புதிய பதிவுகள்
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_vote_lcap12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_voting_bar12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_vote_rcap 
91 Posts - 43%
ayyasamy ram
12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_vote_lcap12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_voting_bar12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_vote_rcap 
77 Posts - 36%
i6appar
12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_vote_lcap12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_voting_bar12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_vote_lcap12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_voting_bar12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_vote_lcap12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_voting_bar12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_vote_rcap 
7 Posts - 3%
T.N.Balasubramanian
12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_vote_lcap12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_voting_bar12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_vote_rcap 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_vote_lcap12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_voting_bar12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_vote_lcap12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_voting_bar12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_vote_lcap12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_voting_bar12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_vote_rcap 
2 Posts - 1%
கண்ணன்
12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_vote_lcap12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_voting_bar12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_vote_rcap 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_vote_lcap12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_voting_bar12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_vote_rcap 
91 Posts - 43%
ayyasamy ram
12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_vote_lcap12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_voting_bar12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_vote_rcap 
77 Posts - 36%
i6appar
12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_vote_lcap12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_voting_bar12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_vote_lcap12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_voting_bar12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_vote_lcap12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_voting_bar12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_vote_rcap 
7 Posts - 3%
T.N.Balasubramanian
12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_vote_lcap12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_voting_bar12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_vote_rcap 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_vote_lcap12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_voting_bar12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_vote_lcap12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_voting_bar12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_vote_lcap12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_voting_bar12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_vote_rcap 
2 Posts - 1%
கண்ணன்
12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_vote_lcap12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_voting_bar12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 08, 2014 9:48 am

ஐந்தறிவு ஜீவராசிகளில் பரமசிவன் கழுத்தை
அலங்கரிக்கும் பாக்யம் பெற்றது நாகம். அதற்கு
பெருமை சேர்க்கும் விதமாக ஈசன், நாகேஸ்வரர்
என்னும் திருநாமத்துடன் அருள்பாலிக்கும் தலம்,
கொடுவாய்.
-
பலருக்கும் குலதெய்வமாக விளங்கி வரும் இத்தல
இறைவனின் பெருமைகளைச் சொல்லும் சம்பவங்கள்
பல உண்டு.
-
காஞ்சி மாநகரில் பிறவியிலேயே பார்வைத் திறனற்ற
ஒருவன், தனக்கு பார்வை அருளிட திருநாகேஸ்வரத்திலுள்ள
ஏகாம்பரநாதரை வேண்டினான். அவனது வழிபாட்டில்
மகிழ்ந்து மனமிரங்கிய இறைவன், அவனுக்கு ஒரு கண்ணில்
பார்வையை நல்கினார். பின் மற்றொரு கண் பார்வையை
கொங்கு நாட்டில் உள்ள கொடுவாயில் எழுந்தருளியுள்ள
நாகேஸ்வரரை வழிபட்டு பெறும்படி கூறினார்.
-
அவர் சொன்னபடி கொடுவாய் வந்த அவன், நாகேஸ்வர
சுவாமியை வழிபட்டு மறுகண்ணிலும் பார்வை பெற்றான்.
இதனால் கொடுவாய் ஆலயத்தையும் மற்றொரு
திருநாகேஸ்வரமாகவே எண்ணுகிறார்கள்.
-
12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில். தினசரி மூன்று
கால பூஜைகள் நடக்கிறது. ஐப்பசி பௌர்ணமியன்று
அன்னாபிஷேக கோலத்தில் நாகேஸ்வரரை தரிசிப்பது
அடுத்த பிறவிக்கும் சேர்த்து புண்ணியத்தைச் சேர்க்கும்
என்பது ஐதிகம். சிவனுக்கு இஷ்டமான சிவராத்திரியும்
இங்கு மிக பிரசித்தம்.
-
ராகு தோஷத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், கண்பார்வை
பிரச்னைகள் நாகேஸ்வரரை வழிபட்டால் நீங்குமென்கிறார்கள்.
கண்புரையோடு போராடும் பெரியவர்கள், சிறுவயதிலேயே
கிட்டப் பார்வை, தூரப் பார்வை போன்ற சிக்கலுடைய குழந்தைகள்
என்று பலரும் இங்கு வந்து ஈசனை கண்குளிர வணங்கி நற்பலன்
பெறுகிறார்கள்.
-
இறைவனுக்கு வலதுபுறம் கோவர்த்தனாம்பிகை எனும்
பெயருடன் வீற்றிருக்கிறாள் தேவி. ஆவுடை நாயகி என்ற
பெயரிலும் இவளை அழைக்கிறார்கள். ஈசனின் வலதுபுறம்
அமர்ந்திருப்பதால் கோவர்த்தனாம்பிககையை வணங்கினால்
சீக்கிரமே திருமணத்தடை விலகுகிறதாம்.
-
அம்மன் சன்னதி அருகே முப்பது வருடங்களுக்கு முன்
தோன்றிய நாகப் புற்று ஒன்று இருக்கிறது. செவ்வாய் மற்றும்
வெள்ளிக் கிழமைகளில் இந்தப் புற்றை வணங்கினாலும்
ராகு தோஷம் நிவர்த்தியாகுமாம்; குழந்தைப் பேறு கிட்டுமாம்.
அரிதாக சில சமயம் இந்தப் புற்றிலிருந்து நாகம் வெளிப்
படுவதைப் பார்த்திருப்பதாகச் சொல்கிறார்கள், அடிக்கடி
இத்தலம் வரும் பக்தர்கள்.
-
தலவிருட்சம் வன்னிமரம். பிரம்மனே இங்கே வன்னிமரமாக
இருப்பதாக ஐதிகம். பஞ்ச பாண்டவர்கள், துரியோதனன்
அறியாவண்ணம் வன்னி மரம் ஒன்றில்தான் ஆயுதங்களை
மறைத்து வைத்தனர். காலை எட்டு மணியில் இருந்து ஒன்பது
மணிக்குள் இந்த வன்னி மரத்தை பன்னிரண்டு முறை சுற்றி
வந்தால் சனி தோஷம் நீங்குமென்பது நம்பிக்கை.
-
தாய்-தந்தையரான ஈசனும், தேவியும் சர்வ லட்சணத்துடன்
வீற்றிருந்து காட்சி புரிய, அவர்களுக்கு பின்னே அமர்ந்து ஆசி
வழங்குகிறார்கள் மகன்கள். ஆம், கோவர்த்தனாம்பிகை
சன்னதியின் பின்புறம் அமர்ந்திருக்கிறார் மோதக பிரியனான
ஆனைமுகன். இங்கே அவர் பெயர், மாப்பிள்ளை விநாயகர்.
ஈசன் சன்னதியின் பின்புறம் வள்ளி-தெய்வானையுடன்
வீற்றிருக்கிறான் மயில்வாகனனான முருகன்.
-
பிராகாரத்தில் உள்ள விஷ்ணு துர்க்கைக்கு எலுமிச்சை தீபத்தை
ஏற்றிவைத்து வணங்கினால் ஏற்றமிகு வாழ்க்கை நிச்சயமாம்.
சனிபகவான், தட்சிணாமூர்த்தி, பைரவர், நவகிரக நாயகர்கள்,
சூரியன், சந்திரன் போன்றோர் அருளும் இவ்வாலயத்தில்
அமாவாசை, கிருத்திகை, சஷ்டி, பௌர்ணமி, பிரதோஷம்,
தேய்பிறை அஷ்டமி என்று முக்கிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள்
நடைபெறுகின்றன.
-
கொடுவாய் நாகேஸ்வர சுவாமி ஆலயத்திற்கு ஒருமுறையாவது
சென்று வருவதென்பது கயிலாயத்தின் கதவுகளை தொட்டு
வருவதற்கு சமம் என்று சொல்லப்படுகிறது!
-
எங்கே இருக்கிறது:
திருப்பூரில் இருந்து தாராபுரம், பழநி செல்லும் வழியில் உள்ளது
கொடுவாய். பல்லடத்தில் இருந்து காங்கேயம் செல்லும்
பாதையிலும் செல்லலாம்.
-
தரிசன நேரம்: காலை 6.30 - 12.30: மாலை 4.30-7.
-
------------------------------------------------------------------------------------------------

- எஸ். ஷக்தி
நன்றி: தினமலர் & குமுதம் பக்தி



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 08, 2014 11:01 am

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 08, 2014 12:40 pm

நன்றி ராம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Nov 08, 2014 4:54 pm

நல்ல பகிர்வு



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Nov 08, 2014 6:56 pm

பயனுள்ள  பதிவு  ராம் அவர்களே நன்றி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக