புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by heezulia Today at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்!
Page 1 of 1 •
ஐந்தறிவு ஜீவராசிகளில் பரமசிவன் கழுத்தை
அலங்கரிக்கும் பாக்யம் பெற்றது நாகம். அதற்கு
பெருமை சேர்க்கும் விதமாக ஈசன், நாகேஸ்வரர்
என்னும் திருநாமத்துடன் அருள்பாலிக்கும் தலம்,
கொடுவாய்.
-
பலருக்கும் குலதெய்வமாக விளங்கி வரும் இத்தல
இறைவனின் பெருமைகளைச் சொல்லும் சம்பவங்கள்
பல உண்டு.
-
காஞ்சி மாநகரில் பிறவியிலேயே பார்வைத் திறனற்ற
ஒருவன், தனக்கு பார்வை அருளிட திருநாகேஸ்வரத்திலுள்ள
ஏகாம்பரநாதரை வேண்டினான். அவனது வழிபாட்டில்
மகிழ்ந்து மனமிரங்கிய இறைவன், அவனுக்கு ஒரு கண்ணில்
பார்வையை நல்கினார். பின் மற்றொரு கண் பார்வையை
கொங்கு நாட்டில் உள்ள கொடுவாயில் எழுந்தருளியுள்ள
நாகேஸ்வரரை வழிபட்டு பெறும்படி கூறினார்.
-
அவர் சொன்னபடி கொடுவாய் வந்த அவன், நாகேஸ்வர
சுவாமியை வழிபட்டு மறுகண்ணிலும் பார்வை பெற்றான்.
இதனால் கொடுவாய் ஆலயத்தையும் மற்றொரு
திருநாகேஸ்வரமாகவே எண்ணுகிறார்கள்.
-
12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில். தினசரி மூன்று
கால பூஜைகள் நடக்கிறது. ஐப்பசி பௌர்ணமியன்று
அன்னாபிஷேக கோலத்தில் நாகேஸ்வரரை தரிசிப்பது
அடுத்த பிறவிக்கும் சேர்த்து புண்ணியத்தைச் சேர்க்கும்
என்பது ஐதிகம். சிவனுக்கு இஷ்டமான சிவராத்திரியும்
இங்கு மிக பிரசித்தம்.
-
ராகு தோஷத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், கண்பார்வை
பிரச்னைகள் நாகேஸ்வரரை வழிபட்டால் நீங்குமென்கிறார்கள்.
கண்புரையோடு போராடும் பெரியவர்கள், சிறுவயதிலேயே
கிட்டப் பார்வை, தூரப் பார்வை போன்ற சிக்கலுடைய குழந்தைகள்
என்று பலரும் இங்கு வந்து ஈசனை கண்குளிர வணங்கி நற்பலன்
பெறுகிறார்கள்.
-
இறைவனுக்கு வலதுபுறம் கோவர்த்தனாம்பிகை எனும்
பெயருடன் வீற்றிருக்கிறாள் தேவி. ஆவுடை நாயகி என்ற
பெயரிலும் இவளை அழைக்கிறார்கள். ஈசனின் வலதுபுறம்
அமர்ந்திருப்பதால் கோவர்த்தனாம்பிககையை வணங்கினால்
சீக்கிரமே திருமணத்தடை விலகுகிறதாம்.
-
அம்மன் சன்னதி அருகே முப்பது வருடங்களுக்கு முன்
தோன்றிய நாகப் புற்று ஒன்று இருக்கிறது. செவ்வாய் மற்றும்
வெள்ளிக் கிழமைகளில் இந்தப் புற்றை வணங்கினாலும்
ராகு தோஷம் நிவர்த்தியாகுமாம்; குழந்தைப் பேறு கிட்டுமாம்.
அரிதாக சில சமயம் இந்தப் புற்றிலிருந்து நாகம் வெளிப்
படுவதைப் பார்த்திருப்பதாகச் சொல்கிறார்கள், அடிக்கடி
இத்தலம் வரும் பக்தர்கள்.
-
தலவிருட்சம் வன்னிமரம். பிரம்மனே இங்கே வன்னிமரமாக
இருப்பதாக ஐதிகம். பஞ்ச பாண்டவர்கள், துரியோதனன்
அறியாவண்ணம் வன்னி மரம் ஒன்றில்தான் ஆயுதங்களை
மறைத்து வைத்தனர். காலை எட்டு மணியில் இருந்து ஒன்பது
மணிக்குள் இந்த வன்னி மரத்தை பன்னிரண்டு முறை சுற்றி
வந்தால் சனி தோஷம் நீங்குமென்பது நம்பிக்கை.
-
தாய்-தந்தையரான ஈசனும், தேவியும் சர்வ லட்சணத்துடன்
வீற்றிருந்து காட்சி புரிய, அவர்களுக்கு பின்னே அமர்ந்து ஆசி
வழங்குகிறார்கள் மகன்கள். ஆம், கோவர்த்தனாம்பிகை
சன்னதியின் பின்புறம் அமர்ந்திருக்கிறார் மோதக பிரியனான
ஆனைமுகன். இங்கே அவர் பெயர், மாப்பிள்ளை விநாயகர்.
ஈசன் சன்னதியின் பின்புறம் வள்ளி-தெய்வானையுடன்
வீற்றிருக்கிறான் மயில்வாகனனான முருகன்.
-
பிராகாரத்தில் உள்ள விஷ்ணு துர்க்கைக்கு எலுமிச்சை தீபத்தை
ஏற்றிவைத்து வணங்கினால் ஏற்றமிகு வாழ்க்கை நிச்சயமாம்.
சனிபகவான், தட்சிணாமூர்த்தி, பைரவர், நவகிரக நாயகர்கள்,
சூரியன், சந்திரன் போன்றோர் அருளும் இவ்வாலயத்தில்
அமாவாசை, கிருத்திகை, சஷ்டி, பௌர்ணமி, பிரதோஷம்,
தேய்பிறை அஷ்டமி என்று முக்கிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள்
நடைபெறுகின்றன.
-
கொடுவாய் நாகேஸ்வர சுவாமி ஆலயத்திற்கு ஒருமுறையாவது
சென்று வருவதென்பது கயிலாயத்தின் கதவுகளை தொட்டு
வருவதற்கு சமம் என்று சொல்லப்படுகிறது!
-
எங்கே இருக்கிறது:
திருப்பூரில் இருந்து தாராபுரம், பழநி செல்லும் வழியில் உள்ளது
கொடுவாய். பல்லடத்தில் இருந்து காங்கேயம் செல்லும்
பாதையிலும் செல்லலாம்.
-
தரிசன நேரம்: காலை 6.30 - 12.30: மாலை 4.30-7.
-
------------------------------------------------------------------------------------------------
- எஸ். ஷக்தி
நன்றி: தினமலர் & குமுதம் பக்தி
அலங்கரிக்கும் பாக்யம் பெற்றது நாகம். அதற்கு
பெருமை சேர்க்கும் விதமாக ஈசன், நாகேஸ்வரர்
என்னும் திருநாமத்துடன் அருள்பாலிக்கும் தலம்,
கொடுவாய்.
-
பலருக்கும் குலதெய்வமாக விளங்கி வரும் இத்தல
இறைவனின் பெருமைகளைச் சொல்லும் சம்பவங்கள்
பல உண்டு.
-
காஞ்சி மாநகரில் பிறவியிலேயே பார்வைத் திறனற்ற
ஒருவன், தனக்கு பார்வை அருளிட திருநாகேஸ்வரத்திலுள்ள
ஏகாம்பரநாதரை வேண்டினான். அவனது வழிபாட்டில்
மகிழ்ந்து மனமிரங்கிய இறைவன், அவனுக்கு ஒரு கண்ணில்
பார்வையை நல்கினார். பின் மற்றொரு கண் பார்வையை
கொங்கு நாட்டில் உள்ள கொடுவாயில் எழுந்தருளியுள்ள
நாகேஸ்வரரை வழிபட்டு பெறும்படி கூறினார்.
-
அவர் சொன்னபடி கொடுவாய் வந்த அவன், நாகேஸ்வர
சுவாமியை வழிபட்டு மறுகண்ணிலும் பார்வை பெற்றான்.
இதனால் கொடுவாய் ஆலயத்தையும் மற்றொரு
திருநாகேஸ்வரமாகவே எண்ணுகிறார்கள்.
-
12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில். தினசரி மூன்று
கால பூஜைகள் நடக்கிறது. ஐப்பசி பௌர்ணமியன்று
அன்னாபிஷேக கோலத்தில் நாகேஸ்வரரை தரிசிப்பது
அடுத்த பிறவிக்கும் சேர்த்து புண்ணியத்தைச் சேர்க்கும்
என்பது ஐதிகம். சிவனுக்கு இஷ்டமான சிவராத்திரியும்
இங்கு மிக பிரசித்தம்.
-
ராகு தோஷத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், கண்பார்வை
பிரச்னைகள் நாகேஸ்வரரை வழிபட்டால் நீங்குமென்கிறார்கள்.
கண்புரையோடு போராடும் பெரியவர்கள், சிறுவயதிலேயே
கிட்டப் பார்வை, தூரப் பார்வை போன்ற சிக்கலுடைய குழந்தைகள்
என்று பலரும் இங்கு வந்து ஈசனை கண்குளிர வணங்கி நற்பலன்
பெறுகிறார்கள்.
-
இறைவனுக்கு வலதுபுறம் கோவர்த்தனாம்பிகை எனும்
பெயருடன் வீற்றிருக்கிறாள் தேவி. ஆவுடை நாயகி என்ற
பெயரிலும் இவளை அழைக்கிறார்கள். ஈசனின் வலதுபுறம்
அமர்ந்திருப்பதால் கோவர்த்தனாம்பிககையை வணங்கினால்
சீக்கிரமே திருமணத்தடை விலகுகிறதாம்.
-
அம்மன் சன்னதி அருகே முப்பது வருடங்களுக்கு முன்
தோன்றிய நாகப் புற்று ஒன்று இருக்கிறது. செவ்வாய் மற்றும்
வெள்ளிக் கிழமைகளில் இந்தப் புற்றை வணங்கினாலும்
ராகு தோஷம் நிவர்த்தியாகுமாம்; குழந்தைப் பேறு கிட்டுமாம்.
அரிதாக சில சமயம் இந்தப் புற்றிலிருந்து நாகம் வெளிப்
படுவதைப் பார்த்திருப்பதாகச் சொல்கிறார்கள், அடிக்கடி
இத்தலம் வரும் பக்தர்கள்.
-
தலவிருட்சம் வன்னிமரம். பிரம்மனே இங்கே வன்னிமரமாக
இருப்பதாக ஐதிகம். பஞ்ச பாண்டவர்கள், துரியோதனன்
அறியாவண்ணம் வன்னி மரம் ஒன்றில்தான் ஆயுதங்களை
மறைத்து வைத்தனர். காலை எட்டு மணியில் இருந்து ஒன்பது
மணிக்குள் இந்த வன்னி மரத்தை பன்னிரண்டு முறை சுற்றி
வந்தால் சனி தோஷம் நீங்குமென்பது நம்பிக்கை.
-
தாய்-தந்தையரான ஈசனும், தேவியும் சர்வ லட்சணத்துடன்
வீற்றிருந்து காட்சி புரிய, அவர்களுக்கு பின்னே அமர்ந்து ஆசி
வழங்குகிறார்கள் மகன்கள். ஆம், கோவர்த்தனாம்பிகை
சன்னதியின் பின்புறம் அமர்ந்திருக்கிறார் மோதக பிரியனான
ஆனைமுகன். இங்கே அவர் பெயர், மாப்பிள்ளை விநாயகர்.
ஈசன் சன்னதியின் பின்புறம் வள்ளி-தெய்வானையுடன்
வீற்றிருக்கிறான் மயில்வாகனனான முருகன்.
-
பிராகாரத்தில் உள்ள விஷ்ணு துர்க்கைக்கு எலுமிச்சை தீபத்தை
ஏற்றிவைத்து வணங்கினால் ஏற்றமிகு வாழ்க்கை நிச்சயமாம்.
சனிபகவான், தட்சிணாமூர்த்தி, பைரவர், நவகிரக நாயகர்கள்,
சூரியன், சந்திரன் போன்றோர் அருளும் இவ்வாலயத்தில்
அமாவாசை, கிருத்திகை, சஷ்டி, பௌர்ணமி, பிரதோஷம்,
தேய்பிறை அஷ்டமி என்று முக்கிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள்
நடைபெறுகின்றன.
-
கொடுவாய் நாகேஸ்வர சுவாமி ஆலயத்திற்கு ஒருமுறையாவது
சென்று வருவதென்பது கயிலாயத்தின் கதவுகளை தொட்டு
வருவதற்கு சமம் என்று சொல்லப்படுகிறது!
-
எங்கே இருக்கிறது:
திருப்பூரில் இருந்து தாராபுரம், பழநி செல்லும் வழியில் உள்ளது
கொடுவாய். பல்லடத்தில் இருந்து காங்கேயம் செல்லும்
பாதையிலும் செல்லலாம்.
-
தரிசன நேரம்: காலை 6.30 - 12.30: மாலை 4.30-7.
-
------------------------------------------------------------------------------------------------
- எஸ். ஷக்தி
நன்றி: தினமலர் & குமுதம் பக்தி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு ராம் அண்ணா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
நன்றி ராம் .
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
நல்ல பகிர்வு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
![12 முறை சுற்றி வந்தால் சனி தோஷம் விலகும்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection](https://www.filepicker.io/api/file/w5td1pX3QFi1kBRhH0I3+Affection.jpg)
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
பயனுள்ள பதிவு ராம் அவர்களே நன்றி.
- Sponsored content
Similar topics
» 'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி
» சுற்றி சுற்றி அடிப்பேன்; தூக்கிப் போட்டு மிதிப்பேன்!' :கமல்
» என்னை சுற்றி சுற்றி வரும் நடிகை /நடிகர் கூட்டம்
» EXCLUSIVE: மாமா மை ஊத்துங்க.. நாகராஜை சுற்றி சுற்றி வரும் பிள்ளைகள்.. உருக வைக்கும் கரூர் அங்கிள்!
» வறுமை வந்தால் வாடக்கூடாது, வசதி வந்தால் ஆடக்கூடாது...
» சுற்றி சுற்றி அடிப்பேன்; தூக்கிப் போட்டு மிதிப்பேன்!' :கமல்
» என்னை சுற்றி சுற்றி வரும் நடிகை /நடிகர் கூட்டம்
» EXCLUSIVE: மாமா மை ஊத்துங்க.. நாகராஜை சுற்றி சுற்றி வரும் பிள்ளைகள்.. உருக வைக்கும் கரூர் அங்கிள்!
» வறுமை வந்தால் வாடக்கூடாது, வசதி வந்தால் ஆடக்கூடாது...
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|