புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள். Poll_c10இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள். Poll_m10இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள். Poll_c10 
2 Posts - 67%
viyasan
இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள். Poll_c10இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள். Poll_m10இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள். Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள். Poll_c10இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள். Poll_m10இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள். Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள். Poll_c10இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள். Poll_m10இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள். Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள். Poll_c10இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள். Poll_m10இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள். Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள். Poll_c10இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள். Poll_m10இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள். Poll_c10 
21 Posts - 4%
prajai
இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள். Poll_c10இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள். Poll_m10இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள். Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள். Poll_c10இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள். Poll_m10இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள். Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள். Poll_c10இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள். Poll_m10இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள். Poll_c10 
8 Posts - 2%
Guna.D
இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள். Poll_c10இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள். Poll_m10இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள். Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள். Poll_c10இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள். Poll_m10இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள். Poll_c10 
7 Posts - 1%
mruthun
இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள். Poll_c10இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள். Poll_m10இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள். Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள்.


   
   
drsasikumarr
drsasikumarr
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Postdrsasikumarr Thu Nov 06, 2014 10:28 am

ஓரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்வது பெரிதா ?  பால் விற்பது பெரிதா?


ராமசாமி தனது பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்று கேம்பஸ் இண்டெர்வியூ மூலம் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வருடத்திற்கு 4 லட்சம் ( 4 lakhs CTC ) சம்பளத்திற்கு வேலை கிடைத்தது.
அவனது உறவினர்களின் பாராட்டு மழையில் நனைந்த பிறகு அவனது முகம் பெட்டர்மாக்ஸ் லைட்டை போல ஆனது.
இனிமேல் வாழ்வில் நமக்கு வசந்த காலம் என நினைத்தான்.

அதே நேரத்தில் அவனது நண்பன் மாடசாமி சாதாரன டிகிரி படிப்பில் பெயில் ஆனான்.   உறவினர் அனைவரும் அவனை கரிச்சு கொட்டினார்கள், ஒரு டிகிரி பாஸ் பன்ன துப்பு இல்லை.


நீயெல்லாம் பேசாம ஒரு இட்லி,தோசை கடையோ , பெட்டி கடையோ வச்சி பொழச்சுக்கோ.இல்லைனா ஒரு எருமை மாட்டை வாங்கி மேய்க்கத்தான் லாயக்கு என வசை பாடினார்கள்.


அவர்கள் சொன்னது போல மாடசாமி ஒரு 2 லட்சம் கடன் வாங்கி எருமை மாடுகள் வாங்கி பால் வியாபாரத்தை தொடங்கினான்.

இவ்விருவரின் வாழ்க்கை பயணத்தை சற்று பார்ப்போம்.

ராமசாமி தனது credit card மூலம் ஒரு நல்ல பைக் வாங்கி அதில் அலுவலகம் போனான்.
மாடசாமி தனது TVS 50 இல் பால் விற்க புறப்பட்டான்.
இருவரும் சந்திக்கும் போது ராமசாமி பெருமையோடு ஹாய் என்பான்.
மாடசாமியோ ஒரு வித தோல்வி முகத்தோடு ஹாய் என்பான்…

6 மாதங்கள் ஓடியது…
ராமசாமி பைக் வாங்கிய கடனில் 20% மட்டும் கட்டி இருந்தான், அசல் 80 ஆயிரம் அப்படியே இருந்தது.
மாடசாமியோ தனது கடனில் 1 லட்சம் ரூபாயை கட்டி முடித்து இருந்தான்.
மீண்டும் அவர்கள் சந்தித்த போது ராமசாமியோ தன் 80 ஆயிரம் கடன் கவலையில் லேசாக புன்னகைத்தான்.
மாடசாமியும் தனது 1 லட்சம் கடனை நினைத்து லேசாக புன்னகைத்தான்.

ஒரு வருடம் கழிந்தது …
ராமசாமி தனது சம்பல உயர்வை நம்பி இருந்தான், ஆனால் நிறுவனமோ recession period என காரணம் சொல்லி சம்பல உயர்வு தர மறுத்தது.
அந்த நேரத்தில் பால் விலை லிட்டருக்கு ரூ10 இல் இருந்து ரூ14 ஆக உயர்ந்து இருந்தது.
மாடசாமியின் வருமானம் 30% உயர்ந்தது, தனது 1 லட்சம் கடனையும் அடைத்துவிட்டான்.
ராமசாமியோ தனது bike loan ஐ முடித்துவிட்டு 16% வட்டியில் 2 லட்சம் ரூபாய் personal loan பெற்று வீட்டு உபயோக பொருட்கள் எல்லாம் வாங்கினான்.
அனைவரும் வியந்தனர் 2 வருடம் IT இல் வேலை செய்து இப்படி ஆடம்பர வாழ்க்கை வாழ முடியுமா என்று ?
மாடசாமியோ தனது வருமானத்தில் மேலும் 12 எருமை மாடுகள் வாங்கி தனது வருமானத்தை இரட்டிப்பாக்கினான்.

மீண்டும் இருவரும் சந்தித்த போது ராமசாமி தன் 2 லட்சம் கடன் பற்றிய கவலையில் ஒரு பாவமான புன்னகை செய்தான்.
மாடசாமியோ கடன் கவலையின்றி சந்தோஷமாக புன்னகைத்தான்.
2 வருடம் கழித்து ராமசாமி 10% சம்பள உயர்வு பெற்றான், உடனே car loan போட்டு ஒரு Maruthi wagon car வாங்கினான்.
இந்த நேரத்தில் மாடசாமியோ 2 ஏக்கர் நிலமும், 3 டஜன் எருமை மாடுகளும் வாங்கினான், பால் விலையோ அப்போது 30% உயர்ந்தது, இப்போது மாடசாமியின் வருமானம் ராமசாமியின் வருமானத்தை விட 200% அதிகம், பால் வியாபாரத்தை பெருக்க ஒரு mini load auto வாங்கினான்,
மீண்டும் அவர்கள் சந்தித்த போது காரில் பயணித்தாலும் கடன் கவலையால் ராமசாமியால் சிரிக்க முடியவில்லை, ஆனால் மாடசாமியோ தனது சொந்த ஆட்டோவில் கம்பீரமாக சிரித்தான்.

2 வருடங்கள் கழிந்தது …
ராமசாமி Home loan மூலம் 40 லட்சம் கடன் பெற்று ஒரு அபார்ட்மெண்ட் வாங்கினான், மாடசாமியின் எருமை மாடுகள் எண்ணிக்கை 100 ஐ தாண்டியது, 2 அபார்ட்மெண்ட் வாங்கினான்,
ராமசாமி மீண்டும் 10% சம்பள உயர்வு பெற்றான், இப்போது பால் விலை லிட்டர் 40 ரூபாய்,
மாடசாமியின் வருமானத்தை விட ராமசாமியின் வருமானம் 500% அதிகம் அதனால் அவன் ஒரு scoda car,innova car வாங்கினான்.

மீண்டும் அவர்கள் சந்தித்த போது ராமசாமியின் மனநிலை தனது 40 லட்சம் கடனை நினைத்து குழம்பி இருந்ததால் அவனால் சிரிக்க முடியவில்லை,
மாடசாமியோ பெருமையுடன் சிரித்தான், அவன் இப்போது ஒரு சிறிய பால் பண்ணையின் முதலாளி அவனிடம் 25 பேர் வேலை செய்கிறார்கள்.

அந்த இரவு ராமசாமி தீவிர மன உலைச்சலுக்கு ஆளானான், 5 வருடத்தில் மாடசாமி சம்பாதித்தது 4 கோடி சொத்து, 5லட்சம் மாத வருமானம், 25 பேருக்கு வேலை தந்துள்ளான் .
ஆனால் தானோ வருடத்திற்கு 7 லட்சம் சம்பளம் 40 லட்சம் கடன்,
விருப்பமற்ற வேலை…!!

குறிப்பு : 2008 இல் பால் விலை லிட்டர் ரூபாய் 10, இப்போது ரூபாய் 40,
தங்கம் கிராம் 12,500 ரூபாய், இப்போ கிட்டதட்ட 30,000 ரூபாய்,
5 வருடத்தில் IT துறையில் வேலை செய்பவரின் சம்பளம் 30% உயர்ந்துள்ளது, ஆனால் அத்தியாவசிய பொருட்களின் விலை 300% உயர்ந்துள்ளது.
இந்த லட்சனத்தில் இன்னும் இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள்.

இங்கு இருக்கும் அனைவருமே ராமசாமிகள் தான்.

நன்றி
பண்ணையார்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 06, 2014 10:42 am

அதிர்ச்சி அதிர்ச்சி அப்ப நாமளும் நாலு எருமையை வாங்கிட்டு அண்ணாமலை பாட்ட போட்டுட வேண்டியது தான்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 06, 2014 11:18 am

இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள். 103459460
-


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக