புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிரெடிட், டெபிட் கார்டு மோசடி... பாதுகாப்பு நடவடிக்கைகள்!
Page 1 of 1 •
இன்றைய நிலையில் பணத்துக்குப் பதிலாக பிளாஸ்டிக் கார்டுகள் (கிரெடிட், டெபிட் கார்டுகள்) பர்ஸை ஆக்கிரமித்துவிட்டன. கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஷாப்பிங் மேற்கொள்வது, உணவகங்களில் பில் செலுத்துவது, வண்டிக்கு பெட்ரோல் போடுவது, சினிமா மற்றும் ரயில்,விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது போன்ற செயல்களில் நம்மில் பெரும்பாலானவர்கள் ஈடுபடுகிறோம். பிளாஸ்டிக் கார்டுகளை அதிகமாகப் பயன்படுத்துவதற்குக் காரணம், பணத்தைப் பர்ஸ்களில் வைத்துக்கொண்டு சுற்றும்போது அதற்குப் பாதுகாப்பு இல்லை என்பதுதான்.
ஆனால், பாதுகாப்பு என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு இன்று பாதுகாப்பு குறைந்து வருவதே உண்மை. இந்தப் பாதுகாப்புக் குறைபாடுகளுக்கு நமது அலட்சியப்போக்கு ஒருவகையில் காரணமாக இருந்தாலும், இந்த பிளாஸ்டிக் கார்டுகளைக் குறிவைத்துத் தாக்கும் ஹேக்கர்களும் நாளுக்கு நாள் தங்கள் தொழில்நுட்பத் திறன் அதிகரித்து வருவதும் முக்கியக் காரணம்.
தன் கையே தனக்குதவி என்பதுபோல, நமது கார்டுகளுக்கும் நாம்தான் பாதுகாப்பு. எனவே, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்காக எளிமையான சில வழிமுறைகளை இங்கே பார்க்கலாம்.
ஷாப்பிங் வலைதளங்களைக் கவனிக்க!
இன்றைய நிலையில் நம்மில் பெரும்பாலானவர்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை ஆன்லைன் ஷாப்பிங் செய்வதற்காகப் பயன்படுத்தி வருகிறோம். குறிப்பாக, இளைஞர்கள். அப்படிப் பயன்படுத்தும்போது ஷாப்பிங் வலைதளங்களில் உள்ள ஆஃபர்களை மட்டும் பார்க்கிறோமே தவிர, அந்த வலைதளம் உண்மையானதுதானா என்பதைப் பார்ப்பதில்லை. இதைக் கவனிக்க வேண்டியது மிக முக்கியமான விஷயம். இல்லை என்றால், நாம் அந்த வலைதளத்தில் பதிவிடும் கார்டுகள் குறித்த விவரங்கள் (பின் மற்றும் பாஸ்வேர்டு உள்பட) அனைத்தும் திருடப்பட்டு அதைக்கொண்டு நமது பணமும் களவாடப்படும்.
பின் நம்பர் பத்திரம்!
ரீடெயில் கடைகளில் பொருட்களை வாங்க கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தும்போது யாருக்கும் தெரியாமல் பின் நம்பரை டைப் செய்யவது அவசியம். இன்றைய நிலையில் கடைக்காரர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு என்னவெனில், வாடிக்கையாளர்களின் கார்டு பின் நம்பரை கேட்டு அவர்களாக டைப் செய்ய முனைவது. கடைக்காரர் இப்படி கேட்டாலும் பின் நம்பரை சொல்லாமல், நாமே அதை பதிவிடுவதுதான் நமது கிரெடிட் கார்டுக்கு பாதுகாப்பு. எனவே, கடைக்காரர் கேட்கிறார்களே என்பதற்காகவெல்லாம் கார்டு பின் நம்பரை சொல்லிவிட வேண்டாம். அவர்களிடமிருந்து ஸ்வைப்பிங் மெஷினை பெற்று அருகில் இருப்பவர்களுக்குத் தெரியாதவகையில் நம்பரை டைப் செய்யுங்கள். இந்த நடைமுறைக்குக் கடைக்காரர் ஒத்துவரவில்லையென்றால் அந்தக் கடையைத் தவிர்ப்பதே நல்லது.
ஸ்டேட்மென்ட்களைப் பரிசோதிக்கவும்!
கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள், கிரெடிட் கார்டு குறித்த ஸ்டேட்மென்ட்களை வங்கியில் இருந்து வந்தவுடன் பார்க்காமல், சில நாட்கள் கழித்துப் பார்ப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இது முற்றிலும் தவறு. கிரெடிட் கார்டு குறித்த வங்கி ஸ்டேட்மென்ட்களை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வதன் மூலம் கார்டு பாதுகாப்பை உறுதிபடுத்திக்கொள்ள முடியும். ஒருவேளை நாம் பயன்படுத்திய தொகையைவிட அதிகமான தொகை ஸ்டேட்மென்ட்களில் குறிப்பிட்டிருக்கும்பட்சத்தில் அதை உடனே கிரெடிட் கார்டு வழங்கிய வங்கியிடம் தெரிவிப்பது நல்லது. அதுபற்றி விசாரித்து மேலும் அந்தத் தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ளலாம்.
ஏடிஎம்-களில் எச்சரிக்கை!
சமீப காலமாக ஏடிஎம் மெஷின்களை ஹேக்கர்கள் குறிவைத்து வருவதால், ஏடிஎம் மெஷின்களில் கார்டுகளைப் பயன்படுத்தும்போது கவனமாக இருப்பது அவசியம். ஏடிஎம் மெஷின்களில் வித்தியாசமாக ஏதேனும் ஒரு பொருள் இணைக்கப்பட்டிருந்தால் அதை உடனே வங்கிக்குத் தெரிவிப்பது நல்லது. ஏனெனில், அது ஏடிஎம் கார்டு விவரங்களைத் திருடும் ஸ்கிம்மிங் மெஷினாகக்கூட இருக்கலாம். அதனால் நாம் பயன்படுத்தும் ஏடிஎம் பின் நம்பரை அடிக்கடி மாற்றுவதும் அவசியம். இதன் மூலமும் நமது பணத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
கார்டுகளைக் கொடுத்துவிட்டு காத்திருக்காதீர்கள்!
பெட்ரோல் பங்க் மற்றும் உணவகங்களில் பணத்துக்குப் பதிலாக கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளைக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறோம். அவர்களிடம் கார்டுகளைக் கொடுத்துவிட்டு, அவர்களாக நம்மிடம் திருப்பிக் கொண்டுவந்து கொடுக்கும் வரை காத்திருக்கிறோம். இதற்கிடைப்பட்ட நேரங்களில் நமது கார்டு குறித்த விவரங்களைத் திருடமாட்டார்கள் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் கிடையாது. அதனால் இந்தச் சமயங்களில் அலட்சியமாக இருக்காமல், பில் செலுத்தும் இடத்துக்குச் சென்று கார்டு மூலம் பில் செலுத்துவது நல்லது.
இனியாவது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தும்போது பாதுகாப்பாகப் பயன்படுத்துங்கள்.
--முக நூல்
--ந.விகடன்
ஆனால், பாதுகாப்பு என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு இன்று பாதுகாப்பு குறைந்து வருவதே உண்மை. இந்தப் பாதுகாப்புக் குறைபாடுகளுக்கு நமது அலட்சியப்போக்கு ஒருவகையில் காரணமாக இருந்தாலும், இந்த பிளாஸ்டிக் கார்டுகளைக் குறிவைத்துத் தாக்கும் ஹேக்கர்களும் நாளுக்கு நாள் தங்கள் தொழில்நுட்பத் திறன் அதிகரித்து வருவதும் முக்கியக் காரணம்.
தன் கையே தனக்குதவி என்பதுபோல, நமது கார்டுகளுக்கும் நாம்தான் பாதுகாப்பு. எனவே, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்காக எளிமையான சில வழிமுறைகளை இங்கே பார்க்கலாம்.
ஷாப்பிங் வலைதளங்களைக் கவனிக்க!
இன்றைய நிலையில் நம்மில் பெரும்பாலானவர்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை ஆன்லைன் ஷாப்பிங் செய்வதற்காகப் பயன்படுத்தி வருகிறோம். குறிப்பாக, இளைஞர்கள். அப்படிப் பயன்படுத்தும்போது ஷாப்பிங் வலைதளங்களில் உள்ள ஆஃபர்களை மட்டும் பார்க்கிறோமே தவிர, அந்த வலைதளம் உண்மையானதுதானா என்பதைப் பார்ப்பதில்லை. இதைக் கவனிக்க வேண்டியது மிக முக்கியமான விஷயம். இல்லை என்றால், நாம் அந்த வலைதளத்தில் பதிவிடும் கார்டுகள் குறித்த விவரங்கள் (பின் மற்றும் பாஸ்வேர்டு உள்பட) அனைத்தும் திருடப்பட்டு அதைக்கொண்டு நமது பணமும் களவாடப்படும்.
பின் நம்பர் பத்திரம்!
ரீடெயில் கடைகளில் பொருட்களை வாங்க கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தும்போது யாருக்கும் தெரியாமல் பின் நம்பரை டைப் செய்யவது அவசியம். இன்றைய நிலையில் கடைக்காரர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு என்னவெனில், வாடிக்கையாளர்களின் கார்டு பின் நம்பரை கேட்டு அவர்களாக டைப் செய்ய முனைவது. கடைக்காரர் இப்படி கேட்டாலும் பின் நம்பரை சொல்லாமல், நாமே அதை பதிவிடுவதுதான் நமது கிரெடிட் கார்டுக்கு பாதுகாப்பு. எனவே, கடைக்காரர் கேட்கிறார்களே என்பதற்காகவெல்லாம் கார்டு பின் நம்பரை சொல்லிவிட வேண்டாம். அவர்களிடமிருந்து ஸ்வைப்பிங் மெஷினை பெற்று அருகில் இருப்பவர்களுக்குத் தெரியாதவகையில் நம்பரை டைப் செய்யுங்கள். இந்த நடைமுறைக்குக் கடைக்காரர் ஒத்துவரவில்லையென்றால் அந்தக் கடையைத் தவிர்ப்பதே நல்லது.
ஸ்டேட்மென்ட்களைப் பரிசோதிக்கவும்!
கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள், கிரெடிட் கார்டு குறித்த ஸ்டேட்மென்ட்களை வங்கியில் இருந்து வந்தவுடன் பார்க்காமல், சில நாட்கள் கழித்துப் பார்ப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இது முற்றிலும் தவறு. கிரெடிட் கார்டு குறித்த வங்கி ஸ்டேட்மென்ட்களை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வதன் மூலம் கார்டு பாதுகாப்பை உறுதிபடுத்திக்கொள்ள முடியும். ஒருவேளை நாம் பயன்படுத்திய தொகையைவிட அதிகமான தொகை ஸ்டேட்மென்ட்களில் குறிப்பிட்டிருக்கும்பட்சத்தில் அதை உடனே கிரெடிட் கார்டு வழங்கிய வங்கியிடம் தெரிவிப்பது நல்லது. அதுபற்றி விசாரித்து மேலும் அந்தத் தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ளலாம்.
ஏடிஎம்-களில் எச்சரிக்கை!
சமீப காலமாக ஏடிஎம் மெஷின்களை ஹேக்கர்கள் குறிவைத்து வருவதால், ஏடிஎம் மெஷின்களில் கார்டுகளைப் பயன்படுத்தும்போது கவனமாக இருப்பது அவசியம். ஏடிஎம் மெஷின்களில் வித்தியாசமாக ஏதேனும் ஒரு பொருள் இணைக்கப்பட்டிருந்தால் அதை உடனே வங்கிக்குத் தெரிவிப்பது நல்லது. ஏனெனில், அது ஏடிஎம் கார்டு விவரங்களைத் திருடும் ஸ்கிம்மிங் மெஷினாகக்கூட இருக்கலாம். அதனால் நாம் பயன்படுத்தும் ஏடிஎம் பின் நம்பரை அடிக்கடி மாற்றுவதும் அவசியம். இதன் மூலமும் நமது பணத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
கார்டுகளைக் கொடுத்துவிட்டு காத்திருக்காதீர்கள்!
பெட்ரோல் பங்க் மற்றும் உணவகங்களில் பணத்துக்குப் பதிலாக கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளைக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறோம். அவர்களிடம் கார்டுகளைக் கொடுத்துவிட்டு, அவர்களாக நம்மிடம் திருப்பிக் கொண்டுவந்து கொடுக்கும் வரை காத்திருக்கிறோம். இதற்கிடைப்பட்ட நேரங்களில் நமது கார்டு குறித்த விவரங்களைத் திருடமாட்டார்கள் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் கிடையாது. அதனால் இந்தச் சமயங்களில் அலட்சியமாக இருக்காமல், பில் செலுத்தும் இடத்துக்குச் சென்று கார்டு மூலம் பில் செலுத்துவது நல்லது.
இனியாவது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தும்போது பாதுகாப்பாகப் பயன்படுத்துங்கள்.
--முக நூல்
--ந.விகடன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மிகவும் உபயோகமான ,காலத்திற்கு அவசியமான பகிர்வு தகவல் .
கார்டு வைத்து இருப்பவர்கள் நிச்சயம் படித்து ,அதன்படி, நடந்தால் ,
பின்னால் வருத்தப்படவேண்டாம் .
அனுசரிக்காவிட்டால் PIN ஆல் வருத்தப்படவேண்டியதுதான் .
நன்றி பாலாஜி /விகடன்
ரமணியன்
கார்டு வைத்து இருப்பவர்கள் நிச்சயம் படித்து ,அதன்படி, நடந்தால் ,
பின்னால் வருத்தப்படவேண்டாம் .
அனுசரிக்காவிட்டால் PIN ஆல் வருத்தப்படவேண்டியதுதான் .
நன்றி பாலாஜி /விகடன்
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1102308T.N.Balasubramanian wrote:மிகவும் உபயோகமான ,காலத்திற்கு அவசியமான பகிர்வு தகவல் .
கார்டு வைத்து இருப்பவர்கள் நிச்சயம் படித்து ,அதன்படி, நடந்தால் ,
பின்னால் வருத்தப்படவேண்டாம் .
அனுசரிக்காவிட்டால் PIN ஆல் வருத்தப்படவேண்டியதுதான் .
நன்றி பாலாஜி /விகடன்
ரமணியன்
நன்றி அய்யா .... நல்ல பதிவாக இருந்தது உடனே பதிவுயிட்டேன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
நல்ல பதிவு முதலில் என்னுடைய ATM கடவுச் சொல்லை மாற்ற வேண்டும் ,நன்றி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பதிவு நன்றி பாலாஜி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|