புதிய பதிவுகள்
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 16:00

» கர்மவீரரே...
by ayyasamy ram Today at 15:50

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 15:19

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 14:51

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:36

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 13:59

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 13:32

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 12:37

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 10:45

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 10:38

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 5:46

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 1:55

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:47

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 23:14

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 22:08

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:07

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 22:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 21:54

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 21:47

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:41

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 21:38

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 21:34

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 21:33

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 21:25

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 21:21

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 20:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:59

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 17:33

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 17:23

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:29

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 10:54

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 8:32

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:30

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat 13 Jul 2024 - 23:39

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat 13 Jul 2024 - 22:40

» தும்பைக் கீரை
by ayyasamy ram Sat 13 Jul 2024 - 13:26

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 13 Jul 2024 - 13:24

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat 13 Jul 2024 - 13:21

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat 13 Jul 2024 - 13:19

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat 13 Jul 2024 - 13:18

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat 13 Jul 2024 - 13:18

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Sat 13 Jul 2024 - 13:17

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Sat 13 Jul 2024 - 13:15

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Fri 12 Jul 2024 - 11:07

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Fri 12 Jul 2024 - 0:44

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Fri 12 Jul 2024 - 0:33

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_m10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10 
9 Posts - 56%
heezulia
வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_m10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10 
5 Posts - 31%
ஆனந்திபழனியப்பன்
வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_m10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10 
1 Post - 6%
rajuselvam
வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_m10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_m10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10 
197 Posts - 41%
heezulia
வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_m10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10 
197 Posts - 41%
Dr.S.Soundarapandian
வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_m10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10 
18 Posts - 4%
i6appar
வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_m10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10 
16 Posts - 3%
Anthony raj
வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_m10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10 
15 Posts - 3%
mohamed nizamudeen
வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_m10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10 
14 Posts - 3%
T.N.Balasubramanian
வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_m10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10 
9 Posts - 2%
prajai
வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_m10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_m10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10 
3 Posts - 1%
Guna.D
வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_m10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்)


   
   

Page 1 of 2 1, 2  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu 6 Nov 2014 - 19:29

வைரபாரதி, தூரிகை அம்புகள், ஜெய்ஸ்ரீ இலக்கியம், சென்னை – 59,

நஞ்சாகவும் நானிருக்கிறேன்
சிவனாகவும் நானிருக்கிறேன்
என்னை நானே
எப்படி அருந்துவது? (வைரபாரதி, தூரிகை அம்புகள்,ப.1)



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu 6 Nov 2014 - 19:30

உன் ஒரு விழி
கனவைத் தருகிறது
மறுவிழி
காட்சியைத் தருகிறது
இரண்டில்
எது நிஜம்? (வைரபாரதி, தூரிகை அம்புகள்,ப.2)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu 6 Nov 2014 - 19:30

உன்னைத் திருப்திப்படுத்தவே
இசை
உன்னால் இசையை
திருப்திபடுத்த முடியாது (வைரபாரதி, தூரிகை அம்புகள்,ப.3)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu 6 Nov 2014 - 19:30

யார் இறந்தாலும் அழுகிறீர்கள்
ஒரு நாள்
அழுகை இறக்கும்
அப்போது
என்ன செய்வீர்கள்? (வைரபாரதி, தூரிகை அம்புகள்,ப.3)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu 6 Nov 2014 - 19:31

வாசிப்பவன் இறைவன்
என்பதால்
எல்லா மூங்கிலும்
நல்ல புல்லாங்குழலே (வைரபாரதி, தூரிகை அம்புகள்,ப.5)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu 6 Nov 2014 - 19:31

நீ
தனிமையின் கோபுரத்தில் நின்று
என்னை அழைக்கிறாய்
ஆனால்
கூட்டத்தில் யாரைப் பார்த்தாலும்
உன் முகமாகவே தோன்றுகிறது (வைரபாரதி, தூரிகை அம்புகள்,ப.5)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu 6 Nov 2014 - 19:31

முட்களின் வலியை
ஒரு கோப்பையில் ஊற்றி
முத்தங்களின் ருசியால்
அதை நுரைக்க வைக்கிறது
வாழ்க்கை (வைரபாரதி, தூரிகை அம்புகள்,ப.7)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu 6 Nov 2014 - 19:32

காதல்
வாழ்க்கைக்கான ஒரு சிறகு
அதன் மறு சிறகைத்
தேடிக் கண்டுபிடிப்பதற்குள்
மனிதனை சிறைக்குள் அடைக்கிறது
மரணம் (வைரபாரதி, தூரிகை அம்புகள்,ப.9)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Tue 11 Nov 2014 - 13:59

பெண்களின் கண்கள்
ஆண்களை
போருக்கு தயார் செய்கிறது
அவள் கண்ணீர்த் துளியோ
அவனை
நிராயுதபாணியாய் மாற்றிவிடுகிறது (வைரபாரதி, தூரிகை அம்புகள், ப.10)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Tue 11 Nov 2014 - 13:59

அவளுக்கும்
எனக்குமான
ஒரு நீண்ட பிரிவுக்கு
கவிதைகளே
இணைப்புப் பாலம் (வைரபாரதி, தூரிகை அம்புகள், ப.10)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக