Latest topics
» நவ நாகரிக கோமாளி " பணம் "by dhilipdsp Today at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறிக்கோளுடன் செயல்பட வேண்டும்
Page 1 of 1
குறிக்கோளுடன் செயல்பட வேண்டும்
குறிக்கோளுடன் செயல்பட வேண்டும்
உயர்கல்வி, மற்றவர்களோடு பழகிப் பெற்ற அனுபவம் , சாதுரியம் இவைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள் . அதாவது இவைகளை எண்ணிப் பாருங்கள்.
பொறியாளராக , மருத்துவராக, பேராசிரியராக , வழக்குரைஞராக ஆக வேண்டுமென்ற குறிக்கோளையும் வரித்துக் கொள்ளுங்கள் .
நிச்சயம் நீங்கள் விரும்பியவாறே ஆவீர்கள்.
எதையுமே எண்ணாமல், குறிக்கோளும் இல்லாது புறப்படுகிறவன் எதையுமே கண்டடைவதில்லை .
இன்ன ஊருக்கு போக வேண்டும் என் நிச்சயம் செய்யும் ஒருவன் , ரயிலடிக்குச் சென்று, பயணச்சீட்டு பெற்றால் தான் , நினைத்த ஊருக்கு போக முடியும் . இதுதான் நியதி .
வாழ்க்கையில் அடைய வேண்டிய இலக்கு எது என்பதை சரியாக கணிக்க முடியாது தவிக்கும் இளைஞர்கள் ஏராளம்.
காரணம் சலனம் தான் . அப்பா இருக்கிறார் நமக்கு . அவரது வழிகாட்டுதலில் நமக்கு நல்ல கல்வி கிடைக்கும் . இவ்வித நம்பிக்கைகளை வளர்த்துக் கொள்ளும் சிலர் ;
தொழில் கல்விக்கு கேட்கப்படும் பணத்தை அள்ளிவிட்டால் நமக்கு விருப்பமான பிரிவு கிடைக்கும் . அப்பா பணத்தைச் செலவு செய்ய தயங்க மாட்டார் என்றும் சிலர் ;
இரண்டும் நல்லவிதமாக அமைந்து விடும் என்று சொல்லிவிட முடியாது .
நம் குடும்பத்தில் நீ டாக்டராக வேண்டும் என்று வழிகாட்டும் அப்பாவின் எண்ணம் மகனின் விருப்பத்துக்கு மாறாக இருந்தால் ;
தொழிற்கல்வி கற்பிக்கும், கல்லூரி கேட்கும் பணம் கொடுக்க இயலாது போனால் அல்லது தேவைப்படும் பணம் சேகரிக்குமுன் இடம் நிரம்பிவிட்டால் ;
இரண்டும் வழிகளும் அடைக்கப்பட்டுவிட்டன .
வாழ்க்கையை நன்றாக அமைத்துக் கொள்ள லட்சியங்கள் அல்லது குறிக்கோள்கள் அவசியம் தேவை . முதலில் இவைகளை தீர்மானம் செய்து கொண்டு அதை நோக்கி அடியெடுத்து வையுங்கள் .
வழியில் தென்படும் தடைகளைத் தன் அறிவுத் திறன் கொண்டு நீக்குங்கள் . பெரியவர்களின் ஆலோசனைகள் இவ்விஷயத்தில் கை கொடுத்துதவும்.
குறிக்கோளில் மனம் ஒன்றிப் போகிறவர்களுக்கு களைப்பே தெரியாது . ஆகவே வாழ்க்கையில் இலகுவாக வெற்றி பெறுவது நிச்சயம் .
குறிக்கோளுடன் செயல்படுவோம் . வெற்றி பெறுவோம் .
குரு ராதாகிருஷ்ணன்
உயர்கல்வி, மற்றவர்களோடு பழகிப் பெற்ற அனுபவம் , சாதுரியம் இவைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள் . அதாவது இவைகளை எண்ணிப் பாருங்கள்.
பொறியாளராக , மருத்துவராக, பேராசிரியராக , வழக்குரைஞராக ஆக வேண்டுமென்ற குறிக்கோளையும் வரித்துக் கொள்ளுங்கள் .
நிச்சயம் நீங்கள் விரும்பியவாறே ஆவீர்கள்.
எதையுமே எண்ணாமல், குறிக்கோளும் இல்லாது புறப்படுகிறவன் எதையுமே கண்டடைவதில்லை .
இன்ன ஊருக்கு போக வேண்டும் என் நிச்சயம் செய்யும் ஒருவன் , ரயிலடிக்குச் சென்று, பயணச்சீட்டு பெற்றால் தான் , நினைத்த ஊருக்கு போக முடியும் . இதுதான் நியதி .
வாழ்க்கையில் அடைய வேண்டிய இலக்கு எது என்பதை சரியாக கணிக்க முடியாது தவிக்கும் இளைஞர்கள் ஏராளம்.
காரணம் சலனம் தான் . அப்பா இருக்கிறார் நமக்கு . அவரது வழிகாட்டுதலில் நமக்கு நல்ல கல்வி கிடைக்கும் . இவ்வித நம்பிக்கைகளை வளர்த்துக் கொள்ளும் சிலர் ;
தொழில் கல்விக்கு கேட்கப்படும் பணத்தை அள்ளிவிட்டால் நமக்கு விருப்பமான பிரிவு கிடைக்கும் . அப்பா பணத்தைச் செலவு செய்ய தயங்க மாட்டார் என்றும் சிலர் ;
இரண்டும் நல்லவிதமாக அமைந்து விடும் என்று சொல்லிவிட முடியாது .
நம் குடும்பத்தில் நீ டாக்டராக வேண்டும் என்று வழிகாட்டும் அப்பாவின் எண்ணம் மகனின் விருப்பத்துக்கு மாறாக இருந்தால் ;
தொழிற்கல்வி கற்பிக்கும், கல்லூரி கேட்கும் பணம் கொடுக்க இயலாது போனால் அல்லது தேவைப்படும் பணம் சேகரிக்குமுன் இடம் நிரம்பிவிட்டால் ;
இரண்டும் வழிகளும் அடைக்கப்பட்டுவிட்டன .
வாழ்க்கையை நன்றாக அமைத்துக் கொள்ள லட்சியங்கள் அல்லது குறிக்கோள்கள் அவசியம் தேவை . முதலில் இவைகளை தீர்மானம் செய்து கொண்டு அதை நோக்கி அடியெடுத்து வையுங்கள் .
வழியில் தென்படும் தடைகளைத் தன் அறிவுத் திறன் கொண்டு நீக்குங்கள் . பெரியவர்களின் ஆலோசனைகள் இவ்விஷயத்தில் கை கொடுத்துதவும்.
குறிக்கோளில் மனம் ஒன்றிப் போகிறவர்களுக்கு களைப்பே தெரியாது . ஆகவே வாழ்க்கையில் இலகுவாக வெற்றி பெறுவது நிச்சயம் .
குறிக்கோளுடன் செயல்படுவோம் . வெற்றி பெறுவோம் .
குரு ராதாகிருஷ்ணன்
drsasikumarr- பண்பாளர்
- பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014
Similar topics
» சிந்தித்து செயல்பட வேண்டும்
» நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் : ஜனாதிபதி உரை
» மக்கள் சட்டத்தை மதித்து செயல்பட, (மதிக்க ) யார் என்ன செய்ய வேண்டும்?
» சிறுநீரகம் சிறப்பாக செயல்பட
» கூடங்குளம் அணு உலை 2 வாரத்தில் செயல்பட தொடங்கும்
» நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் : ஜனாதிபதி உரை
» மக்கள் சட்டத்தை மதித்து செயல்பட, (மதிக்க ) யார் என்ன செய்ய வேண்டும்?
» சிறுநீரகம் சிறப்பாக செயல்பட
» கூடங்குளம் அணு உலை 2 வாரத்தில் செயல்பட தொடங்கும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|