புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள்
Page 1 of 1 •
- எடையூர் ஜெ.பிரகாஷ்புதியவர்
- பதிவுகள் : 18
இணைந்தது : 11/11/2014
இறைவன் எழுதிய தீர்ப்பில்
மனிதன் தோற்றுவிட்டான்
இறப்பில்!
வெளிநாட்டிலும் ஆங்கிலம்
வெளியிலேயே நிற்கின்றது...
தமிழ் கடிதத்தில்!
கையில் ஆயுதம் வைத்திருந்தும்
அய்யனாரால் தடுக்க முடியவில்லை...
உண்டியல் கொள்ளையை1
இளைஞர்களைக் கெடுக்கும்
உறவுக்காரர்கள்...
மது, மாது, சூது!
குறைந்தபட்சக் கல்வியை
குழந்தைகள் கற்றுக்கொள்கின்றனர்...
தீப்பெட்டி தொழிற்சாலையில்!
ஏழை மகன் தவறாமல்
பள்ளிக்கு வந்தான்
சத்துணவுக்காக!
மனிதத்தலைகள் மீதேறி
மகிழ்ச்சிப் பயணம்...
அரசியல்வாதிகள்!
கையிலே பல கட்சிகள்
உங்கள் கையிலேதான்
அவர்களின் ஆட்சிகள்!
வழக்கு சென்றது
பணப்பெட்டி திறந்தது
சட்டம் இருண்டது!
உண்மைகளைச் சொல்லும்
குழந்தைகள் முன்பு
பொய்பேசும் அரசியல்வாதி மேடையில்!
அரிஜனன் தொட்டதால்
அய்யர் குளித்தார்...
அய்யர் தொட்டதால் சாமி குளித்தது!
மலர்ந்த தாமரை
மறைக்க தாவணி இல்லை
காரணம் ஏழ்மை!
மந்திரிக்கு ஊரை
திரும்பிப் பார்க்க நேரம் வந்தது
மீண்டும் தேர்தல் என்பதால்!
கதர் ஆடை, கைத்தறி ஆடை
என விற்கும் ஏழைக்கு
கந்தை ஆடை!
எங்கும் எதிலும் லஞ்சம்
அது இல்லையேல்
உன் வேலை மிஞ்சும்!
ஏமாற்றி நடிப்பது எப்படி?
போட்டியில் வென்றான்
அரசியல்வாதியின் மகன்!
விரலில் அழகு மோதிரம்
விற்றால் பிரச்சினை தீரும்
அணிந்தவன் குடும்பம் வறுமையில்!
பெண் பார்க்கப் போனேன்
பிடித்து இருந்தது....
அவள் வீட்டு சொத்துக்கள்!
கணவன் புளித்தான்
காதலன் இனித்தான்
ஊர் கசந்தது அவளுக்கு!
இனிப்பான மனைவிக்கு
இன்பம் கொடுக்க முடியவில்லை...
ஆண்மையற்ற கணவனால்!
தமிழில் ஒரு கடிதம்
'தமிழ்' எழுதிய கடிதம்
தமிழனுக்கு!
மாறிவிட்டது உலகம்
மாணவன் மதிப்பெண் போட்டான்
டீச்சருக்கு!
மனிதனைக் காட்டவில்லை
மதத்தைக் காட்டுகின்றது
பட்டை, குல்லா, சிலுவை!
இதழைத் தொட்டுவிட்டு
இதயத்தைச் சுட்டுவிட்டு
இறந்துபோனது சிகரெட்!
கற்பழிப்பு வழக்கில் மரண தண்டனை
ஆட்டுக்கிடாவுக்கு...
கசாப்புக் கடையில்!
அயல் நாடுகளில்
ஆடைக்கு பஞ்சம்
அழகிகளுக்கு!
திருமண வயதில் நான்
பெண்பார்த்து வந்தார் அப்பா...
அவருக்கு!
இளமைகள் சாப்பிடும்
இனிய விருந்து
முதல் இரவு!
தொட்டவுடன்
அழுகையை நிறுத்தியது
தொலைபேசி!
பூட்டிவைத்தும்
தப்பித்துவிட்டது
மனசு!
மனிதன் தோற்றுவிட்டான்
இறப்பில்!
வெளிநாட்டிலும் ஆங்கிலம்
வெளியிலேயே நிற்கின்றது...
தமிழ் கடிதத்தில்!
கையில் ஆயுதம் வைத்திருந்தும்
அய்யனாரால் தடுக்க முடியவில்லை...
உண்டியல் கொள்ளையை1
இளைஞர்களைக் கெடுக்கும்
உறவுக்காரர்கள்...
மது, மாது, சூது!
குறைந்தபட்சக் கல்வியை
குழந்தைகள் கற்றுக்கொள்கின்றனர்...
தீப்பெட்டி தொழிற்சாலையில்!
ஏழை மகன் தவறாமல்
பள்ளிக்கு வந்தான்
சத்துணவுக்காக!
மனிதத்தலைகள் மீதேறி
மகிழ்ச்சிப் பயணம்...
அரசியல்வாதிகள்!
கையிலே பல கட்சிகள்
உங்கள் கையிலேதான்
அவர்களின் ஆட்சிகள்!
வழக்கு சென்றது
பணப்பெட்டி திறந்தது
சட்டம் இருண்டது!
உண்மைகளைச் சொல்லும்
குழந்தைகள் முன்பு
பொய்பேசும் அரசியல்வாதி மேடையில்!
அரிஜனன் தொட்டதால்
அய்யர் குளித்தார்...
அய்யர் தொட்டதால் சாமி குளித்தது!
மலர்ந்த தாமரை
மறைக்க தாவணி இல்லை
காரணம் ஏழ்மை!
மந்திரிக்கு ஊரை
திரும்பிப் பார்க்க நேரம் வந்தது
மீண்டும் தேர்தல் என்பதால்!
கதர் ஆடை, கைத்தறி ஆடை
என விற்கும் ஏழைக்கு
கந்தை ஆடை!
எங்கும் எதிலும் லஞ்சம்
அது இல்லையேல்
உன் வேலை மிஞ்சும்!
ஏமாற்றி நடிப்பது எப்படி?
போட்டியில் வென்றான்
அரசியல்வாதியின் மகன்!
விரலில் அழகு மோதிரம்
விற்றால் பிரச்சினை தீரும்
அணிந்தவன் குடும்பம் வறுமையில்!
பெண் பார்க்கப் போனேன்
பிடித்து இருந்தது....
அவள் வீட்டு சொத்துக்கள்!
கணவன் புளித்தான்
காதலன் இனித்தான்
ஊர் கசந்தது அவளுக்கு!
இனிப்பான மனைவிக்கு
இன்பம் கொடுக்க முடியவில்லை...
ஆண்மையற்ற கணவனால்!
தமிழில் ஒரு கடிதம்
'தமிழ்' எழுதிய கடிதம்
தமிழனுக்கு!
மாறிவிட்டது உலகம்
மாணவன் மதிப்பெண் போட்டான்
டீச்சருக்கு!
மனிதனைக் காட்டவில்லை
மதத்தைக் காட்டுகின்றது
பட்டை, குல்லா, சிலுவை!
இதழைத் தொட்டுவிட்டு
இதயத்தைச் சுட்டுவிட்டு
இறந்துபோனது சிகரெட்!
கற்பழிப்பு வழக்கில் மரண தண்டனை
ஆட்டுக்கிடாவுக்கு...
கசாப்புக் கடையில்!
அயல் நாடுகளில்
ஆடைக்கு பஞ்சம்
அழகிகளுக்கு!
திருமண வயதில் நான்
பெண்பார்த்து வந்தார் அப்பா...
அவருக்கு!
இளமைகள் சாப்பிடும்
இனிய விருந்து
முதல் இரவு!
தொட்டவுடன்
அழுகையை நிறுத்தியது
தொலைபேசி!
பூட்டிவைத்தும்
தப்பித்துவிட்டது
மனசு!
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
பல வண்ண மலர்களை கோர்ப்பது போல் அழகாய் கோர்த்துள்ளீர்கள்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் mbalasaravanan
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மிக அருமை... உறுப்பினர் அறிமுகம் பகுதியில் சென்று தங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளுங்கள் நண்பரே..
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
எல்லாம் அருமை .
அருமையிலும் அருமை .
அருமையிலும் அருமை .
ரமணியன்அரிஜனன் தொட்டதால்
அய்யர் குளித்தார்...
அய்யர் தொட்டதால் சாமி குளித்தது
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
கையில் ஆயுதம் வைத்திருந்தும்
அய்யனாரால் தடுக்க முடியவில்லை...
உண்டியல் கொள்ளையை
- என்ன செய்வது கல்லிலும் மண்ணிலும் இவ்வாறு செய்து வைத்துள்ளதன் காரணம்தான்... மேலும், கடவுளின்மேல் உள்ள நம்பிக்கையும் சிதைந்து வருவதும் காரணமாகலாம்...
அரிஜனன் தொட்டதால்
அய்யர் குளித்தார்...
அய்யர் தொட்டதால் சாமி குளித்தது!
என்ன செய்வது அவன் அரசில்வாதியாக இருந்தால் மட்டும் தொட்டும் பேசுவான்... காலிலும் விழுவான்... இல்லையென்றால் இப்படித்தான் கடவுளுக்கும்...
மனிதனைக் காட்டவில்லை
மதத்தைக் காட்டுகின்றது
பட்டை, குல்லா, சிலுவை!
மனம் சம்பந்தப்பட்ட மதத்தை இன்று கார்ப்பரேட் ஆக்கிவிட்டதின் விளைவு இது...
திருமண வயதில் நான்
பெண்பார்த்து வந்தார் அப்பா...
அவருக்கு!
காமத்தின் விளைவு என்று சொன்னாலும்... தேவையாகவும் இருக்கிறது... பணம் படைத்தோன் இவ்வாறு செய்து கொள்வதை அடிக்கடி கேள்விப்பட முடிகிறது.
மற்ற ஹைக்கூக்களும் சிறப்பாக வந்திருக்கின்றன... பாராட்டுகள்... வாழ்த்துகள்
அய்யனாரால் தடுக்க முடியவில்லை...
உண்டியல் கொள்ளையை
- என்ன செய்வது கல்லிலும் மண்ணிலும் இவ்வாறு செய்து வைத்துள்ளதன் காரணம்தான்... மேலும், கடவுளின்மேல் உள்ள நம்பிக்கையும் சிதைந்து வருவதும் காரணமாகலாம்...
அரிஜனன் தொட்டதால்
அய்யர் குளித்தார்...
அய்யர் தொட்டதால் சாமி குளித்தது!
என்ன செய்வது அவன் அரசில்வாதியாக இருந்தால் மட்டும் தொட்டும் பேசுவான்... காலிலும் விழுவான்... இல்லையென்றால் இப்படித்தான் கடவுளுக்கும்...
மனிதனைக் காட்டவில்லை
மதத்தைக் காட்டுகின்றது
பட்டை, குல்லா, சிலுவை!
மனம் சம்பந்தப்பட்ட மதத்தை இன்று கார்ப்பரேட் ஆக்கிவிட்டதின் விளைவு இது...
திருமண வயதில் நான்
பெண்பார்த்து வந்தார் அப்பா...
அவருக்கு!
காமத்தின் விளைவு என்று சொன்னாலும்... தேவையாகவும் இருக்கிறது... பணம் படைத்தோன் இவ்வாறு செய்து கொள்வதை அடிக்கடி கேள்விப்பட முடிகிறது.
மற்ற ஹைக்கூக்களும் சிறப்பாக வந்திருக்கின்றன... பாராட்டுகள்... வாழ்த்துகள்
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- எடையூர் ஜெ.பிரகாஷ்புதியவர்
- பதிவுகள் : 18
இணைந்தது : 11/11/2014
என் கவிதைகளை வாசித்த அனைத்து இதயங்களுக்கும் நன்றி...
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
அனைத்து கவிதைகளும் அருமை தொடருங்கள்
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
உங்கள் கவிதைகள் அருமை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|