புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிரெடிட், டெபிட் கார்டு மோசடி... பாதுகாப்பு நடவடிக்கைகள்!
Page 1 of 1 •
இன்றைய நிலையில் பணத்துக்குப் பதிலாக பிளாஸ்டிக் கார்டுகள் (கிரெடிட், டெபிட் கார்டுகள்) பர்ஸை ஆக்கிரமித்துவிட்டன. கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஷாப்பிங் மேற்கொள்வது, உணவகங்களில் பில் செலுத்துவது, வண்டிக்கு பெட்ரோல் போடுவது, சினிமா மற்றும் ரயில்,விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது போன்ற செயல்களில் நம்மில் பெரும்பாலானவர்கள் ஈடுபடுகிறோம். பிளாஸ்டிக் கார்டுகளை அதிகமாகப் பயன்படுத்துவதற்குக் காரணம், பணத்தைப் பர்ஸ்களில் வைத்துக்கொண்டு சுற்றும்போது அதற்குப் பாதுகாப்பு இல்லை என்பதுதான்.
ஆனால், பாதுகாப்பு என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு இன்று பாதுகாப்பு குறைந்து வருவதே உண்மை. இந்தப் பாதுகாப்புக் குறைபாடுகளுக்கு நமது அலட்சியப்போக்கு ஒருவகையில் காரணமாக இருந்தாலும், இந்த பிளாஸ்டிக் கார்டுகளைக் குறிவைத்துத் தாக்கும் ஹேக்கர்களும் நாளுக்கு நாள் தங்கள் தொழில்நுட்பத் திறன் அதிகரித்து வருவதும் முக்கியக் காரணம்.
தன் கையே தனக்குதவி என்பதுபோல, நமது கார்டுகளுக்கும் நாம்தான் பாதுகாப்பு. எனவே, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்காக எளிமையான சில வழிமுறைகளை இங்கே பார்க்கலாம்.
ஷாப்பிங் வலைதளங்களைக் கவனிக்க!
இன்றைய நிலையில் நம்மில் பெரும்பாலானவர்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை ஆன்லைன் ஷாப்பிங் செய்வதற்காகப் பயன்படுத்தி வருகிறோம். குறிப்பாக, இளைஞர்கள். அப்படிப் பயன்படுத்தும்போது ஷாப்பிங் வலைதளங்களில் உள்ள ஆஃபர்களை மட்டும் பார்க்கிறோமே தவிர, அந்த வலைதளம் உண்மையானதுதானா என்பதைப் பார்ப்பதில்லை. இதைக் கவனிக்க வேண்டியது மிக முக்கியமான விஷயம். இல்லை என்றால், நாம் அந்த வலைதளத்தில் பதிவிடும் கார்டுகள் குறித்த விவரங்கள் (பின் மற்றும் பாஸ்வேர்டு உள்பட) அனைத்தும் திருடப்பட்டு அதைக்கொண்டு நமது பணமும் களவாடப்படும்.
பின் நம்பர் பத்திரம்!
ரீடெயில் கடைகளில் பொருட்களை வாங்க கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தும்போது யாருக்கும் தெரியாமல் பின் நம்பரை டைப் செய்யவது அவசியம். இன்றைய நிலையில் கடைக்காரர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு என்னவெனில், வாடிக்கையாளர்களின் கார்டு பின் நம்பரை கேட்டு அவர்களாக டைப் செய்ய முனைவது. கடைக்காரர் இப்படி கேட்டாலும் பின் நம்பரை சொல்லாமல், நாமே அதை பதிவிடுவதுதான் நமது கிரெடிட் கார்டுக்கு பாதுகாப்பு. எனவே, கடைக்காரர் கேட்கிறார்களே என்பதற்காகவெல்லாம் கார்டு பின் நம்பரை சொல்லிவிட வேண்டாம். அவர்களிடமிருந்து ஸ்வைப்பிங் மெஷினை பெற்று அருகில் இருப்பவர்களுக்குத் தெரியாதவகையில் நம்பரை டைப் செய்யுங்கள். இந்த நடைமுறைக்குக் கடைக்காரர் ஒத்துவரவில்லையென்றால் அந்தக் கடையைத் தவிர்ப்பதே நல்லது.
ஸ்டேட்மென்ட்களைப் பரிசோதிக்கவும்!
கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள், கிரெடிட் கார்டு குறித்த ஸ்டேட்மென்ட்களை வங்கியில் இருந்து வந்தவுடன் பார்க்காமல், சில நாட்கள் கழித்துப் பார்ப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இது முற்றிலும் தவறு. கிரெடிட் கார்டு குறித்த வங்கி ஸ்டேட்மென்ட்களை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வதன் மூலம் கார்டு பாதுகாப்பை உறுதிபடுத்திக்கொள்ள முடியும். ஒருவேளை நாம் பயன்படுத்திய தொகையைவிட அதிகமான தொகை ஸ்டேட்மென்ட்களில் குறிப்பிட்டிருக்கும்பட்சத்தில் அதை உடனே கிரெடிட் கார்டு வழங்கிய வங்கியிடம் தெரிவிப்பது நல்லது. அதுபற்றி விசாரித்து மேலும் அந்தத் தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ளலாம்.
ஏடிஎம்-களில் எச்சரிக்கை!
சமீப காலமாக ஏடிஎம் மெஷின்களை ஹேக்கர்கள் குறிவைத்து வருவதால், ஏடிஎம் மெஷின்களில் கார்டுகளைப் பயன்படுத்தும்போது கவனமாக இருப்பது அவசியம். ஏடிஎம் மெஷின்களில் வித்தியாசமாக ஏதேனும் ஒரு பொருள் இணைக்கப்பட்டிருந்தால் அதை உடனே வங்கிக்குத் தெரிவிப்பது நல்லது. ஏனெனில், அது ஏடிஎம் கார்டு விவரங்களைத் திருடும் ஸ்கிம்மிங் மெஷினாகக்கூட இருக்கலாம். அதனால் நாம் பயன்படுத்தும் ஏடிஎம் பின் நம்பரை அடிக்கடி மாற்றுவதும் அவசியம். இதன் மூலமும் நமது பணத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
கார்டுகளைக் கொடுத்துவிட்டு காத்திருக்காதீர்கள்!
பெட்ரோல் பங்க் மற்றும் உணவகங்களில் பணத்துக்குப் பதிலாக கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளைக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறோம். அவர்களிடம் கார்டுகளைக் கொடுத்துவிட்டு, அவர்களாக நம்மிடம் திருப்பிக் கொண்டுவந்து கொடுக்கும் வரை காத்திருக்கிறோம். இதற்கிடைப்பட்ட நேரங்களில் நமது கார்டு குறித்த விவரங்களைத் திருடமாட்டார்கள் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் கிடையாது. அதனால் இந்தச் சமயங்களில் அலட்சியமாக இருக்காமல், பில் செலுத்தும் இடத்துக்குச் சென்று கார்டு மூலம் பில் செலுத்துவது நல்லது.
இனியாவது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தும்போது பாதுகாப்பாகப் பயன்படுத்துங்கள்.
--முக நூல்
--ந.விகடன்
ஆனால், பாதுகாப்பு என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு இன்று பாதுகாப்பு குறைந்து வருவதே உண்மை. இந்தப் பாதுகாப்புக் குறைபாடுகளுக்கு நமது அலட்சியப்போக்கு ஒருவகையில் காரணமாக இருந்தாலும், இந்த பிளாஸ்டிக் கார்டுகளைக் குறிவைத்துத் தாக்கும் ஹேக்கர்களும் நாளுக்கு நாள் தங்கள் தொழில்நுட்பத் திறன் அதிகரித்து வருவதும் முக்கியக் காரணம்.
தன் கையே தனக்குதவி என்பதுபோல, நமது கார்டுகளுக்கும் நாம்தான் பாதுகாப்பு. எனவே, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்காக எளிமையான சில வழிமுறைகளை இங்கே பார்க்கலாம்.
ஷாப்பிங் வலைதளங்களைக் கவனிக்க!
இன்றைய நிலையில் நம்மில் பெரும்பாலானவர்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை ஆன்லைன் ஷாப்பிங் செய்வதற்காகப் பயன்படுத்தி வருகிறோம். குறிப்பாக, இளைஞர்கள். அப்படிப் பயன்படுத்தும்போது ஷாப்பிங் வலைதளங்களில் உள்ள ஆஃபர்களை மட்டும் பார்க்கிறோமே தவிர, அந்த வலைதளம் உண்மையானதுதானா என்பதைப் பார்ப்பதில்லை. இதைக் கவனிக்க வேண்டியது மிக முக்கியமான விஷயம். இல்லை என்றால், நாம் அந்த வலைதளத்தில் பதிவிடும் கார்டுகள் குறித்த விவரங்கள் (பின் மற்றும் பாஸ்வேர்டு உள்பட) அனைத்தும் திருடப்பட்டு அதைக்கொண்டு நமது பணமும் களவாடப்படும்.
பின் நம்பர் பத்திரம்!
ரீடெயில் கடைகளில் பொருட்களை வாங்க கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தும்போது யாருக்கும் தெரியாமல் பின் நம்பரை டைப் செய்யவது அவசியம். இன்றைய நிலையில் கடைக்காரர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு என்னவெனில், வாடிக்கையாளர்களின் கார்டு பின் நம்பரை கேட்டு அவர்களாக டைப் செய்ய முனைவது. கடைக்காரர் இப்படி கேட்டாலும் பின் நம்பரை சொல்லாமல், நாமே அதை பதிவிடுவதுதான் நமது கிரெடிட் கார்டுக்கு பாதுகாப்பு. எனவே, கடைக்காரர் கேட்கிறார்களே என்பதற்காகவெல்லாம் கார்டு பின் நம்பரை சொல்லிவிட வேண்டாம். அவர்களிடமிருந்து ஸ்வைப்பிங் மெஷினை பெற்று அருகில் இருப்பவர்களுக்குத் தெரியாதவகையில் நம்பரை டைப் செய்யுங்கள். இந்த நடைமுறைக்குக் கடைக்காரர் ஒத்துவரவில்லையென்றால் அந்தக் கடையைத் தவிர்ப்பதே நல்லது.
ஸ்டேட்மென்ட்களைப் பரிசோதிக்கவும்!
கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள், கிரெடிட் கார்டு குறித்த ஸ்டேட்மென்ட்களை வங்கியில் இருந்து வந்தவுடன் பார்க்காமல், சில நாட்கள் கழித்துப் பார்ப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இது முற்றிலும் தவறு. கிரெடிட் கார்டு குறித்த வங்கி ஸ்டேட்மென்ட்களை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வதன் மூலம் கார்டு பாதுகாப்பை உறுதிபடுத்திக்கொள்ள முடியும். ஒருவேளை நாம் பயன்படுத்திய தொகையைவிட அதிகமான தொகை ஸ்டேட்மென்ட்களில் குறிப்பிட்டிருக்கும்பட்சத்தில் அதை உடனே கிரெடிட் கார்டு வழங்கிய வங்கியிடம் தெரிவிப்பது நல்லது. அதுபற்றி விசாரித்து மேலும் அந்தத் தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ளலாம்.
ஏடிஎம்-களில் எச்சரிக்கை!
சமீப காலமாக ஏடிஎம் மெஷின்களை ஹேக்கர்கள் குறிவைத்து வருவதால், ஏடிஎம் மெஷின்களில் கார்டுகளைப் பயன்படுத்தும்போது கவனமாக இருப்பது அவசியம். ஏடிஎம் மெஷின்களில் வித்தியாசமாக ஏதேனும் ஒரு பொருள் இணைக்கப்பட்டிருந்தால் அதை உடனே வங்கிக்குத் தெரிவிப்பது நல்லது. ஏனெனில், அது ஏடிஎம் கார்டு விவரங்களைத் திருடும் ஸ்கிம்மிங் மெஷினாகக்கூட இருக்கலாம். அதனால் நாம் பயன்படுத்தும் ஏடிஎம் பின் நம்பரை அடிக்கடி மாற்றுவதும் அவசியம். இதன் மூலமும் நமது பணத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
கார்டுகளைக் கொடுத்துவிட்டு காத்திருக்காதீர்கள்!
பெட்ரோல் பங்க் மற்றும் உணவகங்களில் பணத்துக்குப் பதிலாக கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளைக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறோம். அவர்களிடம் கார்டுகளைக் கொடுத்துவிட்டு, அவர்களாக நம்மிடம் திருப்பிக் கொண்டுவந்து கொடுக்கும் வரை காத்திருக்கிறோம். இதற்கிடைப்பட்ட நேரங்களில் நமது கார்டு குறித்த விவரங்களைத் திருடமாட்டார்கள் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் கிடையாது. அதனால் இந்தச் சமயங்களில் அலட்சியமாக இருக்காமல், பில் செலுத்தும் இடத்துக்குச் சென்று கார்டு மூலம் பில் செலுத்துவது நல்லது.
இனியாவது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தும்போது பாதுகாப்பாகப் பயன்படுத்துங்கள்.
--முக நூல்
--ந.விகடன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
மிகவும் உபயோகமான ,காலத்திற்கு அவசியமான பகிர்வு தகவல் .
கார்டு வைத்து இருப்பவர்கள் நிச்சயம் படித்து ,அதன்படி, நடந்தால் ,
பின்னால் வருத்தப்படவேண்டாம் .
அனுசரிக்காவிட்டால் PIN ஆல் வருத்தப்படவேண்டியதுதான் .
நன்றி பாலாஜி /விகடன்
ரமணியன்
கார்டு வைத்து இருப்பவர்கள் நிச்சயம் படித்து ,அதன்படி, நடந்தால் ,
பின்னால் வருத்தப்படவேண்டாம் .
அனுசரிக்காவிட்டால் PIN ஆல் வருத்தப்படவேண்டியதுதான் .
நன்றி பாலாஜி /விகடன்
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1102308T.N.Balasubramanian wrote:மிகவும் உபயோகமான ,காலத்திற்கு அவசியமான பகிர்வு தகவல் .
கார்டு வைத்து இருப்பவர்கள் நிச்சயம் படித்து ,அதன்படி, நடந்தால் ,
பின்னால் வருத்தப்படவேண்டாம் .
அனுசரிக்காவிட்டால் PIN ஆல் வருத்தப்படவேண்டியதுதான் .
நன்றி பாலாஜி /விகடன்
ரமணியன்
நன்றி அய்யா .... நல்ல பதிவாக இருந்தது உடனே பதிவுயிட்டேன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
நல்ல பதிவு முதலில் என்னுடைய ATM கடவுச் சொல்லை மாற்ற வேண்டும் ,நன்றி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பதிவு நன்றி பாலாஜி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|