Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்by Anthony raj Today at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Guna.D |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொப்புள் கொடி உறவு
4 posters
Page 1 of 1
தொப்புள் கொடி உறவு
இரு துளை வழியாக ஆக்ஸிஜனை
கஷ்டப்பட்டு இழுத்து
குவியமில்லா இடத்தில் ஒழிந்திருக்கும்
உயிருக்கு அனுப்புகிறாள்
சுமைதான் ஆனால் சுகமாக சுமக்கிறாள்
சுகப் பிரசவத்தை எதிர் நோக்கி
ஒரு வழியாக தொப்புள் கொடியிலிருந்து
வெளியே வந்து விழுந்தேன் சட்டென்று
ஒருவனே தேவன் என்பவன்
என்ன கேனயனா
ஆரம்பித்தான் அவன் வேலையை
அப்படியே சுழியை போட்டான்
சினுங்கல் சததத்துடன்
பெற்றெடுத்தவளின் முகத்தின்
பரப்பளவை அதிகரிக்க
ஒரு அங்குலம் இடத்தை
நிரப்புவதற்குக் கூட முட்டி மோதி
பிறகு தண்டனையாய் வாங்கினேன்
கடவாய் வலியை
ஒரு பொம்மையை கொடுத்து
நாலு காலால் ஊர்ந்து
நின்னு அப்புறம் எட்டு வச்சேன்
பல் முட்டிக் கொண்டு
வருவற்குள் நடக்க ஆரம்பிச்சு
பின் ஓடி விழுந்து நாலடி
மார்பிளை கடந்தேன் அதற்குள்
பொதி மூடையை முதுகிள் வைத்து
மாட்டிவண்டி ஓட்ட ஆரம்பித்துவிட்டார்கள்
ஒரு விளையாட்டை விளையாடி
முடிப்பதற்குள் பல காலனியை மாற்றி
அந்த எழந்தாரி வயசை தாண்டுவதற்குள்
படாத பாடாய் படுத்திட்டாங்க
அரும்பு விட ஆரம்பிச்சிருச்சு
கயிலி கட்ட ஆரம்பிக்கும்போது
நாணத்தால் முகம் தன்னால மலர்கிறது
ஒழுஞ்சு நின்னு ரிப்பன்
இருக்கிற இடத்தைத் தேடி அலைகிறது
மறு நாள் காலையில் பதின்ம வயது
வளாகத்துக்கு போகனும்னு சொல்லிட்டாங்க
ஸ்னேகிதர்களுடன் சேர
கூட்டம் கூட மத்தாளம் போட
என்னவோ வானத்தில் பறக்கிறது போல மனசுக்குள்
இறுதியில் இறுதியாக வைவாவை
முடுத்திவிட்டு அப்பாடா என்றதும்
மனசுக்குள் தேடின இடம்
தீண்டிய இடம்
மெல்லிய கொலுசு சத்தம்
என அத்தனையும் அடைத்து பூட்டி வைத்து
சுனாமி அடித்தாற்போல சுமையை
சிரத்தின் மேல் வைத்து
சுமந்து செல்ல ஆரம்பித்தேன்
வாழ்க்கை தேடலை நோக்கி
ஒன்று இரண்டு என பல
வாசல் மிதித்து இறங்கினேன்
தேடாத கைபேசி எண்ணில்லை
பாண்டியன் பல்லவன் தீரன்
ராணிமங்கம்மாள் கட்டபொம்மன்
சேரன் சோழன்-களிளெல்லாம் பயணித்து
பிரதான சாலையின் ஓரமாக
வானளாவிய கட்டிடத்தில் நின்று
அனுமதி சீட்டை காட்டி
பீப் சத்தத்தை கேட்டு
கருமேகம் மாறியவுடன்
வரும் காற்று போல வந்து
என் தல முடியை கோதி விட்டது
அறைக்குள் இருக்கையில் அமர்ந்தவுடன்
பதினாறு அங்குல காட்சிப் பிழைக்குள்
கூர்மையானது எனது கண்கள்
சந்தோசம் ஆர்ப்பரிப்பு
ஆட்டம் கொண்டாட்டம்
ஆணவ சிரிப்பு கை
பட்டாம் பூச்சியாய் பறக்கிறது
முப்பதாம் தேதியாம்
காந்தி சட்டென்று வெளியே
வந்து விழுந்தார்
கடவு சொல்லை அழுத்தியவுடன்
தாயின் ஆனந்த கண்ணீர்
அன்று தான் இனித்தது
மாத மாதம் கோணமில்லா எண்ணிலிருந்து
பன்னாயிரம் எண்ண ஆரம்பித்தேன்
நல்ல மச்சானை
கண்டுபிடித்து என்னுடைய
இளையவள் கையில்
கொடுக்க வேண்டிய நிர்பந்தம்
தத்தி தத்தி தாவி வரும்
என்னவனின் பெரியவனுக்கு
அம்மா முந்தானை முடுச்சு
வழியா பணம் பட்டுவாடா
பக்கவாட்டில் இளையவனக்கும்
கணக்கு சொல்லி கொடுத்து
சுமை எதையும் கொடுக்காம
கரை ஏத்தனும்
இடையிடையில் அங்கும்
இங்கும் மீசையில்லா
பூந்திகளை சுற்றி
எறும்பை போல நோட்டமிட்டேன்
அடிக்கடி ஒரு மாதிரியான
ஆல்கஹால் இல்லாத போதை மயக்கம்
நவப் பொழுதிலும் கற்பனைய
கொண்டு படிக்கட்டுகள் கட்ட
கலாபக் காதலன் அழகிய அசுரன்
என்று அவள் வளையல்களால்
சிணுங்குவதைப் போல
மெல்லிசை கேட்கிறது
பட்டும் படாமலும்
தொட்டும் தொடாமலும்
போர்வை போத்துனா
தூக்கம் வரல உடனே
மேலம் கொட்டி
மாலை மாற்றுவதற்குள்
வருண்ட இதழுக்குள் மகரந்தசூழலை
சுற்றி தேன் கொட்ட ஆரம்பித்தது
மரபணு சோதனை செய்ய வேண்டும்
என்று சொல்லிவிட்டார்கள்
மறுபடியும் முதல் வரியிலிருந்து படியுங்கள்
தொப்புள் கொடி உறவு தொடரும்....
கஷ்டப்பட்டு இழுத்து
குவியமில்லா இடத்தில் ஒழிந்திருக்கும்
உயிருக்கு அனுப்புகிறாள்
சுமைதான் ஆனால் சுகமாக சுமக்கிறாள்
சுகப் பிரசவத்தை எதிர் நோக்கி
ஒரு வழியாக தொப்புள் கொடியிலிருந்து
வெளியே வந்து விழுந்தேன் சட்டென்று
ஒருவனே தேவன் என்பவன்
என்ன கேனயனா
ஆரம்பித்தான் அவன் வேலையை
அப்படியே சுழியை போட்டான்
சினுங்கல் சததத்துடன்
பெற்றெடுத்தவளின் முகத்தின்
பரப்பளவை அதிகரிக்க
ஒரு அங்குலம் இடத்தை
நிரப்புவதற்குக் கூட முட்டி மோதி
பிறகு தண்டனையாய் வாங்கினேன்
கடவாய் வலியை
ஒரு பொம்மையை கொடுத்து
நாலு காலால் ஊர்ந்து
நின்னு அப்புறம் எட்டு வச்சேன்
பல் முட்டிக் கொண்டு
வருவற்குள் நடக்க ஆரம்பிச்சு
பின் ஓடி விழுந்து நாலடி
மார்பிளை கடந்தேன் அதற்குள்
பொதி மூடையை முதுகிள் வைத்து
மாட்டிவண்டி ஓட்ட ஆரம்பித்துவிட்டார்கள்
ஒரு விளையாட்டை விளையாடி
முடிப்பதற்குள் பல காலனியை மாற்றி
அந்த எழந்தாரி வயசை தாண்டுவதற்குள்
படாத பாடாய் படுத்திட்டாங்க
அரும்பு விட ஆரம்பிச்சிருச்சு
கயிலி கட்ட ஆரம்பிக்கும்போது
நாணத்தால் முகம் தன்னால மலர்கிறது
ஒழுஞ்சு நின்னு ரிப்பன்
இருக்கிற இடத்தைத் தேடி அலைகிறது
மறு நாள் காலையில் பதின்ம வயது
வளாகத்துக்கு போகனும்னு சொல்லிட்டாங்க
ஸ்னேகிதர்களுடன் சேர
கூட்டம் கூட மத்தாளம் போட
என்னவோ வானத்தில் பறக்கிறது போல மனசுக்குள்
இறுதியில் இறுதியாக வைவாவை
முடுத்திவிட்டு அப்பாடா என்றதும்
மனசுக்குள் தேடின இடம்
தீண்டிய இடம்
மெல்லிய கொலுசு சத்தம்
என அத்தனையும் அடைத்து பூட்டி வைத்து
சுனாமி அடித்தாற்போல சுமையை
சிரத்தின் மேல் வைத்து
சுமந்து செல்ல ஆரம்பித்தேன்
வாழ்க்கை தேடலை நோக்கி
ஒன்று இரண்டு என பல
வாசல் மிதித்து இறங்கினேன்
தேடாத கைபேசி எண்ணில்லை
பாண்டியன் பல்லவன் தீரன்
ராணிமங்கம்மாள் கட்டபொம்மன்
சேரன் சோழன்-களிளெல்லாம் பயணித்து
பிரதான சாலையின் ஓரமாக
வானளாவிய கட்டிடத்தில் நின்று
அனுமதி சீட்டை காட்டி
பீப் சத்தத்தை கேட்டு
கருமேகம் மாறியவுடன்
வரும் காற்று போல வந்து
என் தல முடியை கோதி விட்டது
அறைக்குள் இருக்கையில் அமர்ந்தவுடன்
பதினாறு அங்குல காட்சிப் பிழைக்குள்
கூர்மையானது எனது கண்கள்
சந்தோசம் ஆர்ப்பரிப்பு
ஆட்டம் கொண்டாட்டம்
ஆணவ சிரிப்பு கை
பட்டாம் பூச்சியாய் பறக்கிறது
முப்பதாம் தேதியாம்
காந்தி சட்டென்று வெளியே
வந்து விழுந்தார்
கடவு சொல்லை அழுத்தியவுடன்
தாயின் ஆனந்த கண்ணீர்
அன்று தான் இனித்தது
மாத மாதம் கோணமில்லா எண்ணிலிருந்து
பன்னாயிரம் எண்ண ஆரம்பித்தேன்
நல்ல மச்சானை
கண்டுபிடித்து என்னுடைய
இளையவள் கையில்
கொடுக்க வேண்டிய நிர்பந்தம்
தத்தி தத்தி தாவி வரும்
என்னவனின் பெரியவனுக்கு
அம்மா முந்தானை முடுச்சு
வழியா பணம் பட்டுவாடா
பக்கவாட்டில் இளையவனக்கும்
கணக்கு சொல்லி கொடுத்து
சுமை எதையும் கொடுக்காம
கரை ஏத்தனும்
இடையிடையில் அங்கும்
இங்கும் மீசையில்லா
பூந்திகளை சுற்றி
எறும்பை போல நோட்டமிட்டேன்
அடிக்கடி ஒரு மாதிரியான
ஆல்கஹால் இல்லாத போதை மயக்கம்
நவப் பொழுதிலும் கற்பனைய
கொண்டு படிக்கட்டுகள் கட்ட
கலாபக் காதலன் அழகிய அசுரன்
என்று அவள் வளையல்களால்
சிணுங்குவதைப் போல
மெல்லிசை கேட்கிறது
பட்டும் படாமலும்
தொட்டும் தொடாமலும்
போர்வை போத்துனா
தூக்கம் வரல உடனே
மேலம் கொட்டி
மாலை மாற்றுவதற்குள்
வருண்ட இதழுக்குள் மகரந்தசூழலை
சுற்றி தேன் கொட்ட ஆரம்பித்தது
மரபணு சோதனை செய்ய வேண்டும்
என்று சொல்லிவிட்டார்கள்
மறுபடியும் முதல் வரியிலிருந்து படியுங்கள்
தொப்புள் கொடி உறவு தொடரும்....
anbulakshmi.vijayakumar- பண்பாளர்
- பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தொப்புள் கொடி உறவு
குழந்தையாய் பிறந்து - மீண்டும்
குழந்தை பெறும் வரை
கொண்டு சென்ற கவிதை நன்று....
குழந்தை பெறும் வரை
கொண்டு சென்ற கவிதை நன்று....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: தொப்புள் கொடி உறவு
எனக்கு படிக்கவே சற்று நேரம் பிடித்தது ஒவொரு வார்த்தைகளும் அருமையாய் தொகுத்துள்ளீர்கள் ,
![தொப்புள் கொடி உறவு 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![தொப்புள் கொடி உறவு 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![தொப்புள் கொடி உறவு 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|