றமாதிரி... இருக் ..கு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
வெங்கடேஸ்வரா போளி ஸ்டால் பழைய ஞாபகம் எல்லாம் நினைவுக்கு வருகிறதுT.N.Balasubramanian wrote:கவலையே படாதீங்க பானு , நான் வெங்கடேஸ்வர போளி ஸ்டாலில் இருந்து உடனே சூடாக வாங்கி அனுப்புகிறேன் . மேஜையை தட்டுங்க இல்லேனா தலையை பலமா தட்டுங்க. நாங்க இருக்கோம் ,பாத்துக்குறோம் !சகோதரிக்கு சமயத்துலே உதவாத இந்த உடம்பு இருந்து என்ன ? இல்லேனா என்....ன...இருங்க ...யாரோ ஹி ஹி ....கூப்பட்றமாதிரி... இருக் ..கு .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1103599ராஜா wrote:வெங்கடேஸ்வரா போளி ஸ்டால் பழைய ஞாபகம் எல்லாம் நினைவுக்கு வருகிறதுT.N.Balasubramanian wrote:கவலையே படாதீங்க பானு , நான் வெங்கடேஸ்வர போளி ஸ்டாலில் இருந்து உடனே சூடாக வாங்கி அனுப்புகிறேன் . மேஜையை தட்டுங்க இல்லேனா தலையை பலமா தட்டுங்க. நாங்க இருக்கோம் ,பாத்துக்குறோம் !சகோதரிக்கு சமயத்துலே உதவாத இந்த உடம்பு இருந்து என்ன ? இல்லேனா என்....ன...இருங்க ...யாரோ ஹி ஹி ....கூப்பட்றமாதிரி... இருக் ..கு .
ரமணியன்
ஆமாம் தல , மேற்கு மாம்பலத்தில் தங்கி இருந்த போது அங்கும் அடிக்கடி செல்வோம்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
சாயங்காலம் வேங்கடேஸ்வராவில் போளி , போன்டா , பஜ்ஜி என்று ஒரு காட்டு கட்டிவிட்டு அப்படியே தி.நகருக்குள் சென்று சுற்றிவிட்டு திரும்ப வரும்போது காமேஸ்வரியில் இரவு உணவை முடித்துக்கொண்டு ஜாலியாக அரட்டை அடித்துக்கொண்டு நண்பர்களுடன் இருந்தது என்றுமே மறக்க முடியாத இனிமையான நினைவுகள் தான் நாட்டாமைபாலாஜி wrote:ஆமாம் தல , மேற்கு மாம்பலத்தில் தங்கி இருந்த போது அங்கும் அடிக்கடி செல்வோம்
மேற்கோள் செய்த பதிவு: 1103629ராஜா wrote:சாயங்காலம் வேங்கடேஸ்வராவில் போளி , போன்டா , பஜ்ஜி என்று ஒரு காட்டு கட்டிவிட்டு அப்படியே தி.நகருக்குள் சென்று சுற்றிவிட்டு திரும்ப வரும்போது காமேஸ்வரியில் இரவு உணவை முடித்துக்கொண்டு ஜாலியாக அரட்டை அடித்துக்கொண்டு நண்பர்களுடன் இருந்தது என்றுமே மறக்க முடியாத இனிமையான நினைவுகள் தான் நாட்டாமைபாலாஜி wrote:ஆமாம் தல , மேற்கு மாம்பலத்தில் தங்கி இருந்த போது அங்கும் அடிக்கடி செல்வோம்
ஆமாம் காமேஸ்வரியில் சாப்பாடு நல்லா இருக்கும் தல .... பக்கத்திலேயே பாக்யா அங்கும் சாப்பாடு நல்லா இருக்கும் இரண்டு வருஷம் மேற்கு மாம்பலத்தில் தங்கி இருந்த நாட்கள் மிக சிறப்பான நாட்கள் ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நான் மாம்பலத்தில் குடி ஏறியபோது வெங்கடேஸ்வர போலி ஸ்டாலில் , வடை /போண்டா /சமோசா எல்லாம் ரூபாய் 2/= தான் இப்போது விலை ஏறிவிட்டது .
5/- ரூபாய் . ஆனாலும் விலை மலிவே .கூட்டமும் கூடிக்கொண்டே இருக்கிறது. கிளைகளும் அதிகரித்துள்ளன .
ஆனாலும் சுடச்சுட தயாராகி கொண்டே இருக்கிறது . விற்றுக்கொண்டேயும் இருக்கிறது.
ரமணியன்
5/- ரூபாய் . ஆனாலும் விலை மலிவே .கூட்டமும் கூடிக்கொண்டே இருக்கிறது. கிளைகளும் அதிகரித்துள்ளன .
ஆனாலும் சுடச்சுட தயாராகி கொண்டே இருக்கிறது . விற்றுக்கொண்டேயும் இருக்கிறது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஆமாம் ஐயா எதை எடுத்தாலும் 2 ரூபாய் தான் , எல்லாத்திலும் ரெண்டு கலந்து எடுத்து அப்படியே இருசக்கரத்தில் சாய்ந்து நின்றவாறு சாப்பிடுவது செம ஜாலிT.N.Balasubramanian wrote:நான் மாம்பலத்தில் குடி ஏறியபோது வெங்கடேஸ்வர போலி ஸ்டாலில் , வடை /போண்டா /சமோசா எல்லாம் ரூபாய் 2/= தான் இப்போது விலை ஏறிவிட்டது .
5/- ரூபாய் . ஆனாலும் விலை மலிவே .கூட்டமும் கூடிக்கொண்டே இருக்கிறது. கிளைகளும் அதிகரித்துள்ளன.ஆனாலும் சுடச்சுட தயாராகி கொண்டே இருக்கிறது . விற்றுக்கொண்டேயும் இருக்கிறது.ரமணியன்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1103655T.N.Balasubramanian wrote:நான் மாம்பலத்தில் குடி ஏறியபோது வெங்கடேஸ்வர போலி ஸ்டாலில் , வடை /போண்டா /சமோசா எல்லாம் ரூபாய் 2/= தான் இப்போது விலை ஏறிவிட்டது .
5/- ரூபாய் . ஆனாலும் விலை மலிவே .கூட்டமும் கூடிக்கொண்டே இருக்கிறது. கிளைகளும் அதிகரித்துள்ளன .
ஆனாலும் சுடச்சுட தயாராகி கொண்டே இருக்கிறது . விற்றுக்கொண்டேயும் இருக்கிறது.
ரமணியன்
ராஜா பாலாஜியோட மலரும் நினைவுகளை படிக்கும் போது ஒரு நாள் அங்க வந்து சாப்பிட்டு பார்க்கனும்.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1103702ஜாஹீதாபானு wrote:
ராஜா பாலாஜியோட மலரும் நினைவுகளை படிக்கும் போது ஒரு நாள் அங்க வந்து சாப்பிட்டு பார்க்கனும்.
எனக்கும் கொஞ்சம் (கொஞ்சம்தான்) பார்சல்...................
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 8
|
|