புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 pm
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm
» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm
by ayyasamy ram Today at 10:37 pm
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm
» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தால் கறிக்கோழி தொழில் முடங்கும் அபாயம் பண்ணை உரிமையாளர்கள் பாதிப்பு
Page 1 of 1 •
தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தால் கறிக்கோழி தொழில் முடங்கும் அபாயம் பண்ணை உரிமையாளர்கள் பாதிப்பு
#1102337- drsasikumarrபண்பாளர்
- பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014
கடையம், : தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தால் முடங்கி வரும் கோழி வளர்ப்புத் தொழிலை அரசு தலையிட்டு முறைப்படுத்த வேண்டும் என கோழி பண்ணையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கறிக்கோழி உற்பத்தியில் நாமக்கல், பல்லடத்திற்கு அடுத்த படியாக நெல்லை மாவட் டம் சங்கரன்கோவில், தென்காசி, வள்ளியூர் பகுதிகளில் கறிக்கோழி வளர்ப்புப் பண்ணைகள் அதிகம் உள்ளன. இங்குள்ள பண்ணையாளர்கள் 90 சதவிகிதத்திற்கு மேல் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் கோழி வளர்த்து வருகின்றனர்.
தனியார் நிறுவனங்கள், பண்ணையாளர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஒரு நாள் வயதுடைய குஞ்சுகளை கொடுக்கின்றன. பின்னர் அதற்குரிய தீவனம் மற்றும் மருந்து பொருட்களும் கொடுத்து தினமும் அவர்களின் மேற்பார்வையில் கோழிகளை வளர்த்து வருகின்றனர். பின் 40 நாளிலிருந்து 50 நாட்களுக்குள் அந்தந்த நிறுவனங்களே கோழிகளை எடை அடிப்படையில் வாங்கிச் செல்வார்கள். பண்ணையாளர்களுக்கு கோழி களின் வளர்ச்சிக்கு ஏற்ப கூலியை நிறுவனங்கள் வழங்கும்.
தற்போது இந்த நிறுவனங்கள் கோழி விலையின் ஏற்ற, இறக்கத்தைத் தடுப்பதற்காக மாதத்திற்கு 10 நாட் கள் வரை கோழிக்குஞ்சு உற்பத்தியை நிறுத்தி வைத்து போலியாக தட்டுப்பாட்டை உண்டாக்குகின்றன. இதனால் 1வருடத்திற்கு 6 முறை கோழி வளர்க்கத் தகுதியுள்ள பண்ணையாளர்களுக்கு பற்றாக்குறையைக் காரணம் காட்டி 3 முதல் 4 முறை மட்டுமே கோழிக்குஞ்சுகளை வழங்கி வருகின்றனர்.
மேலும், 10 ஆயிரம் கோழி வளர்க்கத் தகுதியுள்ள பண்ணைகளுக்கு 5 முதல் 6 ஆயிரம் கோழிக்குஞ்சுகளை மட்டுமே கொடுக்கின்றனர். இதனால், பண்ணையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். எனவே, அரசு நடவடிக்கை எடுத்து கோழிப்பண்ணை தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.
முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா?
கடையம் பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் நெல் உலர வைத்து மூட்டையாகக் கட்டி வைத்துள்ளனர்.
மானியத்தை இழக்கும் பரிதாபம்
தனியார் நிறுவனங்கள் கோழிக்குஞ்சுகளை தொடர்ச்சியாக வழங்காததால் கோழிப் பண்ணைகளை பல்லாரி குடோனாகவும், நெல் உலர வைக்கும் களமாகவும் பயன்படுத்தி வரும் அவலம் உருவாகியுள்ளது. இதற்கிடையில், கோழி வளர்ப்புத் தொழிலை ஊக்குவிக்க வங்கி மூலம் அரசு 50 சதவிகித மானியத்துடன் கடனுதவி வழங்கி வருகிறது. ஆனால், தொடர்ச்சியாக கோழி வளர்ப்புத் தொழில் இல்லாததால் கடன் தவணையைக் கட்ட முடியாமல் மானியத்தை இழக்கும் நிலைக்கு கோழிப் பண்ணை உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
நன்றி
தினகரன்
தமிழகத்தில் கறிக்கோழி உற்பத்தியில் நாமக்கல், பல்லடத்திற்கு அடுத்த படியாக நெல்லை மாவட் டம் சங்கரன்கோவில், தென்காசி, வள்ளியூர் பகுதிகளில் கறிக்கோழி வளர்ப்புப் பண்ணைகள் அதிகம் உள்ளன. இங்குள்ள பண்ணையாளர்கள் 90 சதவிகிதத்திற்கு மேல் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் கோழி வளர்த்து வருகின்றனர்.
தனியார் நிறுவனங்கள், பண்ணையாளர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஒரு நாள் வயதுடைய குஞ்சுகளை கொடுக்கின்றன. பின்னர் அதற்குரிய தீவனம் மற்றும் மருந்து பொருட்களும் கொடுத்து தினமும் அவர்களின் மேற்பார்வையில் கோழிகளை வளர்த்து வருகின்றனர். பின் 40 நாளிலிருந்து 50 நாட்களுக்குள் அந்தந்த நிறுவனங்களே கோழிகளை எடை அடிப்படையில் வாங்கிச் செல்வார்கள். பண்ணையாளர்களுக்கு கோழி களின் வளர்ச்சிக்கு ஏற்ப கூலியை நிறுவனங்கள் வழங்கும்.
தற்போது இந்த நிறுவனங்கள் கோழி விலையின் ஏற்ற, இறக்கத்தைத் தடுப்பதற்காக மாதத்திற்கு 10 நாட் கள் வரை கோழிக்குஞ்சு உற்பத்தியை நிறுத்தி வைத்து போலியாக தட்டுப்பாட்டை உண்டாக்குகின்றன. இதனால் 1வருடத்திற்கு 6 முறை கோழி வளர்க்கத் தகுதியுள்ள பண்ணையாளர்களுக்கு பற்றாக்குறையைக் காரணம் காட்டி 3 முதல் 4 முறை மட்டுமே கோழிக்குஞ்சுகளை வழங்கி வருகின்றனர்.
மேலும், 10 ஆயிரம் கோழி வளர்க்கத் தகுதியுள்ள பண்ணைகளுக்கு 5 முதல் 6 ஆயிரம் கோழிக்குஞ்சுகளை மட்டுமே கொடுக்கின்றனர். இதனால், பண்ணையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். எனவே, அரசு நடவடிக்கை எடுத்து கோழிப்பண்ணை தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.
முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா?
கடையம் பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் நெல் உலர வைத்து மூட்டையாகக் கட்டி வைத்துள்ளனர்.
மானியத்தை இழக்கும் பரிதாபம்
தனியார் நிறுவனங்கள் கோழிக்குஞ்சுகளை தொடர்ச்சியாக வழங்காததால் கோழிப் பண்ணைகளை பல்லாரி குடோனாகவும், நெல் உலர வைக்கும் களமாகவும் பயன்படுத்தி வரும் அவலம் உருவாகியுள்ளது. இதற்கிடையில், கோழி வளர்ப்புத் தொழிலை ஊக்குவிக்க வங்கி மூலம் அரசு 50 சதவிகித மானியத்துடன் கடனுதவி வழங்கி வருகிறது. ஆனால், தொடர்ச்சியாக கோழி வளர்ப்புத் தொழில் இல்லாததால் கடன் தவணையைக் கட்ட முடியாமல் மானியத்தை இழக்கும் நிலைக்கு கோழிப் பண்ணை உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
நன்றி
தினகரன்
Similar topics
» 5 நாள் வங்கி சேவை முடங்கும் அபாயம்
» ஒன்றரை நாளுக்கு தான் நிலக்கரி: மின் உற்பத்தி முடங்கும் அபாயம்
» அமெரிக்காவில் 'ஷட்டவுன்': 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்
» வங்கிகளுக்கு 6 நாள் தொடர் விடுமுறை? பல ஆயிரம் கோடி ரூபாய் வணிகம் முடங்கும் அபாயம்!
» தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பின்மையால் "இ-கவர்னன்ஸ்' செயல்படுத்துவதில் சிக்கல்
» ஒன்றரை நாளுக்கு தான் நிலக்கரி: மின் உற்பத்தி முடங்கும் அபாயம்
» அமெரிக்காவில் 'ஷட்டவுன்': 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்
» வங்கிகளுக்கு 6 நாள் தொடர் விடுமுறை? பல ஆயிரம் கோடி ரூபாய் வணிகம் முடங்கும் அபாயம்!
» தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பின்மையால் "இ-கவர்னன்ஸ்' செயல்படுத்துவதில் சிக்கல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|