புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_vote_lcapதமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_voting_barதமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_vote_rcap 
62 Posts - 41%
heezulia
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_vote_lcapதமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_voting_barதமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_vote_rcap 
51 Posts - 33%
mohamed nizamudeen
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_vote_lcapதமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_voting_barதமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_vote_rcap 
9 Posts - 6%
T.N.Balasubramanian
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_vote_lcapதமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_voting_barதமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
prajai
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_vote_lcapதமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_voting_barதமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_vote_lcapதமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_voting_barதமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_vote_lcapதமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_voting_barதமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_vote_rcap 
4 Posts - 3%
Guna.D
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_vote_lcapதமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_voting_barதமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_vote_lcapதமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_voting_barதமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_vote_lcapதமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_voting_barதமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_vote_lcapதமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_voting_barதமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_vote_rcap 
187 Posts - 41%
ayyasamy ram
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_vote_lcapதமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_voting_barதமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_vote_rcap 
177 Posts - 39%
mohamed nizamudeen
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_vote_lcapதமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_voting_barதமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_vote_lcapதமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_voting_barதமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_vote_lcapதமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_voting_barதமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_vote_lcapதமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_voting_barதமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_vote_lcapதமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_voting_barதமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_vote_lcapதமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_voting_barதமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_vote_rcap 
7 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_vote_lcapதமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_voting_barதமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_vote_lcapதமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_voting_barதமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள் - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Nov 12, 2014 10:47 am

First topic message reminder :

கவிக்கோ அப்துல் ரகுமான், வைரபாரதி, ஈரோடு தமிழன்பன், சென்னிமலை தண்டபாணி, கவியருவி ம.ரமேஷ் அவர்களின் கஸல் கண்ணிகளின் தொடர் இது.

“நான்
பாவமும் செய்திருக்கிறேன்
புண்ணியமும் செய்திருக்கிறேன்
அதற்காகத்தான்
உன்னை
எனக்குக் கொடுத்திருக்கிறான்
இறைவன்” (அப்துல் ரகுமான், ரகசியப் பூ (கஸல்), ப.51)



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 13, 2014 8:03 am

உனைக்காண முடியாமல் நகர்கின்ற பொழுது
உயிர் துடிக்கும் தனியாகத் தனக்குள்ளே தொழுது…
(சென்னிமலை தண்டபாணி, உனக்காக உதிர்ந்த கஜல்கள், ப.34)

நத்தையைப் போல நகர்ந்திடும் நேரம்
இருப்பினும் தனிமை நொந்திட வில்லை…
(சென்னிமலை தண்டபாணி, உனக்காக உதிர்ந்த கஜல்கள், ப.40)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Thu Nov 13, 2014 12:02 pm

நல்ல பகிர்வு...

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Nov 14, 2014 7:06 am

காதலுக்காகத்
துண்டிக்கப்பட்டுத் துடிக்கும்
ஒரே மண்புழுவின்
இரு துண்டுகள்
நாம் (அப்துல் ரகுமான், மின்மினிகளால் ஒரு கடிதம், ப.11)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
raghavansriramya
raghavansriramya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 28/10/2014

Postraghavansriramya Fri Nov 14, 2014 10:13 am

அருமையான பகிர்வு. நன்றி

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Nov 14, 2014 6:17 pm

காதலை
இதயத்திலிருந்து
உடம்பின்
எந்தப் பகுதிக்கு எடுத்துச் சென்றாலும்
தோற்றுவிடும் (வைரபாரதி, தூரிகை அம்புகள், ப.46)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sat Nov 15, 2014 8:25 am


என் காதல்
உயிரினும் மேலானது
என்பதைக் காட்ட
ஒன்றாகச் சேர்ந்து
சாகக்கூடத் தயாராக இருக்கும் நான்
நீ, வா என்றதும்
ஓடி வந்துவிட முடியாது! (ம. ரமேஷ், மீண்டும் ஆணாகப் பிறக்கக்கடவாய், ப.13)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon Nov 17, 2014 11:06 am

“நான்
சும்மா இருப்பதாக
எல்லோரும் நினைக்கின்றனர்
நானோ எந்நேரமும்
உன் பெயரை
ஜெபித்துக் கொண்டிருக்கிறேன்” (அப்துல் ரகுமான், ரகசியப் பூ, ப.125)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon Nov 17, 2014 11:06 am

‘பெயரில் போய்
என்ன இருக்கிறது?’
உன் பெயரை
உச்சரித்த என்னால்
அப்படிச் சொல்ல முடியாது! (ம. ரமேஷ், மீண்டும் ஆணாகப் பிறக்கக்கடவாய், ப.15)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon Nov 17, 2014 11:07 am

உன்பெயரை மந்திரம்போல் சொல்லிச் சொல்லி
எனைமறந்தே எனைமறந்தே மகிழ்கின் றேன்நான்
(சென்னிமலை தண்டபாணி, உனக்காக உதிர்ந்த கஜல்கள், ப.109 )




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon Nov 17, 2014 11:07 am

இறைவனுக்குக்
கோபம் இருக்கும்
நான்
அதிகம் உச்சரிப்பது
உன் பெயரைதான் (ம.ரமேஷ், சத்தியம் எல்லாம் சும்மா, ப.37)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக