புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெண்ணிடம் நகையை பறித்த வாலிபர்: போலீசார் விரட்டி பிடித்தனர்
Page 1 of 1 •
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த புலி வந்தலி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜ்.
இவர் மனைவி கலையரசி (30) மைத்துனி, தேவி (21) ஆகியோருடன் திருப்பதி சென்று விட்டு நள்ளிரவு கோயம்பேடு பஸ் நிலையம் வந்து இறங்கினார்.
கேளம்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல திட்டமிட்டனர். ஆனால் பஸ் இல்லாததால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் தங்களது பொருட்களை வைத்து தூங்கினர்.
அதிகாலை 3 மணி அளவில் கலையரசி கழுத்தில் அணிந்து இருந்த 2½ பவுன் நகையை மர்ம நபர் பறித்துக் கொண்டு ஓடினார். அதிர்ச்சி அடைந்த கலையரசி கூச்சல் போட்டார்.
உடனே அங்கு சாதாரண உடையில் இருந்த போலீஸ்காரர்கள் நந்தகோபால், ராமகுமார், வெங்கடேஷ் ஆகியோர் அந்த வாலிபரை விரட்டினர். நீண்ட நேரம் போராடி 1–வது பிளாட்பாரத்தில் அவனை மடக்கி பிடித்தனர்.
அவனது பெயர் பூங்காவனம் என்றும் வந்தவாசியை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. அவனிடம் இருந்து திருடப்பட்ட 2½ பவுன் நகை மீட்கப்பட்டது. போலீசார் அவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகளின் உடமைகள் அடிக்கடி திருடப்படுவதாக போலீசுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து அண்ணாநகர் துணை கமிஷனர் மனோகரன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் அரிக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் இரவு முழுக்க பஸ் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பஸ் நிலையத்தில் ஒரு பெண்ணிடம் நகை திருடியதாக ஸ்டாலின் என்பவன் கைது செய்யப்பட்டான்.
இப்போது 2–வது சம்பவமாக நகை திருடிய பூங்காவனம் கைது செய்யப்பட்டு உள்ளான். தொடர் திருட்டை தடுக்க பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களும் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
-maalaimalar
இவர் மனைவி கலையரசி (30) மைத்துனி, தேவி (21) ஆகியோருடன் திருப்பதி சென்று விட்டு நள்ளிரவு கோயம்பேடு பஸ் நிலையம் வந்து இறங்கினார்.
கேளம்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல திட்டமிட்டனர். ஆனால் பஸ் இல்லாததால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் தங்களது பொருட்களை வைத்து தூங்கினர்.
அதிகாலை 3 மணி அளவில் கலையரசி கழுத்தில் அணிந்து இருந்த 2½ பவுன் நகையை மர்ம நபர் பறித்துக் கொண்டு ஓடினார். அதிர்ச்சி அடைந்த கலையரசி கூச்சல் போட்டார்.
உடனே அங்கு சாதாரண உடையில் இருந்த போலீஸ்காரர்கள் நந்தகோபால், ராமகுமார், வெங்கடேஷ் ஆகியோர் அந்த வாலிபரை விரட்டினர். நீண்ட நேரம் போராடி 1–வது பிளாட்பாரத்தில் அவனை மடக்கி பிடித்தனர்.
அவனது பெயர் பூங்காவனம் என்றும் வந்தவாசியை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. அவனிடம் இருந்து திருடப்பட்ட 2½ பவுன் நகை மீட்கப்பட்டது. போலீசார் அவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகளின் உடமைகள் அடிக்கடி திருடப்படுவதாக போலீசுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து அண்ணாநகர் துணை கமிஷனர் மனோகரன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் அரிக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் இரவு முழுக்க பஸ் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பஸ் நிலையத்தில் ஒரு பெண்ணிடம் நகை திருடியதாக ஸ்டாலின் என்பவன் கைது செய்யப்பட்டான்.
இப்போது 2–வது சம்பவமாக நகை திருடிய பூங்காவனம் கைது செய்யப்பட்டு உள்ளான். தொடர் திருட்டை தடுக்க பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களும் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
-maalaimalar
ஆங்கில படங்களில் தான் இது போல அவசரங்களுக்கு போலீஸ்காரர்கள் உடனே வருவார்கள், நம்ம ஊரிலும் இது போல நடப்பதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. இது போல காவல்துறையினர் செயல்பட்டால் பொதுமக்களுக்கு நம்பிக்கை பிறக்கும்.உடனே அங்கு சாதாரண உடையில் இருந்த போலீஸ்காரர்கள் நந்தகோபால், ராமகுமார், வெங்கடேஷ் ஆகியோர் அந்த வாலிபரை விரட்டினர். நீண்ட நேரம் போராடி 1–வது பிளாட்பாரத்தில் அவனை மடக்கி பிடித்தனர்.
வாழ்த்துகள் தமிழ்நாடு காவல்துறைக்கு
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
படிக்கும் போதே சந்தோசமாய் இருக்கிறது... பறிகொடுத்த போது அந்த பெண்ணின் மனநிலை எப்படி இருந்திருக்கும்.. இருப்பினும் உடனே மீட்டுக் கொடுத்த காக்கிச்சட்டைக்கு ஒரு சல்யூட்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
தமிழ்நாடு காவல்துறைக்கு
- Sponsored content
Similar topics
» பெண்ணிடம் 5 பவுன் நகை பறித்த இளைஞர் கைது
» வேலூரில் மறந்து வைத்து விட்டு சென்ற 10 பவுன் நகையை பெண்ணிடம் ஒப்படைத்த டீ கடைக்காரர்
» கோயம்பேடு பஸ் நிலையத்தில் பச்சிளங் குழந்தையை கொன்று குப்பையில் வீச்சு
» கோயம்பேடு பஸ் நிலையத்தில் ப்ரீ-பெய்டு ஆட்டோ திட்டம் முடங்கியது; சென்னை வரும் பயணிகள் கடும் அவதி
» பெண் குரலில் ஆசையாக பேசி 350 பேரை ஏமாற்றி பணம் பறித்த வாலிபர் கைது
» வேலூரில் மறந்து வைத்து விட்டு சென்ற 10 பவுன் நகையை பெண்ணிடம் ஒப்படைத்த டீ கடைக்காரர்
» கோயம்பேடு பஸ் நிலையத்தில் பச்சிளங் குழந்தையை கொன்று குப்பையில் வீச்சு
» கோயம்பேடு பஸ் நிலையத்தில் ப்ரீ-பெய்டு ஆட்டோ திட்டம் முடங்கியது; சென்னை வரும் பயணிகள் கடும் அவதி
» பெண் குரலில் ஆசையாக பேசி 350 பேரை ஏமாற்றி பணம் பறித்த வாலிபர் கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|